நீதிமன்றமும்அரசையும், சட்டமன்றத்தையும்மதிக்கவேண்டும்: உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு பற்றி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜூ கூறியதாவது[1]: “நாங்கள்எங்கள்நிலைப்பாட்டைமிகத்தெளிவாகக்கூறியுள்ளோம். மேலும்இவ்விவகாரத்தில்பிரதமரின்நோக்கம்குறித்துநீதிமன்றத்திற்குத்தெரிவித்துள்ளோம். நீதிமன்றத்தையும்அதன்சுதந்திரத்தையும்நாங்கள்மதிக்கிறோம். ஆனால்லட்சுமணரேகைஎனஒன்றுஉள்ளது. அதனைஅரசின்அனைத்துஅமைப்புகளும்மதிக்கவேண்டும். நீதிமன்றமும்அரசையும், சட்டமன்றத்தையும்மதிக்கவேண்டும். எங்களிடம்தெளிவானஎல்லைநிர்ணயம்உள்ளது. அந்தலட்சுமணரேகயையாரும்கடக்கக்கூடாது,” இவ்வாறு கூறினார்[2]. அப்பிரிவு தேவயில்லை என்ற படசத்தில், இன்னொரு சட்டம் உருவாக்கப் படும். ஏனெனில், தேசத்துரோக கருத்துகள், வேலைகள், தீவிரவாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பிறகு அவற்றைக் க்ட்டுப் படுத்த, தடுக்க, தீர்க்க்க, தண்டிக்க நீதிமன்றம், அரசு, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்ன செய்ய முடியும் என்று கவனிக்க வேண்டும்
பிரிட்டிஷ்காலசட்டங்களில்ஒன்றுதேசதுரோகசட்டம்[3]. இந்த சட்டம் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கவே அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது[4]. இதில் மத்திய, மாநில அரசுகள் எதுவும் விதிவிலக்கல்ல என்றும் கூறப்படுகிறது. இச்சட்டத்தை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் உள்ளன. கடந்த திங்களன்று (மே 09) இம்மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு, இச்சட்டம் குறித்து பரிசீலிப்பதாகவும், அதன் முடிவுகள் வரும் வரை இச்சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அம்மனுவை விசாரித்த கோர்ட், அச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ”அரசின் பரிசீலனை முடியும் வரை தேச துரோக சட்டத்தை பயன்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் பிரிவு 124ஏ-வை பயன்படுத்தி வழக்கு பதியாது என நம்புகிறோம். தேச துரோக வழக்கின் கீழ் உள்ள விசாரணைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே தேச துரோக வழக்கில் சிறையில் உள்ளவர்கள் ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகலாம்” என நீதிபதிகள் கூறினர்.
இந்தியாவில்தேசத்துரோகசட்டம், முந்தையவழக்குகள்: பிரிடிஷ்-இந்திய அரசுக்கு எதிராக இருந்தவர்களைத் `தேசத்துரோகிகள்’ என்று அழைக்கப் பட்டனர், அதில், விடுதலை போராளிகளும் அடங்குவர். பகத்சிங் போன்றவர்கள் தேசத்துரோகிகள் எனராங்கிலேயர் அரசு முத்திரைக் குத்தியது. தேசத் துரோக வழக்கில் திலகர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி, யங் இந்தியா இதழில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரை எழுதியபோது, காந்தி மீதும் `யங் இந்தியா’ வெளியீட்டாளர் சங்கர்லால் பாங்கர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்தது. “இந்தியர்கள் மீது அடக்குமுறையைப் பாய்ச்சுவதற்காகவே இந்தச் சட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று காந்தி, 124ஏ பிரிவு குறித்து கூறியுள்ளார். ஜவகர்லால் நேரு இச்சட்டப் பிரிவு 124ஏ ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் ஆட்சேபனைக்குரிய சட்டம் எனத் தெரிவித்தார். இந்தியர்களை அடக்கி வைக்கவே தேசத்துரோகச் சட்டத்தை பிரிடிஷ்-இந்திய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இயற்றினர் என மகாத்மா காந்தி கருத்து தெரிவித்தார். தேசத் துரோக வழக்கில் வ. உ. சிதம்பரம்பிள்ளை 1908 முதல் 1912 முடிய வரை சிறையில் அடைக்கப்பட்டார். 2003-ஆம் ஆண்டில் விசுவ இந்து பரிசத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். 2010-இல் எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் பிரிவினைவாதம் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் எழுதியதற்கு தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.
பிரிவு 124 ஏ–க்குஆதரவானகருத்துக்கள்: இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ தேசப் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. வன்முறை மற்றும் சட்டவிரோதமாக அரசை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்தால், அவற்றிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. அரசின் நிலையான தன்மை, தேசத்தின் ஒற்றுமைக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாகும். நீதிமன்ற அவமதிப்பு செய்தால், தண்டனை வழங்கப்படுவது போல அரசை அவமதித்தால் தண்டனை கிடைக்கும் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது’ என இதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். பல மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் அரசைக் கவிழ்க்க முயன்று, பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில், காஷ்மீரத்தில் தேசவிரோத குழுக்கள் வெளிப்ப்டையாகவே, ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இவற்றைத் தடுத்து, அரசை நிலைநாட்ட இந்தச் சட்டம் பயன் படுத்தப்படுவதாக இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 03-07-2019 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “எந்தக்காரணத்தைக்கொண்டும்தேசத்துரோகசட்டம்ரத்துசெய்யப்படாது, தேசவிரோத, பிரிவினைவாதமற்றும்பயங்கரவாதிகளைத்திறம்படஎதிர்த்துப்போராடுவதற்காகவேஇந்தச்சட்டம்உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.
பிரிவு 124 ஏ–க்குஎதிர்கருத்துகள்: தேசத்துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டுக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்குத் தந்த பேச்சு சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது’ என்று இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். அரசின் கருத்துக்கு எதிராக நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, விவாதம் நடத்துவது ஜனநாயகத்திற்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள். ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் உரிமை, விமர்சிக்கும் உரிமை மக்களின் அடிப்படைத் தேவை. “தேசத்துரோகவழக்கைவைத்துஇந்தியர்கள்மீதுஅடக்குமுறையைஏவிய, பிரிட்டன்தன்நாட்டில்தேசத்துரோகசட்டத்தையேரத்துசெய்துவிட்டது. இந்தியாவில்இந்தச்சட்டம்இன்னும்பயன்பாட்டில்இருப்பதுஏன்?,” என்கிற கேள்வியும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எழுகிறது.
கேதார்நாத்சிங்வழக்கும், தீர்ப்பும்: தேசத் துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124(அ) குறித்து தேசிய அளவில் தீவிர விவாதம் எழுந்துள்ளது. மூன்றாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலும் நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க இப்பிரிவு வகைசெய்கிறது. மத்திய அரசின் பார்வையோ நடைமுறையில் இருந்துவரும் இந்தச் சட்டப்பிரிவு மேலும் தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இச்சட்டப்பிரிவு செல்லும் என்று 1962-ல் அளிக்கப்பட்ட கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பின்பற்ற வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பில் தேசத் துரோகச் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும்கூட, அப்பிரிவு தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்தது. வன்முறையைத் தூண்டிவிடவோ அல்லது அதற்கு அழைப்புவிடுக்கவோ செய்யாதபட்சத்தில், அரசின் மீது கூறப்படும் விமர்சனங்கள் தேசத் துரோகம் ஆகாது என்று அத்தீர்ப்பு வரையறுத்தது.
வினோத்துவாவின்விமர்சனம், அரசியல்ரீதியிலானமுறையீடு: தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு எதிர்கொண்ட விதத்தை விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேச விரோதக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்ததாகும்[5]. வினோத் துவா மீதான இக்குற்றச்சாட்டை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்த வினோத் துவா, குறைந்தபட்சம் பத்தாண்டு காலம் ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர்கள் மீது இக்குற்றச்சாட்டைப் பதிவுசெய்யும் முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர், எதிர்க்கட்சித் தலைவர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட குழுவிடம் முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். உள்நோக்கம் கொண்ட இக்கோரிக்கையில், அரசியல் இருப்பது வெளிப்பட்டது. சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கில் அவர் கோரிய இந்த வேண்டுதலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை[6].
திராவிடஸ்தான்முதல்மாநிலசுயயாட்சிவரை: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது[1]. திராவிடஸ்தான் என்று ஆரம்பித்து, “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு” என்று சென்று, பிறகு, எல்லாமே குப்பையில் என்றாகியது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர்.
1950-70களில் பெரியார்-அண்ணா திராவிட நாட்டை குப்பைத் தொட்டியில் போட்டனர்: பெரியார் ஆதித்தனாருடன் சேர்ந்து “திராவிட நாடு” தேவையில்லை என்றே பேசினார். அண்ணாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை, முதலமைச்சர் ஆக வேண்டும், தேதலில் நிற்க்கவேண்டும் என்றால், பிரிவினை பேச முடியாது. அதனால், திராவிடஸ்தானும் போய் விட்டது, திராவிட நாடும் மறந்து விட்டது, “தமிழ் நாடு” என்பதில் திருப்தி பட்டு, சுருங்கி விட்டனர். அப்படியிருந்த நிலையில், இப்பொழுது, ஸ்டாலின் “திராவிடியன் ஸ்டாக்” என்று பேசியதை / பேசுவதை கவனிக்கலாம். யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் போலும். “திராவிடியன் மாடல்” வசனங்கள் வேறு தொடர்கின்றன. அவை, “ஒன்றிய” அரசுக்கு எதிராக இருக்கிறன. கூட கவர்னர் எதிர்ப்பு வேறு. இவையெல்லாம் தேசவிரோதம் ஆகுமா, தேசாபிமானம் ஆகுமா என்று தெரியவில்லை. “மாநில சுயயாட்சி” வாதம், டிவி விவாதங்களில் எதிரொலிக்கின்றன. திமுக-திக-கம்யூனிஸ்ட் வகையறாக்கள் இதில் சளைத்தவர்கள் அல்லர்.
எம்,ஜி.ஆருக்குப்பிறகுபிரிவினைவாடம்குறைந்தது: “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. 1950-60களில், “இந்தி-எதிர்ப்பை” கையில் எடுத்து உசுப்பி விட்டனர். 1960-70களில் மேடை பேச்சு, சினிமா வைத்டுக் கொண்டு ஆட்சியைப் பிடித்தனர். 1980-70களில் காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன. 1970-80களில் எம்ஜிஆரால் பிரிவினைவாதம் கொஞ்சம் குறைந்தது. “மாநில சுயயாட்சி” போர்வையில், அவ்வப்போது, திராவிடத்துவ சித்தாந்திகள் பேசுவது வழக்கமாக இருக்கிறது.
“ஆரியன்–திராவிடன்” இனவாதம்முதல்திராவிடியன்ஸ்டாக்இனவெறிவாதம்வரை: திராவிட சித்தாந்திகள் தமிழரை, தமிழகத்தை பிரித்து வைத்து, துவேசத்தை வளர்த்து வருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –
தமிழ்-தமிழரல்லாதவர்,
திராவிடன் – ஆரியன்,
தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது
ஹிந்தி-ஹிந்தி-திணிப்பு
ஹிந்தி-எதிர்ப்பு இந்தி-திணிப்பு
போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.யைப்பொழுது அது “குஜராத்திற்கு” எதிராக இருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர்.
2021ல்ஸ்டாலின், திராவிடியன்ஸ்டாக்என்றுகிளம்பியுள்ளார்: முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான் என்று பதவியேற்று, தான் திராவிடியன் ஸ்டாக் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும், விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான், திராவிட மொழி பேசும், தனிநாடு கேட்கும், திராவிட இனத்தவரான பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னாவில் சிலையை தகர்த்துள்ளனர். இங்கு, கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைப்போம் என்று கிளம்பியுள்ளனர். பிரஹூயி, பிரோஹி, பிரஹூய், என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற மொழி திராவிடக் குடும்ப மொழி என்று திராவிடத்துவ வாதிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், இன்றும் மேடைகளில் டமாரம் அடிக்கிறார்கள்! பிறகு, அம்மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை?
பொருளாதாரம்–நிதிஎன்றுவந்தால்சித்தாந்தம்முடங்கிவிடும்: “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின் கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்தனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டியது. ஐடியால் கர்நாடகா வளர்ந்த நிலையிலும், வியாபார சம்பந்தங்களினாலும், இப்பொழுது அடக்கி வாசிக்கப் படுகிறது. சன்–குழுமங்களின் தொடர்புகள் அறிந்த விசயமே. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவை வேறு வகையிலும் செயல்படுகின்றன. பொருளாதாரம், நிதியுதவி, திட்டங்கள் என்றெல்லாம் வரும் பொழுது, “ஒன்றியம்”என்று வேலை செய்யாது. தொடர்ந்து கவர்னரை எதிர்த்து வந்தாலும், வினையில் தான் சென்று முடியும்.
தேசத்துரோகம்எல்லாவற்றிலும்தான்செயல்படுகிறது: தினம்-தினம் கொலைகள், தற்கொலைகள், செக்ஸ்-வக்கிர வன்மங்கள் (அப்பா மகளை கற்பழிப்பது, மாமனார் மறுமகளிடம் எல்லை மீறுவது), வன்முறைகள், குடும்பசீரழிவுகள், கணவன்–மனைவி உறவுகள் சீரழிதல், தாம்பத்தியத்தை மீறிய உறவுகள், குடும்பக் கொலைகள் (அப்பா மனனைக் கொல்லுதல், மகன் அப்பாவைக் கொல்லுதல் முதலியன), குறைந்து வரும் மாணவ-மாணவியர் ஒழுக்கம், நடத்தை, லஞ்சத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம், தினம்-தினம் கைது, சஸ்பெண்ட் என்ற செய்திகள்…இந்நிலையில் திராவிடக் கட்சிகள் பரஸ்பர குற்றச் சாட்டுகள் சொல்லிக் கொண்டு தப்பிக்க / காலந்தள்ள முடியாது. விலைவாசிகள் ஏறுகின்றன என்றால், வியாபர ஒழுக்கம், வணிக தராதரம், முதலியவைப் பற்றி கண்டுகொள்வதில்லை. சங்கங்கள் மூலம் அரசியல் செய்யும் போது, கூட்டுக் கொள்ளைதான் அடிக்கிறார்கள். தக்காளியை ரோடிலும் கொட்டுவார்கள், ரூ.100/-க்கும் விற்பார்கள். கேட்டால் பெரிய பொருளாதார நிபுணன் போல, சப்ளை-டிமான்ட் என்றெல்லாம் கூடப் பேசுவான் திராவிட வியாபாரி.
[1] இப்பொழுதும் சரவணன், சென்னைப் பல்கலை, சைவசித்தாந்த துறை, போன்ற கும்பல்கள், சைவர் இந்துக்கள் அல்லர் என்று சொல்லி வருகின்றனர். பேஸ்புக்கிலும், இந்த வாத-விவாதங்கள் தொடர்கின்றன.
“பிள்ளையார்சிலைக்குஅடியில்ஆனைவெடிவச்சவன்நான்“.. அதுசுக்குநூறாகிஊரேரெண்டாச்சு.. அலறவிட்டஆ.ராசா: சென்னை சேப்பாக்கத்தில் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ ராசா பேசியதாவது :………., என்று ஏசியாநெட்.நியூஸ் கதையை ஆரம்பிக்கிறது[1]. “அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்……,” என்று ராசா பேசியதை வெளியிட்டுள்ளது[2]. “என்வாழ்வில்நான்மாறியதற்குகாரணம்பெரியார்பேசியஅந்தகடைசிபேச்சுதான். பெரியாரின்சிந்தனைகள்என்னுள்வந்தபின்புஊரில்இருந்தபிள்ளையார்சிலைக்குஅடியில்ஆனைவெடிவைத்துஅதைதகர்த்தவன்தான்,” என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கூறியுள்ளார்[3]. பெரியாரின் கருத்துக்கள் உள்வாங்கிய நான் அம்மா கொடுத்த விபூதி பொட்டளங்களை தூக்கி எறிந்ததாகவும் அவர் பேசியுள்ளார்[4]. பொட்டலம், என்று தமிழில் ஒழுங்காக எழுதத் தெரியாத இந்த திராவிடத்துவ வாதிகள் தாம் தமிழைக் காக்கிறோம், உயிரை விடுகிறோம் என்று வீராப்பு-சால்ஜாப்பு பேசி வருகின்றனர்.
விளம்பரம்–தினசரிஅறிக்கை–அதிரடிடிவிசெய்திகள்மூலம்ஆட்சிநடத்துவது: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “திமுகஆட்சிபொறுப்புக்குவந்ததுமுதல்அரசியல்ரீதியாகவும்நிர்வாகரீதியிலும்பல்வேறுஅதிரடிநடவடிக்கைகள்எடுக்கப்பட்டுவருகிறது. கொரோனாகாலம்தொட்டு, மழைவெள்ளம்பாதிப்புவரைஅரசுஎடுத்தஒவ்வொருநடவடிக்கைகளையும்மக்கள்வெகுவாகபாராட்டிவருகின்றனர். இதுஒருபுறம்இருந்தாலும்எதிர்க்கட்சிகளானஅதிமுக–பாஜகபிரச்சாரத்தின்போதுதிமுககொடுத்தவாக்குறுதிகளைநிறைவேற்றவில்லை, பொய்வாக்குறுதிகளைகொடுத்துஆட்சிக்குவந்துவிட்டதுஎன்றுதிமுகமீதுகடுமையானவிமர்சனங்களைமுன்வைத்துவருகின்றன. அதேபோல்பல்வேறுமாநிலங்களில்பெட்ரோலுக்கானமாநிலவரிகுறைக்கப்பட்டுள்ளது, அதேபோல்தமிழகஅரசும்அந்தவரியைகுறைக்கவேண்டும்எனதொடர்ந்துவலியுறுத்திவருகின்றன”. விளம்பரம்-தினசரி அறிக்கை-அதிரடி டிவி செய்திகள் மூலம் ஆட்சி நடத்துவது என்பது தொடர்ந்து வருகிறது. ஆக, ஆ. ராசவின் பேச்சு, அத்தகைய பிரச்சஆத்தின் யுக்தியாகவும் இருக்கலாம். ஏனெனில், இதெல்லாம் திராவிடத்துவவாதிகளுக்கு கைவைந்த கலை.
இந்துக்களைஎதிர்த்துவரும்கழகங்கள்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்பதை கட்டமைக்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்த திமுக அரசை மூர்க்கமாக எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் திமுக ஆட்சி என்பது இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிரானது, அதனால்தான் இந்து அறநிலைத்துறையின் பெயரில் இந்துக் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்குவோம் எனக் கூறி வருகின்றனர். இன்னும் பல்வேறு இடங்களில் கோவில் சொத்துக்கள் மீட்கப்படாமல் உள்ளன[5]. அதை மீட்க முயற்சிகள் இல்லை, அதேபோல விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை வைக்க அனுமதி வழங்காததும் இந்து மத விரோத போக்கு இல்லாமல் வேறொன்றும் இல்லை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்[6]. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் பாஜக செயல்பட்டு வந்தாலும் அதிமுக திமுக என்ற இரண்டு கழகங்களில் அதிமுகவுடன் கைகோர்த்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. திமுக எதிர்ப்பு என்பது அரசியல் எதிர்ப்பு மட்டும் அல்ல சித்தாந்த ரீதியான எதிர்பார்க்க பாஜக செய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிமுகதான் எதிர்க்கட்சி என்றாலும் பாஜக- திமுகவுக்கு இடையேதான் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது என்பதே நிதர்சனம்.
கருப்புசிவப்புநீலம்ஒன்றாகஇருந்தால்மட்டுமே 2024 ல்பாஜகஎன்றகாவியைவீழ்த்தமுடியும்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “இந்நிலையில்அதைமெய்ப்பிக்கும்வகையில்திமுகநாடாளுமன்றஉறுப்பினர்ஆ.ராசாபெரியாரின்சுயமரியாதைமற்றும்கொள்கைபாதையைப்பின்பற்றியஆனைமுத்துபடத்திறப்புவிழாவில்இந்துமதத்தைதான்ஏன்எதிர்க்கிறேன்என்றும், காவிஎவ்வளவுஆபத்தானதுஎன்பதுகுறித்தும்விளக்கிபேசியுள்ளார். மேலும்கருப்புசிவப்புநீலம்ஒன்றாகஇருக்கவேண்டும்அப்படிஇருந்தால்மட்டுமே 2024 ல்பாஜகஎன்றகாவியைவீழ்த்தமுடியும்,” என்று பேசியுள்ளார்[7]. தொடர்ந்து அவர் தனது பேச்சுக்கள் மூலம் பாஜக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதை தமிழ்.ஒன்.இந்தியாவும் வெளியிட்டுள்ளது[8]. இங்கு பச்சையை ஏன் விட்டனர் என்று தெரியவில்லை. அதை வைத்து தான், கடந்த 100 ஆண்டுகளாக ஆட்சி நடத்துகின்றனர், பிரிவினையையும் வளர்த்து வருகின்றனர். தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்று தெரிந்தும், கூட்டு வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர். இதைப் பற்றி என்.ஐ.ஏ, மற்ற அனைத்துலக நிறுவனங்களே எடுத்துக் காட்டி வருகின்றன. இருப்பினும், இங்கு ஒன்றுமே தெரியாதது போலவும், உள்ளூர் ஊடகங்களில் செய்திகள், தகவல்கள் வராமலும் கட்டுப்பாடுகளை வைட்துள்ளனர்.
ஆ.ராசாவின்பேச்சு – அதன்விவரம்பின்வருமாறு: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் சார்பில் பெரியாரியல் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவலைகள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர் அதில் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ ராசா கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், “96 வயதுவரைவாழ்ந்து, 75 ஆண்டுகாலம்பெரியார்குறித்துமட்டுமேபேசிமறைந்தஆனைமுத்துபடத்திறப்புநிகழ்ச்சியில்கலந்துகொள்வதில்மகிழ்ச்சிஅடைகிறேன். அவருக்கும்எனக்கும்உள்ளதொடர்புநீண்டநெடியது, டெல்லிக்குவரும்போதெல்லாம்என்வீட்டிற்குவந்துநீண்டநேரம்பேசுவார். ஒருதத்துவத்தைகூறிஅந்ததத்துவம்நிறைவேறுவதைதன்கண்ணால்பார்த்தஒரேதலைவர்பெரியார்அந்தபெரியாரேபேரறிஞர்எனஆனைமுத்துவைகூறினார். அதைவிடஅவருக்குநாம்என்னபெருமையைசெய்யமுடியும். பூலோகரீதியாகஆனைமுத்துவும்நானும்ஒரேமாவட்டத்தைசேர்ந்தவர்கள்”.
[1] ஆசியாநெட்.நியூஸ், பிள்ளையார்சிலைக்குஅடியில்ஆனைவெடிவச்சவன்நான்“.. அதுசுக்குநூறாகிஊரேரெண்டாச்சு.. அலறவிட்டஆ.ராசா, Ezhilarasan Babu, Chennai, First Published Jan 4, 2022, 10:57 AM IST.
[7] தமிழ்.ஒன்.இந்தியா, கருப்பு + சிவப்பு + நீலம்ஒன்றாகட்டும்.. காவியைவிட்டுவிடுவோம்.. சேப்பாக்கத்தைதெறிக்கவிட்டஆ.ராசா, By Hemavandhana Published: Monday, January 3, 2022, 12:09 [IST]
சென்னையில்நடைபெற்றஇந்துஆன்மிகக்கண்காட்சியில்அரங்கேற்றப்பட்டஅத்துமீறல்கள்[5]: விடுதலை தொடர்கிறது, “இதுபோன்றபொதுக்கொள்கைகளில்கட்சிகளைக்கடந்துஒன்றுசேர்ந்துநாடாளுமன்றத்தில்குரல்கொடுக்கும்மரபுதோற்றுவிக்கப்பட்டால், ஆளும்கட்சியும்சட்டவிரோத, மதச்சார்புக்காரியங்களைச்செய்யத்தயங்குமே! சென்னையில்நடைபெற்றஇந்துஆன்மிகக்கண்காட்சியில்அரங்கேற்றப்பட்டஅத்துமீறல்கள், நடவடிக்கைகள்விசாரிக்கப்படவேண்டும். இவ்வளவுப்பிரம்மாண்டமாகஏற்பாடுகளைச்செய்வதற்குநிதிஆதாயம்எங்கிருந்துவருகிறதுஎன்பதும்கண்டுபிடிக்கப்படவேண்டும். கறுப்புப்பணக்காரத்தன்மையின்வடிவமானகார்ப்பரேட்சாமியாரானராம்தேவ்களைஉரியமுறையில்விசாரித்தால், பலஅதிர்ச்சியூட்டக்கூடியதகவல்கள்வெளிவரக்கூடும். பக்தி – இப்பொழுதெல்லாம்கார்ப்பரேட்நிறுவனங்களின்கைகளுக்குள்சென்றுவிட்டதே!”.
தமிழிசை கனிமொழி பேச்சுக்கு கண்டனம்[6]: டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[7]: “…பாராளுமன்றத்தில்சகோதரிகனிமொழிஇந்துமதத்தில்குருவிற்குபாதபூஜைசெய்வதுகூடஇந்துத்துவாதிணிப்புஎன்கிறார்[8]. இவர்கள்போலிமதச்சார்பின்மைபற்றிபேசுகிறார்கள்[9]. நல்லபழக்கங்கள்கூடதவறாகசித்தரிக்கப்படுகிறது[10]. இதுகண்டனத்துக்குரியது.ஒவ்வொருமதத்துக்கும்ஒவ்வொருபழக்கவழக்கம்உள்ளது. பெரியவர்கள், குருவுக்குமரியாதைகொடுக்கவேண்டும்[11]. இதற்குமாணவர்கள்சமூகம்சரியாகவழிநடத்தப்படவில்லை. எல்லாமேதவறுஎன்பதுதவறு.நான்மத்தியமந்திரிபிரகாஷ்ஜவ்டேகரிடம்புதியகல்விகொள்கைக்குஎதிராகதமிழகத்தில்போராட்டம்நடப்பதுபற்றிகூறினேன். அதற்குஅவர்புதியகல்விகொள்கைஇன்னும்முழுவடிவம்பெறவில்லை. வரைவுதிட்டம்தான்உள்ளது. ஆலோசனையும்பெறப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 வரைகருத்துதெரிவிக்ககாலஅவகாசம்உள்ளது. நிறைவேற்றப்படாததிட்டத்துக்குதமிழகத்தில்ஏன்போராட்டம்நடத்துகிறார்கள்என்றுஅவர்கேட்டார்”, இவ்வாறு அவர் கூறினார்.
நாத்திகம், இந்து-எதிர்ப்பு முதலியன தமிழ் சமுதாயத்தை மேன்படுத்த முடியாது: கடந்த 60 ஆண்டு காலம் திராவிடம், தனித்தமிழ், இந்தி-எதிர்ப்பு, பார்ப்பன-எதிர்ப்பு, கோவில்-இடிப்பு, கோவில் சொத்து கொள்ளை, இந்துமத விசயங்களில் தலையிடுவது,….. முதலிய காரியங்கள் தமிழ்நாடு மக்களை விழிப்படைய செய்தது. 1960களிலேயே, இவையெல்லாம் எடுபடாமல் பக்திப்படங்கள் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை படுத்தின. பிறகு, ஆதிபராசக்தி, அம்மா போன்ற பக்தி இயக்கங்கள் வளர்ந்தன. திகவினரே கலந்து கொள்கின்றனர், சபரி மலைக்கும் போய் வர்கின்றனர். படிப்பு, பாடதிட்டம் முதலியவற்றில் பிந்தங்கியதால், தமிழக மாணவர்கள் தாம் பின்தங்கினர். நன்றாகப் படிப்பவர்கள் பற்றி பிரச்சினை இல்லை. ஆனால், மற்றவர்களை ஏமாற்றி படுகுழியில் தள்ளியது இவர்களின் சித்தாந்தம் தான். இங்கும் தங்களது மகன் – மகள், பேரன் – பேத்திகளை ஆங்கில பள்ளி, கான்வென்ட், சிபிசிஇ போன்ற முறைகளில் படிக்க வைத்து அல்லது அயல்நாடுகளுக்கு அனுப்பி வைத்து உயர்ந்து விட்டனர். ஆனால், சாதாரண மக்களின் மகன் – மகள், பேரன் – பேத்திகளை தமிழ் அல்லது போசமான பாடதிட்டங்களில் படிக்க வைத்து தரத்தை குறைத்தனர், அவர்களது வாழ்க்கையினைக் கெடுத்தனர். இந்நிலையில், அவர்கள் பண்புடன், நல்ல குணங்களுடன் வளர, இருக்க பெற்றோரைப் போற்ற வேண்டும் என்று நிகழ்சிகள் இருந்தால், அவற்றை “புதிய கல்வி திட்டத்துடன்” இணைத்து கலாட்டா செய்கின்றனர். இது திராவிடக் கட்சிகளில் போலித்தனம், கையாலாகாதத் தனம், ஏனாற்றுவேலை, சமுதாய சீரழிப்பு போன்ற தீயசக்திகளைத் தான் வெளிப்படுத்துகிறது. இதனால் தான், அவர்கள், இவர்கள் மீதான நம்பிக்கையினையும் இழந்து வருகின்றனர்.
[8] நக்கீரன், குருவிற்குபாதபூஜைசெய்வதுஇந்துத்துவாதிணிப்பா? கனிமொழிக்குதமிழிசைகண்டனம், பதிவு செய்த நாள் : 6, ஆகஸ்ட் 2016 (13:0 IST); மாற்றம் செய்த நாள் :6, ஆகஸ்ட் 2016 (13:0 IST)
[10] Deccan Chronicle., Why so much dissent against draft policy, asks BJP, J V Siva Prasanna Kumar, Published: Aug 9, 2016, 6:04 am IST; Updated: Aug 9, 2016, 6:05 am IST
[11] Dr Tamilisai also took strong exception to the DMK Rajya Sabha MP Kanimozhi for her remarks on certain Hindu practices and said prostrating before teachers and seeking their blessings by touching their feet is an act to show students’ respect for teachers. “There is nothing wrong in this gesture,” she added.
இந்து ஆன்மிகக்கண்காட்சிஎன்றபெயரில்பள்ளிமாணவர்களைப்பாதபூஜைசெய்யவைப்பதுசரியா?
புதியகல்விக்கொள்கைத்திட்டத்தின்ஒருபகுதியேஇந்த பாதபூஜை எல்லாம் (05-08-2016): இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களைப் பாத பூஜை செய்ய வைப்பது சரியா என்ற வினாவை மாநிலங்களவையில் எழுப்பினார் கவிஞர் கனிமொழி[1]. சென்னையில் இந்து மதக் கண்காட்சியில் 1800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். மேலும் பள்ளிக் குழந்தைகள் பூஜை செய்யுமாறு வற்புறுத்தப் பட்டனர். இது புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே என்று மாநிலங்களவையில் கழகக் குழுத் தலைவர் கனிமொழி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 05-08-2016 அன்று கனிமொழி புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்து ஆன்மீக மாநாட்டில் மாணவர்களை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ள வைப்பது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தார்[2]. இதுகுறித்து அவர் பேசியதாவது: “ஆசிரியர்கள்மீதுநாங்கள்மிகுந்தமரியாதைவைத்திருக்கிறோம். அவர்கள்மாணவர்களின்எதிர்காலத்தைமேம்படுத்தஉழைக்கின்றனர். ஆனால்சென்னையில், இந்துமதவாதஅமைப்புகள்ஒருகண்காட்சியைநடத்துகின்றன. அதில் 1800க்கும்மேற்பட்டஆசிரியர்கள்பங்கேற்கின்றனர். அந்நிகழ்ச்சியின்தொகுப்பினை, பள்ளிக்குழந்தைகள்பார்க்குமாறுகட்டாயப்படுத்தப்படுகின்றனர். பூஜைகள்செய்யுமாறுவற்புறுத்தப்படுகின்றனர். இதுபுதியகல்விக்கொள்கைத்திட்டத்தின்ஒருபகுதியே’’, இவ்வாறு அவர் பேசினார்[3]. கனிமொழியின் உரைக்கு இந்திய கம்யூனிஸ்ட்கட்சி உறுப்பினர் டி.ராஜா, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள்ஆதரவு தெரிவித்தனர்[4].
கனிமொழி ஒரு திரிபு விளக்கம் கொடுக்கும், குழப்பவாதியாகி விட்டார்: ராஜ்ய சபா எம்.பி என்ற நிலையில் ஏதாவது பேசுவது, விசயங்களைத் திசைத் திருப்புவது போன்ற நிலைகளில் தான் கனிமொழி வெளிப்படுகிறார். தமிழகத்தில் கட்ந்த 60 ஆண்டுகள் திராவிட, நாத்திக மற்றும் சமூகவிரோத ஆட்சியில் நடந்து வரும் சீரழிவுகள், பெண்களின் மீதான குற்றங்கள், கல்வி சீரழிவு முதலியவை எல்லோருக்லும் தெரிந்தவை தாம். கருணாநிதி-ஜெயலலிதா என்று ஒருவர் மற்றொருவ்ரைக் குற்றஞ்சாட்டிக் கொண்டே காலங்கழித்துக் கொண்டு வருகின்றனர். கனிமொழி ஏதோ எல்லா விசயங்களையும் தொட்டுவிட வேண்டும் என்று பேசி வருவது நகைப்புரிய செய்தியாகி விட்டது. ஏனெனில், தமிழகத்தில் அவ்வரால் ஒன்றும் செய்து விடமுடியவில்லை. பெற்றோர் வணக்கம், மரியாதை செல்லுத்துவது என்பது நாட்டின் பாரம்பரியம் மட்டுமல்லாது., தனிமனித உரிமையும் ஆகும். கனொமொழிக்கு பிடிக்கிறது-பிடிக்கவில்லை என்பதால், இதைப்பற்றியெல்லாம் பேசுவது அதிகப்பிரசிங்கித்தனம் என்றே சொல்லலாம். இது கமலஹாசன் தமிழ்-சமுதாயத்திற்கு அறிவுரை கூறுவது போல உள்ளது. அறிவுரை சொல்வதற்கு, தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடு, கொள்கை பிடிப்பு, குடும்ப-உறவுகள் பேணல், முதலிய விவகாரங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றில் இவர்களது நிலை என்ன என்பதனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதுவும், தனிமனிதனைப் பற்றிய விமர்சனம் இல்லை, ஆனால், இங்கு, இப்பிரச்சினையில் தலையிடுவதால், எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
புதிய கல்வி கொள்கை போர்வையில் இந்து-எதிர்ப்பு: சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் தமிழ் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்த நிகழ்வைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் குழுத் தலைவர் கனிமொழி பிரச்னை எழுப்பினார்[5]. இது தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை 05-08-2016 காலையில் கேள்வி நேரம் தொடங்கியதும் மத்திய மனித வளத் துறை அமைச்சகம் தொடர்புடைய கேள்விகளுக்கு அத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதிலளிப்பதாக இருந்தது. இந்நிலையில், கேள்வி நேரம் தொடங்கிய போது இடைமறித்த கனிமொழி, “தினமணி’ நாளிதழில் “தமிழ் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை’ என்ற தலைப்பில் வெளியான புகைப்படத்துடன் கூடிய செய்தியின் பக்கத்தை அவையில் காண்பித்து குரல் எழுப்பினார்[6]. இதையடுத்து, அவரிடம் “என்ன பிரச்னை?’ என்று அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் கேட்டார். இந்நிலையில், உரிய நோட்டீஸ் கொடுத்தால் மட்டுமே இந்த விவகாரத்தை பரிசீலிக்க முடியும் என்று குரியன் கூறினார். இதையடுத்து, சில நிமிடங்கள் சலசலப்புக்கு பிறகு அவையில் இயல்பு நிலை திரும்பியது.
புதிய கல்விக் கொள்கை, காவிமயம் என்கின்ற வாதம் முதலியன: அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 21-Aன் கீழ் ஆறு முதல் 13 வரையில் உள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி கொடுக்கப்படவேண்டும் என்றுள்ளது[7]. 1986ல் புதிய கல்விக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு, 1992ல் மாற்றியமைக்கப் பட்டது[8]. விஞ்ஞானம், தொழிற்நுட்பம், தொழிற்சாலை முதலியவை அதிவேகமாக மாறிவருவதால் அவற்றிற்கேற்றபடி, மறுபடியும் கல்விக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் தான் 2016 திட்ட வடிவு சுற்றுக்கு விடப்பட்டது[9]. அதற்கான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டது[10]. ஆகவே, இதில் காவிமயம் என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை, ஏனெனில், 1986-1992 ஆண்டுகளில் இத்திட்டம் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. பிஜேபி-என்டிஏ அவற்றை மாற்றாமல் விஞ்ஞானம், தொழிற்நுட்பம், தொழிற்சாலை முதலியவற்றைப் பற்றிய விவரங்களை சேர்த்துள்ளது. இதனால், இவர்கள் அந்த ஆவணத்தைப் படித்து / ஒழுங்காகப் பார்க்கவில்லை என்றே தெரிகிறது. இவ்வாற்று முற்போக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, மக்களை பிற்போக்காக மாற்றி, அவர்களது அறிவை மழுங்க செய்வதில் தான் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். கல்வித் திறன், தொழிற் முன்னேற்றம், அனைத்துலக ரீதியில் விஞ்ஞானத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போது, தேவையற்ற விசயங்களில் முக்கை நுழைத்துத் திசைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
கனிமொழிக்குஇந்துவிரோதகோஷ்டிகள்ஆதரவு[11]: திக வீரமணியின் விடுதலை, தங்களது திட்டத்தை இவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டனர், “துணைத்தலைவர்குரியன்பலமுறைகுறுக்கிட்டும்கூட, தான்எடுத்துக்கொண்டகருத்தினைஅழகாகப்பதிவுசெய்தகவிஞர்கனிமொழிபாராட்டப்படவேண்டியவர்ஆவார், என்று “விடுதலை” பாராட்டுகிறது[12]. மதச்சார்பற்றஅரசாட்சியில்இயங்கும்பள்ளிகளும், மதச்சார்பற்றதன்மைக்கொண்டவைதான். அப்படிஇருக்கும்பொழுது, ஓர்இந்துமதக்கண்காட்சியில்அந்தஆசிரியர்களும், மாணவர்களும்பயன்படுத்தப்பட்டதுஎப்படி? கட்டாயமாகஅழைத்துவரப்பட்டதுசரியா? அந்தமாணவர்கள்ஆசிரியர்களுக்குப்பாதபூஜைசெய்வதுஎன்பதுஎல்லாம்அசல்காட்டுவிலங்காண்டித்தனம்அல்லவா? ஆசிரியர்களைமதிப்பதுஎன்பதுவேறு; அதற்காகபாதபூஜைபோன்ற, காலத்துக்குஒவ்வாதஒருபூர்ஷ்வாதனத்தைப்புதுப்பிக்கவேண்டுமா?”
[7] The Constitution (Eighty-sixth Amendment) Act, 2002 inserted Article 21-A in the Constitution of India to provide free and compulsory education of all children in the age group of six to fourteen years as a Fundamental Right in such a manner as the State may, by law, determine.
[9] As the National Policy on Education was framed in 1986[9] and modified in 1992 (with the Constitution 73rd, 74th and 86th amendments), revision is expected to meet the requirements of humanresources and face the challenges of science, technology, academics and industry. Thus, the New Education Policy (NEP), 2016 has been formed and it is in circulation for comments and criticism to be offered before July 31stm, 2016.
சரவணசித்தர்போலீஸாரிடம்மாட்டிக்கொண்டதுஎப்படி?: சென்னையைச் சேர்ந்தவர் தீனதயாள், ௭௮; சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திரகபூரின் நெருங்கிய கூட்டாளி. இவர் வீட்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை, போலீசார் மீட்டுள்ளனர். இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பாக, அப்பிரிவு போலீசார் சென்னிமலையில் நடத்திய, ‘நாடகம்’ தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்நிலையில், சிலை கடத்தலில் திருப்பூர் மாவட்டம், படியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்குத் தொடர்பு இருப்பதாக திருப்பூர் தனிப்படை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தனிப்படையினர் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்[1]. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி – படியூர் வழியில் சிவகிரி என்ற இடத்தில், நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்[2]. அப்போது ஒரு காரில், டிரைவர் உட்பட மூன்று பேர் வந்தனர்[3]. முதலில் அவர்களின் பெயர்களை வெளியிட போலீஸார் மறுத்தனர். அவர்களிடம், எட்டு முகம் கொண்ட ஐம்பொன் ஈஸ்வரன் சிலை இருந்தது. விசாரணையில், அவர்கள் சென்னிமலை சுந்தரர் வீதியில், சித்தர் பீடம் நடத்தி வரும் சரவண சித்தர், 47; அவரது தம்பி முருகன், 41; திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த மனோகரன், 40 என்பது தெரியவந்தது. சிலையை விற்க அவர் கொண்டு சென்றதும் தெரியவந்தது.
எட்டுதலைஈஸ்வரன்சிலைசரவணசித்தரிடம்வந்ததுஎப்படி?: நான்கு மாதத்துக்கு முன், சரவண சித்தரிடம் பக்தர் ஒருவர் தந்த சிலையே அது என்பதும் தெரிந்தது. “கடந்த 15 நாளுக்கு முன்பு மடத்திற்கு வந்த பக்தர் ஒருவர் 15 சென்டிமீட்டர் உயரம் கொண்ட பித்தளையினால் ஆன 8 முகம் கொண்ட சிவன் சிலையை கொடுத்துள்ளார்”, என்று தினகரன் கூறுகிறது[4]. நான்கு மாதமா அல்லது 15 நாட்களா என்பதை ஊடகங்கள் அல்லது போலீஸார் தான் தீர்மானிக்க வேண்டும். தன் வீட்டில் வைத்திருந்தால் பிரச்னையாக உள்ளது. எனவே, சித்தர் பீடத்தில் வைக்குமாறு கொடுத்துள்ளார். இப்பொழுதெல்லாம் வேண்டிய காரியம் நடக்க வேண்டும் என்று அரைகுறையாக மந்திர-தந்திர-யந்திர வேலைகளில் சிலர் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இவர்களது விபரீத எண்ணங்களினால், புதிய-புதிய தேவதைகள் அவற்றின் விக்கிரகங்கள் உருவாகின்றன[5]. பாதி விநாயகர், பாதி ஆஞ்சனேயர் (ஆதி அந்த பிரபு) போன்ற விக்கிரகங்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றிற்கான கோவில்கள், ஸ்தலபுராணங்கள், பூஜைகள், யாகங்கள் முதலியனவும் உருவாக்கப்படுகின்றன. பலன் கிடைத்த பக்தர்களின் ஒப்புதல்கள் என்று அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் பலன் கிடைக்காதவர்கள் அல்லது எதிர்மறை விளைவுகளை சந்தித்தவர்கள் அவ்விக்கிரகங்களை எப்படியாவது தங்களை விட்டு நீங்கினால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப் படுகின்றனர். அதுபோல தன்னிடம் வந்து சேர்ந்த இந்த எட்டுதலை ஈஸ்வரன் விக்கிரகத்தை நான்கு மாதமாக சரவண சித்தர் பூஜை செய்து வந்துள்ளார்.
சிலைக்கடத்தல்வழக்கிற்குசம்பந்தம்இல்லைஎன்றுசித்தர்விடுவிப்பு: இந்நிலையில், சென்னையில் வசிக்கும் அவரது தம்பி முருகன், ஜவுளி வியாபாரி, அந்த சிலையை போட்டோ எடுத்து, ‘வாட்ஸ் ஆப்’பில் வெளியிட்டுள்ளார். இதை முருகனின் நண்பரான திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த மனோகரனுக்கு அனுப்பி உள்ளனர்.இந்த போட்டோவை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் பார்த்துள்ளனர். தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அந்த கும்பலுக்கும், முருகனுக்கும் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது[6]. இதையடுத்து, நாடகமாடி முருகனை பிடிக்க முயன்றனர். இதன்படி, முருகனுக்கு போலீசார் ஆசை காட்டினர். முதலில் மறுத்த முருகன், ஆறு கோடி ரூபாய் தருவதாகக் கூறியதும் ஒப்புக் கொண்டுள்ளார்[7]. இதை சபலமா, ஆசையா, உள்நோக்கமா என்று தெரியவில்லை. சிலையை எடுத்து வருமாறு, போலீசார் கூறியுள்ளனர். அழைப்பது போலீசார் என தெரியாமல், காரில் சிலையுடன் மூவரும் சென்றபோது தான், வாகன தணிக்கையில் சிக்கியுள்ளனர்[8]. விசாரணையில், ஒரு பக்தர் தந்ததும், ஆறு கோடி ரூபாய் ஆசை காட்டியதால், விற்பதற்கு எடுத்துச் சென்றதும் உறுதியானது. இதனால், சிலை கடத்தல் கும்பலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பதும் தெரியவந்தது. இதில், சிலை கடத்தப்படவில்லை என்பதும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு மடத்திற்கு வந்த பக்தர் ஒருவர் தோட்டத்தில் கிணறு வெட்டும் போது கண்டெடுத்த சிலை என்பதை போலீசார் உறுதி செய்தனர்[9]. கிணறு தோண்டும் போது சிலை கிடைத்தால் ஏன் உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை என்பதும் நோக்கத்தக்கது. இதையடுத்து சரவணன், முருகன், மனோகரன் ஆகியோரை போலீசார் விடுவித்தனர்[10]. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலையை சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில் வைத்துள்ளனர். இந்த சிலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்[11].
8-முக சிவன் சிலை, அஷ்டமுகலிங்கம்: 15 சென்டிமீட்டர் உயரம் கொண்ட பித்தளையினால் ஆன 8 முகம் கொண்ட சிவன் சிலை என்று குறிப்பிடப்படுவது சுமார் 9 அங்குலம் உயரம் கொண்ட விக்கிரகம் என்றது தினகரன். (எட்டு முகம் கொண்ட ஐம்பொன் ஈஸ்வரன் சிலை என்றது தினமலர்). ஆக இது பித்தளையா, ஐம்பொன்னா என்ற சந்தேகமும் சேர்ந்து விட்டது. வலைதளத்தைத் தேடிப் பார்த்தாலே, இது அஷ்முகலிங்கம் என்று அழைக்கப்படுகிறது, விறனைக்குள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். வலைதளங்களில் சாதாரணமாக விற்பனைக்குள்ளது[12]. ரூ.5 முதல் 8 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அதாவது பணம், விருப்பம் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாங்கலாம். ஆகவே, இதை வைத்து அந்த பக்தர், சென்னிமலை சித்தர், விற்க முயன்ற முருகன், போலீசார் முதலியோர் ஆடியது “காமெடி நாடகமா”, பொழுதுபோக்கா என்பது கவனிக்கும்போது தமாஷாக இருக்கிறது.
அறியாதபக்தர்களும், ஆன்மீககுருக்களும், அதிரடிசித்தர்களும்: பொதுவாக இதைப் பற்றிய விசயங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது அல்லது தெரிந்தும் மறைக்கிறார்கள், அதனால், இதைப் பற்றி மாயைகள், கட்டுக்கதைகள் முதலியவற்றை உருவாக்குகிறார்கள் என்று தெரிகிறது. பூஜைக்குரிய விக்கிரகம் எந்த அளவில் இருக்க வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும், பூஜை செய்பவர்கள் பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்ற முறைகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், இப்பொழுது “பாஸ்ட் ஃபுட்” ரேஞ்சில் பக்தர்களுக்கு உடனடியாக பலன்களை தருகிறோம் என்று சில “சித்தர்கள்” இப்படி இறங்கிவிட்டார்கள் என்பதுதான் தெரிகிறது. மனித வாழ்க்கை முதலியவற்றைப் பற்றி உண்மைகள், தத்துவங்கள் முதலியவற்றை அரைகுறையாக அல்லது எல்லாம் தெரிந்தது போன்று, “கவுன்சிலிங்”, மனோதத்துவ முறையில் அறிவுரை கொடுத்தல் முறையில் செயல்பட்டு, அதற்கு ஆன்மீக போர்வையை போர்த்தி, சித்தர் ஜாலங்களைக் கூட்டி விபரீதங்களில் ஈடுபட்டால், இவையெல்லாமும், மக்களுக்கு, குறிப்பாக நம்பிக்கையாளர்கக்கு பாதகமாகத்தான் போகும், போய் கொண்டிருக்கின்றன.
திராவிடம், பிரிவினை, நாத்திகம்முதலியவற்றால்கோவில்களுக்குஏற்பட்டசீரழிவுகள்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தனித்தமிழ், தமிழ்-உயர்வு முதலியவற்றை வைத்துக் கொண்டு பிரிவானை மூலம் பாரதத்திலிருந்து துண்டாட திராவிட சித்தாந்திகள் வேலை செய்தனர். ஆட்சி, அதிகாரம், மணபலம் முதலியவை வந்ததும் கடந்த 60 ஆண்டுகளாக கோவில்கள், மடங்கள், மதநிறுவனங்கள் முதலியவற்றை திராவிட நாத்திகத்தால் சீரழித்தனர். இதனால் தான், கோவில்கள் சீரழிகின்றன, சிதிலமடைகின்றன, விக்கிரங்கள்-சிலைகள் கொள்ளை போகின்றன. இவை பலநிலைகளில் நடந்து கொண்டுருப்பதனால், சம்பந்தப் பட்டவர்கள் மறைக்கப் பட்டு, கடைசியாக மாட்டுபவன் அல்லது அயல்நாட்டுக்கு கடத்தி விற்பவனை காட்டி விட்டு மற்றவர்கள் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர். 100 ஆண்டுகளுக்கு மேலான எந்த வழங்காலப் பொருளும் ஏற்றுமதி செய்யக் கூடாது என்றுள்ள போது, அதைவிட குறவான காலத்தைச் சேந்ர்தது என்று சான்றிதழ் கொடுப்பவர்கள், ஏற்றுமதி செய்ய உதவுபர்கள், சுங்கத்துறையை ஏமாற்றுபவர்கள் முதல், கோவிலிலிருந்து எடுத்தவர்கள், திருடியவர்கள், அவற்றை பத்திரமாக எடுத்து இடம் மாற்றியவர்கள், சென்னை அல்லது மற்ற துறைமுகங்களுக்கு எடுத்து வர ஏற்பாடு செய்தவர்கள் என அனைவருமே குற்றவாளிகள் தாம். இதனால், நாத்திகக் குற்றவாளிகள் பலநிலைகளில் ஆத்திகர்களை ஏமாற்றுவதால் தான் இத்தனை சீரழிவுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
[4] தினகரன், சென்னிமலை மடத்தில் 8 முகம் சிலை மீட்டல் மடாதிபதியிடம் போலீசார் விசாரணை, 05-06-2016, ஞாயிறு, 19.04.38.
[5] பிரத்தியங்கரா தேவி, காலகண்டி, பைரவ மஹிஷி, பிரத்தியங்கரா தேவி என்று உக்கிர தேவதைகளின் விக்கிரகங்கள் தயாரிக்கப் படுகின்றன. அவையெல்லாம் சாதாரணமாக வீட்டில் பூஜை செய்து வழிபடும் தேவதகள் அல்ல.
[6]தினமணி, சென்னிமலையில்சிலைகடத்தல்கும்பலிடம்போலீஸார்விசாரணை, பெருந்துறை, First Published : 05 June 2016 06:46 AM IST
[7] தினமலர், ரூபாய் 6 கோடிஆசையில்சிக்கியசித்தர்: சிலைகடத்தல்சம்பவத்தில் ‘காமெடி‘, ஜூன்.6, 2016. 02.24.
வாய்–பேச்சுதீவிரவாததால்வெறுப்பு–காழ்ப்பு–துவேசம்வளர்த்துபொருளாதாரத்தைசீர்குலைத்தது[1]: இந்திய-தேசிய விரோதக் கொள்கைகளினால், மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாட்டு மக்களை வித்தியாசமாக நினைத்தார்கள். இந்தி பேசும் மக்கள், தமது மொழிக்கு விரோதமாக இப்படி செயல்படுகின்றனர் என்றும் என்று திகைத்தும் இருந்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு, இவர்கள் (தங்களை திராவிடர்கள் என்று சொல்லிக் கொல்பவர்கள் இந்தியை ஏன் வெறுக்கிறார்கள் என்று கூட தெரியாமல் இருந்தார்கள்). இந்தியை எதிர்ப்போம் என்று இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தினர், அதில் தீக்குளிப்பு, தீவைப்பு போன்ற வன்முறைகளும் நடந்தன. ரெயில் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப் பட்டனர். பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களை “மொழிப்போர் தியாகிகள்” என்று பட்டங்கள், பென்சன் எல்லாம் கொடுத்தனர். இவையெல்லாம் இந்தி பேசும் மக்களுக்கு வியப்பாக இருந்தது. இந்தியர்களாக இருந்து கொண்டு, ஒரு மொழியை எதிர்த்தால் எப்படி தியாகிகள் ஆவார்கள் என்று அவர்கள் கேட்கவும் செய்தனர். மற்ற மாநிலங்களில் தொழிற்சாலைகள் அதிகமாக வளர்ந்தன, ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகள்வைக்க இந்தி பேசும் அல்லது வடவிந்தியர்கள் தயங்கினர். டிவிஎஸ், அசோக் லேலேண்ட், ஈஸ்வரன் அண்ட் சன்ஸ், போன்ற பிராமணக் கம்பெனிகள் / தொழிற்சாலைகள் தவிர மற்றவையெல்லாம், 1990, 2000 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தவை என்று நோக்கத்தக்கது.
கருணாநிதிஇந்திராகாந்தியைதூஷித்தவிதம்: கருணாநிதி, இந்திராகாந்தியை மிகவும் மோசமாக திட்டியுள்ளார். உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம்:
“இந்திராவே…காங்கிரஸ் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா…?” என்று, அகில இந்தியகாங்கிரஸ் தலைவரான இந்திராவை இழிவுபடுத்தினார்.
“எருமையும், இரண்டு எருமைக் கன்றுகளும் தமிழகம் வருகின்றன…” என்று இந்திரா, ராஜீவ், சஞ்சய் காந்தி வருகையை வக்கணையாக வர்ணித்தார்.
“விதவை இந்திரா விரும்பினால் விதவைகள் மறுமணத் திட்டத்தின்படி மறுமணம் செய்து, என்னிடம் இட்லிக் கொப்பறையும், தையல் மிஷினும் பெற்றுக்கொள்ளட்டும்” என்று, கருணாநிதி கூறியதை காங்கிரஸ் தலைவர்கள் அவ்வளவு சுலபமாக மறந்திருக்க மாட்டார்கள்.
“…அவசரச் சட்டம் கொண்டு வந்த அடங்காப்பிடாரி, சதிகாரி, சண்டாளி, சர்வாதிகாரி, சூனியக்காரி, சூர்ப்பனகை, பூதகி, காந்தாரி, கவுதாரி, கூனி, விதவை…” என்று விஷத்தைக் கக்கினார் கருணாநிதி.
மதுரை வரும் பூதகி இந்திராவிற்கு கருப்புக்கொடி காட்டுவோம். டில்லிக்கு திரும்பிச் செல்லவிடக்கூடாது என்று கொக்கரித்து, கொலைவெறித் தாக்குதல் நடத்தினார் கருணாநிதி. கருணாநிதியின் காலிகளால் ரத்தக் காயம் பட்டு உயிரைப் பணயம் வைத்து இந்திரா காந்தியை அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றினார் பழ.நெடுமாறன்.
“…பழ.நெடுமாறன் மேல் பட்ட ரத்தம் மாதவிடாய் ரத்தம்” என்று, தமிழ்ப் பெண்கள் வெட்கித் தலைகுனிய பெண்மையை இழிவுபடுத்தினார் ரத்தக் கருணாநிதி.
கருணாநிதியின்அர்ச்சனைக்கள்தொடர்கின்றன: கருணாநிதி, காந்தி முதல் ராஜாஜி வரை காங்கிரஸ் தலைவர்கள்; தமிழக கட்சித்தலைவர்கள் என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் கேவலமான, மோசமான, ஆபாசமான, வக்கிர வார்த்தைகளினால் வசைபாடித் திட்டியுள்ளார். உதாரணத்திற்கு சில கொடுக்கப்படுகின்றன.
காந்தியை வசைப்பாடியது – கன்னிப் பெண்களின் தோள்களில் கைபோட்டு களிப்படைந்தவர் காந்தி.
நேரு-பண்டாரநாயக சந்திப்பைக் கொச்சைப் படுத்தி பேசியது – நேருவோ மனைவியை இழந்தவர் சிறிமாவோ பண்டார நாயகாவோ கணவரை இழந்தவர், இவ்விருவரும் இரண்டு மணி நேரம் தனிமையில் என்ன பேசியிருப்பார்கள் உடன்பிறப்பே.
தீயினால்சுட்டவடு, உள்ளாரும்ஆறாதேநாவினால்சுட்டவடு – யாகாவாராயிமும்நாகாக்ககாவாக்கால்சோகாப்பர்சொல்லிழுக்குப்பட்டு: திருவள்ளுவர் சொன்னதையெல்லாம், இவர்களுக்கு சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், இவகள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர்கள். தமிழின் உயிர், உயிரின் வேர், வேரின் மூலம், மூலத்தின் ஆதாரம், ஆதாரத்தின் ஆரம்பன்…….என்றெல்லாம் இருந்து வருவதால், இவர்களுக்கு ஈடு-இணை யாரும் இல்லை. தமிழில் வசைபாட இவர்களுக்குத்தான் எல்லா உரிமைகளும் உள்ளன. மமதை அதிகமாகி விட்டால், திருவள்ளுவருக்கு தமிழே நான்தான் சொல்லிக் கொடுத்தேன் என்ற அளவுக்கும் போயிருக்கிறார்கள். இல்லை அவர்களையும் திட்டுகின்ற உரிமைகளைக் கொண்டிருந்தார்கள். அதனால் தான், ஈவேரா போன்றோர் அவர்களையு விட்டு வைக்கவில்லை. “இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் 1. தொல்காப்பியன், 2. திருவள்ளுவன், 3. கம்பன். இம்மூவரில்,
தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி.
திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான்.
கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். இம்மூவர்களும் ஜாதியையும், ஜாதித் தொழிலையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள்”.
இப்படி சர்வாதிகாரத் தோரணையும் எல்லோரையும் திட்டித் தீர்க்கும் போக்கை உண்டாக்கியப் பிறகு, அவரைப் பின்பற்றி வருபவர்களிடம் நாகரிகம், மரியாதை, முதலியவற்றை எதிர்பார்க்க முடியுமா?
நான்வணங்கும்தெய்வமானஎன்அன்னைமாரியம்மாள்மீதுஆணையிட்டுக்கூறுகிறேன்: “பணம்வாங்கிக்கொண்டுகட்சிமாறுவதுஇழிவானதுஎன்றுகூறியபோது, இதுஉலகத்தின்ஆதித்தொழிலைப்போன்றதுஎன்றுகூறினேன். ஆனால், அண்ணன்டாக்டர்கலைஞர்அவர்களைக்குறித்தோ, அவரதுகுடும்பத்தினர்குறித்தோ, மறைமுகமாகஇப்படிச்சொல்லவேண்டும்என்றுஇம்மிஅளவும்என்மனதில்எண்ணம்இல்லைஎன்பதை, நான்வணங்கும்தெய்வமானஎன்அன்னைமாரியம்மாள்மீதுஆணையிட்டுக்கூறுகிறேன். ஆனால், அதன்பின்நாதஸ்வரம்வாசிக்கும்அகலைஅவருக்குத்தெரியும்என்றுகூறியது, தவறாகப்பொருள்கொள்ளும்படிஆகிவிட்டது. அதுமிகப்பெரியதவறுதான், அண்ணன்கலைஞர்அவர்களைச்சாதியைக்குறித்துநான்இப்படிச்சொன்னதாகப்பழிப்பதற்கும்நான்ஆளாகிவிட்டதைஎண்ணிவேதனைப்படுகிறேன். நான்சாதியஉணர்வுகளுக்குமுற்றிலும்அப்பாற்பட்டவன், அதைஅண்ணன்கலைகர்அவர்களேஅறிவார்கள்.” வைகோ அறிக்கை தொடர்கிறது.
என்உயிர்பிரியும்வரைஉங்களுக்குநான்கும்பகர்ணனாகவேஇருப்பேன்: “அண்ணன்கலைஞர்அவர்களை 30 ஆண்டுகளாகஎன்நெஞ்சில்வைத்துப்போற்றியவன்நான். அவர்மீதுதுரும்புபடுவதர்கும்சகிக்காதவனாக, அவருக்குஒருகேடுஎன்றால்அதைத்தடுக்கஎன்உயிரையும்தத்தம்செய்யச்சித்தமாகஇருந்தவன்நான். அதனால்தான் 1993 அக்டோபர் 3 இல்என்மீதுகொலைப்பழிசுமத்தப்பட்டபோது, என்உயிர்பிரியும்வரைஉங்களுக்குநான்கும்பகர்ணனாகவேஇருப்பேன்என்றுஅறிக்கைவிட்டேன். ஆனால், உலகின்ஆதித்தொழில்என்றுகலைஞர்குடும்பத்தைக்குறிப்பிட்டுநான்கூறியதாகக்கருதுவதற்குஒருஇடம்ஏற்பட்டுவிட்டதேஎன்பதைநினைக்கும்போதுஎன்மேனிமுழுவதும்நடுக்கமுற்றதுஎன்பதைஎன்அருகில்இருந்தவர்கள்அறிவார்கள். இப்படிநான்கூறியதுஎன்வாழ்நாளில்செய்தஒருகுற்றமாகவேகருதுகிறேன். அதற்குமன்னிப்பும்கேட்டுக்கொள்கிறேன். அண்ணன்கலைஞர்அவர்கள்தாயுள்ளத்தோடுஎன்விளக்கத்தைஏற்றுக்கொள்ளவேண்டுகிறேன், ” இவ்வாறு அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார். வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்[2]. அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன். என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்[3].
திராவிடத்தலைவர்களின்பரஸ்பரவசைபாடுகள்: 1960களிலிருந்தே, பொதுவாக திராவிட சித்தாந்திகள், மேடை பேச்சாளிகள், அரசியல்வாதிகள், முதலியோர் ஆபாசமாக, கொச்சையாக, கேவலமாக, இரட்டை அர்த்தம் தொணிக்க பேசுவது எல்லாம் சகஜமாக இருந்தது. இப்பொழுது, ஊடகங்கள் மூலம் அவை பரவி வருவதால், இக்காலத்தவர், அடடா என்ன பெரியார், அண்ணா, கருணாநிதி …… முதலியோர் இப்படியா பேசினர் என்று திகைக்கின்றனர். இதனால், அவர்களைப் பற்றிய கருத்துகளும் இளைஞர்களிடையே மாறி வருகின்றன. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம்[4]:
கருணாநிதி ‘காமராஜரின் தாய் கருவாடு விற்றவர்’ என்று சொன்ன போது கண்ணதாசன் தாக்குதல் மிகக்கடுமையாக இருந்தது. “என் தலைவனின் தாய் கருவாடு மட்டும் தான் விற்றார்” [அப்படியென்றால், வேறென்னதை விற்றார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?].
கண்ணதாசன் இறந்த போது கருணாநிதி இரங்கல், “தென்றலாய் வீசியவனும் நீ! நெருப்பாய் சுட்டவனும் நீ! தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்த போதும் அத்தனையும் தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை!” [அதாவது கருணாநிதி, பதிலுக்கு, உங்கம்மாதான் அப்படி செய்வாள் என்பது போல சாவு-இரங்களிலும் மறக்காமல் வசைப்பாடி பழித்தீர்த்துக் கொண்டுள்ளார்]
எம்.ஜி.ஆர் புதுகட்சி ஆரம்பித்த போது கருணா நிதியின் எள்ளல் அன்று – எம்.ஜி.ஆர், “கூத்தாடி”, அதிமுக “நடிகர் கட்சி!” தன் மீதான “கூத்தாடி” …..என்றெல்லாம் பேசினார் [ஆனால், அண்ணா, முதலியோர் நாடகம்-சினிமா துறைகளில் நடிகனாக, எழுத்தாளராக…….வேலைப் பார்த்து பணம் சம்பாதித்தை மறந்து-மறைத்து வசைப்பாடியது].
இதனால், அத்தகைய விமர்சனத்திற்கும், அதிமுக – ’நடிகர் கட்சி’ எள்ளலுக்கும் எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து சொன்னார், “கருணாநிதி தாசி பரம்பரை” என்றார் [என்ன செய்வது, பொறுமைக்கும் ஒரு இல்லையுண்டல்லவா, பொதுவாக எம்ஜியார் அப்படியெல்லாம் பேச மாட்டார். ஆனால், தூண்டப்பட்டார்].
எம்.ஜி.ஆர் மறைந்த போது கருணாநிதி புகழாரம், “சொல்வாக்கும் செல்வாக்கும் மிகுந்த முதலமைச்சர்!” [அதாவது கருணாநிதி, பதிலுக்கு, “சொல்வாக்கு” என்று குறிப்பிட்டு சாவு-இரங்களிலும் மறக்காமல் வசைப்பாடி பழித்தீர்த்துக் கொண்டுள்ளார்]
அதாவது, தொடர்ச்சியாக ஒருவரை மோசமாக விமர்சித்துக் கொண்டே இருந்தால், ஒருநிலையில், யாரும் பொறுமை இழக்க நேரிடும் என்பதற்காக இது எடுத்துக் காட்டப் படுகிறது. மேலும், பெரியார், அண்ணா, கருணாநிதி ……போன்றோர் இவாறெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன என்பதும் நோக்கத்தக்கது.
பிராமணஎதிர்ப்பு–விளைவுகள் – யாரோ “அனோனிமஸ்”என்றுபதிவாகியுள்ளது[5]: தமிழகத்தில் பிராமணர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை யாரும் பதிவி செய்து வைக்கவில்லை என்றே தெரிகிறது. பெரியாரிலிருந்து, இன்று கருணாநிதி வரை “பார்ப்பன எதிர்ப்பு”, “பார்ப்பனீய எதிர்ப்பு”, “ஆரியர் துவேசம்” போன்ற போர்வைகளில் பிராமணர்கள் பலவிதங்களில் பலவித தாக்குதல்களுக்கு உட்படுத்தப் பட்டு வருகிறார்கள். உதாரணத்திற்கு, பிராமணர்கள் தாக்கப்படுவது குறித்து ஒருவர் பதிவு செய்துள்ளதை இங்கு குறிப்பிடுகிறேன். “புத்தூர் அக்ரஹாரத்திலும், ஸ்ரீரங்கத்திலும் இன்னும் நூற்றுக்கணக்கான அக்ரஹாரங்களிலும் பிராமணர்கள் ஒவ்வொரு முறையும் தி மு க வெற்றி பெறும் பொழுது தாக்கப் பட்டே வருகிறார்கள். உடம்பு பூராவும் ரத்தக் காயங்களுடன் கொலை வெறி பிடித்த தி மு க வினரால் தாக்கப் பட்டு உயிர் தப்பி வீடு வந்த என் தந்தையை சிறு வயதில் நான் கண்டு அடைந்த நடுக்கம் இன்று வரை போகவில்லை. தமிழ் நாட்டு பிராமணர்கள் மனதில் ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களிடம் இருந்த அதே அச்சம் நிலவி வருகிறது என்பதே உண்மை நிலை. இன்று கருணாநிதி முரசொலியில் ஜெயலலிதாவை எத்தனை முறை கடும் வெறியுடன் பாப்பாத்தி என்று எழுதியிருக்கிறார் என்பதைப் படித்தீர்களா? அதைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதும் நேர்மை உங்களுக்கு உண்டா? அதைப் படிக்கும் ஒவ்வொரு பிராமணன் மனதிலும் அச்ச உணர்வு ஏற்படுவதில்லை என்று எப்படிக் கூசாமல் எழுத முடிகிறது?” “கருணாநிதியின் பிராமண துவேஷம் ஏன்?’ என்ற கட்டுரையில் அப்பின்னணியை விவரித்துள்ளேன்[6]. சென்ற தேர்தலுக்குப் பிறகு, திராவிட இயக்க நூற்றாண்டு துவக்க விழா நேரத்தில், கருணாநிதி ஜெயலலிதாவைத் தாக்குவது போல, பிரமணர்களின் மீது அவதூறாக, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியது ஞாபகத்தில் கொள்ளலாம்[7]. பொய்களை வைத்து, தனக்கேயுரிய பேச்சை தமிழர்கள் நினைவு கொள்ள வேண்டும்[8].
[4] திராவிட அரசியல் பாரம்பரியத்தில் இப்படி தலைவர்கள் பரஸ்பர வசைப்பாடல், திட்டுகள், தூஷணங்கள் முதலியவற்றில் ஈடுப்பட்டுள்ளது, ஈடுபட்டு வருவது, அவர்களுக்கேயுரிய நாகரிகத்தைக் காட்டுகிறது.
கருணாதியைவைகோஎன்னசொல்லிவசைபாடினார்?: தேமுதிக-வில் இருந்து அக்கட்சி நிர்வாகிகளும், எம்.எல்.ஏ களும் வெளியேறுவதற்கு காரணம் திமுக தான் என்று குற்றம் சாட்டிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்த செயலை செய்யும் திமுக, வேறு ஏதாவது ஒரு தொழிலை செய்யலாம், என்றும் அது எந்த தொழில் என்று நான் சொன்னால், என் மீது ஊடகங்கள் என்னை விமர்சிக்கும், அந்த தொழில் ஆதி காலத்தில் இருந்து இருக்கிறது. அந்த தொழிலுக்கு அரசு அனுமதி தர வேண்டும், என்றும் தற்போது வலியுறுத்தி வருகிறார்கள், அப்படிப்பட்ட தொழிலை கருணாநிதியும், தேமுதிக-வுக்கு எதிராக போர்கொடி உயர்த்தியுள்ள சந்திரகுமாரும் செய்யலாம், என்று பேசிய வைகோ, இறுதியில் கருணாநிதியின் குடும்ப தொழில் நாதஸ்வரம், அதைகூட அவர் செய்யலாம், என்று சொன்னார்[1].”கலைஞர் நல்லா ஊதுவார்” என்று முன்பு ஒருமுறை பேசினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இப்போது வைகோவும் அதே பொருளில் பேசியுள்ளார். வேறு தொழில் செய்யலாமே என்று கேட்டுவிடலாம்………உலகம் பூராக பிரசித்தி பெற்ற ஆதிமனிதன் காலம் இருக்கிற / தொட்டு செய்து வந்த தொழில். அட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டு வருகிற்ர்ரகள். அந்த தொழிலை இவர் செய்யலாம். கலைஞரும் செய்யலம், இவங்களும் செய்யலாம்,…..என்றெல்லாம் வீடியோவில் பதிவாகியுள்ளது[2].
February 26, 1973- CM. Karunanidhi presents the budget for the year 1973-74
உலகம்பூராவும்பிரசித்திபெற்றுஆதிமனிதன்காலத்தில்இருக்கிறஒருதொழில்… அதைசட்டப்பூர்வமாக்கவேண்டும்என்றுபலபேர்கேட்டுகொண்டிருக்கிறார்கள்….: “தொழில்” என்பது இங்கு குறிப்பிட்டுள்ளதை “நாதஸ்வரம் ஊதும் தொழில்” என்று மாற்றி விளக்கம் அளித்துள்ளது, ஊடகங்களில் ஏமாற்று வேலையே எனலாம். ஏனெனில்,
நாதஸ்வரம் ஊதுவது, வைகோ சொன்னது போல, “உலகம்பூராவும்பிரசித்திபெற்றுஆதிமனிதன்காலத்தில்இருக்கிறஒருதொழில்…” அல்ல.
“அதைசட்டப்பூர்வமாக்கவேண்டும்என்றுபலபேர்கேட்டுகொண்டிருக்கிறார்கள்….” – அம்மாதிரி நாதஸ்வரம் ஊதுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள்….என்பது அபத்தமானது.
“அந்ததொழிலைசெய்யலாம்இவங்க … கலைஞரும்செய்யலாம்.. இவங்களும்செய்யலாம்…. நா…நான்ஒன்னும்தப்பாசொல்லலைங்க…” – என்றது தேவதாசித் தொழிலை, விபச்சாரத்தைத் தான் குறிப்பிடுகிறார் என்பது தெரிகிறது. [இப்பொழுது அறிக்கையிலும் அதையே கூறியிருப்பது நோக்கத்தக்கது – “பணம்வாங்கிக்கொண்டுகட்சிமாறுவதுஇழிவானதுஎன்றுகூறியபோது, இதுஉலகத்தின்ஆதித்தொழிலைப்போன்றதுஎன்றுகூறினேன்.” பணத்தை வாங்கிக் கொண்டு ஆளை மாற்றுவது……அதுக்கும் பொருந்தும்]
“அவருநாதஸ்வரம்வாசிக்கக்கூடியதொழிலும்தெரியும்… அதனாலசொன்னேன்…” – அதாவது நக்கலாக சேர்த்து சொன்னது, அதாவது, அதுவும் தெரியும், இதுவும் தெரியும் என்கிறார்.
“ஒன்னும்இழிவாசொல்லலை… உலகத்தின்தலைசிறந்தஇசைதமிழிசை. அதுக்குதான்உயர்வாசொல்றேன்அண்ணன்கலைஞரை…” – பிறகு மாற்றி சமாளிக்கிறார்.
“பச்சைதுரோகம்…இதைவிடநீபாலில்விஷத்தைக்கொடுத்து… விஜயகாந்துக்குவிஷத்தைக்கொடுத்திருக்கலாம்…சோத்துலவிஷத்தைப்போட்டிருக்கலாம்.. போடுவீங்கநீங்க… இந்தமாதிரிஆளுக…” – என்று ஆரம்பித்து முடித்து வ்தத்தைக் கவனிக்கத்தக்கது.
“நாங்கநம்புறவனுக்காகதலையைகொடுப்போம்…நம்புறவனுக்காகஉயிரைகொடுப்போம்…” – நம்பிக்கை துரோகம்.
“இந்தமாதிரியானகீழ்த்தரமானஈனத்தனமானவேலை….” – துரோகம், பச்சைதுரோகம், விஷம் கலப்பது என்று கடைசியாக விசயத்திற்கு வருவது.
பிறகு தான் சமாளிக்கும் வகையில், “அவருநாதஸ்வரம்வாசிக்கக்கூடியதொழிலும்தெரியும்… அதனாலசொன்னேன்…ஒன்னும்இழிவாசொல்லலை… உலகத்தின்தலைசிறந்தஇசைதமிழிசை. அதுக்குதான்உயர்வாசொல்றேன்அண்ணன்கலைஞரை…..” என்று முடித்திருக்கிறார்.
ஆகவே “ஜாதி”யைப் பற்றி சொன்னாரா, “குலத்தை”ப்பற்றி சொன்னாரா, “குலத்தொழிலை”ப்பற்றி சொன்னாரா என்பதை படித்தேத் தெரிந்து கொள்ளலாம்[5]. திராவிட கலாச்சாரத்தின் பேச்சுத் தொழில் இவ்வாறுதான் இருக்கிறது. 1960களில் இருந்தது, இப்பொழுதும் உள்ளது.
வைகோவுக்குகிளம்பியஎதிர்ப்பு: தேர்தல் நேரத்தில், கட்சிகள் பிளவு பட்டு, கூட்டணிக் குழப்பங்களில் சிக்கியுள்ள நிலையில், எத்தலைவருக்கும், இத்தகைய உணர்ச்சிப்பூவமான பிரச்சினையை எதிர்கொள்ள விருப்பமில்லை. மேலும், தேர்தல் நேரத்தில் புகார்கள், வழக்குகள் என்று சிக்கிக்கொள்ள விருப்பமில்லை. இதையடுத்து, கருணாநிதியை தரக்குறைவாக பேசிய வைகோவுக்கு கண்டனம் தெரிவித்து, மு.க.அழகிரி ஆதரவாளர்கள், தமிழகம் முழுவதும் வைகோவின் உருவபொம்மையை எரித்தனர். ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஏன் எரிக்கவில்லை என்று ஊடகங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து[6] தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திரண்டு தி.மு.க.வினர் வைகோ உருவ பொம்மையை நூற்றுக்கும் மேலான இடங்களில் எரித்து அவருக்கு எதிராக கோஷம் எழுப்பிவருகின்றனர்[7]. பல அரசியல் தலைவர்கள் வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இவர்களின் மீது வழக்குப் பதிவு என்று தொடர்கிறது[8]. மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சிலர் கூட, வைகோவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகைகளுக்கு பேட்டிக்கொடுத்தனர். இந்த நிலையில், தரக்குறைவான தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ள வைகோ, திமுக தலைவர் மு.கருணாநிதியும் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள மன்னிப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது[9]:
[5] இவர்கள் தாம் அப்பொழுது, “ராஜாஜி குலத்தொழில் முறையை” ஆதரிக்கிறார் என்று எதிர்த்தவர்கள், அதனைக் கொச்சைப்படுத்திப் பேசியவர்கள், ராஜாஜியை வைது வசைப்பாடியவர்கள் என்பதனையும் ஞாபகத்தில் கொள்ளலாம்.
வீரமணிக்குகீதைமீதுபிறந்தகாதல்: வீரமணி போன்ற இந்து-விரோதத்துவம் கொண்ட நாத்திகர்களே இன்று பகவத் கீதையைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். போதாகுறைக்கு, பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில், கோல்வால்கர் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். சரி, கோல்வால்கருக்கும், திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்டு விவரிக்க ஆரம்பித்தது தமாஷான விசயம் தான். ஆனால், இதை முன்னமே எடுத்துக் காட்டியுள்ளார். கோல்வால்கர் திருக்குறளை பொதுநூலாக பாவித்தார், ஆனால், திராவிடத்துவவாதிகள் அதனை தமிழர் நூல், திராவிடர்களின் நூல் என்று குறுகிய நோக்கில் சுருக்கினர். குறளைப் படித்து, மற்ற இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சமஸ்கிருத இலக்கியத்துடனான நெருக்கம் தெரிந்தது[1]. இதனால், அதிலுள்ள நீதி, நேர்மை, தார்மீகக் கருத்துகள் வேத-உபநிஷ்ட நூல்களிலிருந்து பெற்றிருக்கலாம் என்று பல அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டினர்[2]. மேலும், குறள், சூத்திரங்கள் போன்று ஈரடி, ஏழு சொற்கள், சுருங்கச் சொல்லுதல் முதலிய விதிகளையும் பின்பற்றியிருப்பதை எடுத்துக் காட்டினர். இதனால், தனித்தமிழ் இயக்க தமிழ் பண்டிதர்கள் அவ்வாறில்லை என்பதனை எடுத்துக் காட்டவே திரிபு விளக்கங்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
குந்த-குந்த ஆச்சாரியாரும், வள்ளுவ நாயனாரும்
திருக்குறள் மறைமுக எதிர்ப்பு தேச-விரோதமானது: இது 1960களில் ஜைனர்கள், கிருத்துவர்கள் போன்றோரை ஊக்குவித்தது. அவர்கள் குறள் தங்களது நூல் தான், வள்ளுவரும் தங்களது மதத்தவர் தான் என்று கதைகளைக் கட்டிவிட ஆரம்பித்தனர்[3]. வள்ளுவர் குந்தர்-குந்தரின் மாணவர் என்றும் அவரிடத்திலிருந்து குறளைத் திருடிச் சென்று தனது என்று அரங்கேற்றி விட்டார், இல்லை அவரே குந்த்-குந்தர் தான்[4] என்று ஜைன ஆராய்ச்சியாளர்கள் கதை கட்டினர். கிறிஸ்தவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இதுதான் சாக்கு என்று, தாமஸ் சென்னைக்கு வந்தார், வள்ளுவரை சந்தித்தார், வள்ளுவர் அவரிடத்திலிருந்து பைபிள் கற்றுக் கொண்டு, அதன் தாக்கத்தில் தான் குறளை எழுதினார் என்று பெரிய கட்ட்டுக் கதையைக் கட்டி விட்டனர். போதாகுறைக்கு அத்தகைய போலித்தனமான கள்ள ஆராய்ச்சிகளுக்கு, அவர்களால் ஏற்படுத்தப் பட்ட பல்கலை பிரிவுகள்-சேர்களால் பட்டங்களும் கொடுக்கப்பட்டன. இதற்கெல்லாம் கருணாநிதி முதல் தமிழ்த்துறையில் உள்ள ஊழியர் வரை உதவி செய்துள்ளார்கள் என்பதனை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
Bhagavatgita, sedition, Tilak
பகவத்கீதைஎதிர்ப்பு–ஆந்நியர்ஆட்சிமுதல்திராவிடஆட்சிவரை: பகவத் கீதையினை இந்துக்கள் ஆதரிப்பது அறிந்து, அதனை தூஷித்து ஒரு புத்தகத்தை எழுதினார். இதுவொன்றும் புதியதல்ல. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, பகவத் கீதையை எதிர்த்து பிரச்சாரம் நடந்தது. தேசதுரோக அறிக்கை கமிட்டி அதனை தடை செய்யவும் முற்பட்டது. திலகருக்கும், காந்திக்கும் இடையிலேயே கீதை ஆதரிப்பு-எதிர்ப்பு விவாதம் நடந்தது. காந்தி உண்மையில் கீதையை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டு, எதிர்க்கவே செய்தார். எப்படி சைவ-வைணவ சர்ச்சை, சண்டை, எதிர்ப்புகள் இலக்கியங்களாக வெளிப்பட்டபோது, அவை மற்றவர்களால் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்களோ, அதேபோல இந்த விவரங்களை வைத்துக் கொண்டு, தன்னுடைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றைச் சேர்த்து இப்புத்தகத்தை வீரமணி எழுதித் தள்ளினார். போதாகுறைக்கு இதே மதத்தில் (செப்டம்பர் 2015) தான் திருப்பதியில் 9 முதல் 11 வரை “ஶ்ரீமத் பகவத் கீதை”ப் பற்றி தேசிய மாநாடு நடந்துள்ளது[5].
Balagangadhara Tilak- Gandhi and Gita
தருண்விஜய்யின்தமிழ்த்தொல்லை, தினமணியின்கொசுத்தொல்லை, வீரமணியின்ஓடோமாஸ்கொள்ளை: ஆகஸ்ட் 2014ல் ஆர்.எஸ்.எஸ் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றது[6]. இந்து-விரோத தளங்கள் இப்படியெல்லாம் புலம்பித் தள்ளின[7], “தருண்விஜய்யின்தமிழ்த்தொல்லையும், தினமணியின்கொசுத்தொல்லையும்நாளுக்குநாள்தாங்கமுடியவில்லை. வடமாநிலங்களில்திருக்குறள்பயிற்றுவிப்பு, திருவள்ளுவர்பிறந்தநாள்கொண்டாட்டம், திருக்குறளைதேசியநூலாகஅறிவிக்கவேண்டும்என்றுவரிசையாகஇந்தஆர்.எஸ்.எஸ். நரிவைக்கும்ஊளையில்காதுகிழிகிறது!திருக்குறளைத்தூக்கிக்கொண்டுகாவிதுடிக்கஅலையும்இந்தநரி, மத்தியப்பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள்எனசமஸ்கிருதத்தைதிணித்துக்கொண்டேவரும்ஸ்மிருதிராணியுடன்சேர்ந்து ‘திருக்குறள், தமிழுக்குஆதரவு’ போஸ்கொடுத்தது.அடுத்தசீன், மத்தியஉள்துறைராஜ்நாத்சிங்கைசந்தித்துதிருக்குறள்அறிமுகம்செய்துதிருவள்ளுவர்சிலையைகைமாத்தியது. உடனேஉளவுத்துறையைகையில்வைத்திருக்கும்உள்துறைஅமைச்சர்பார்வையாளர்கண்களில்தெரியும்படிதமதுஅறையில்சிலையைவைக்குமாறுஉத்திரவிட்டார். போதாதா? “பா.ஜ.க.வின்தமிழ்க்காதல்” பாரீர்என! தினமணிமாமாமூணுகாலத்துக்குபடுத்துப்புரண்டு, பாரடா! எங்கள்பார்ப்பனசமர்த்தைஎன்றுதொடையைத்தட்டுகிறார். திருவள்ளுவர்படத்துக்கேபூணூல்போட்டுஅவர் ‘எங்களவா?’ என்றுஆள்கடத்தல்செய்ததமிழகபார்ப்பனக்கும்பலையும்தாண்டி, திருவள்ளுவர்திரும்பவரவாபோகிறார்என்றதைரியத்தில்தருண்விஜய்சீன்போடுகிறார்”. தருண் விஜய்க்கு சாபம் கொடுத்தன, வசை பாடின[8]. அவர் தமிழ் மீது காட்டும் காதல் பொய்யானது என்றும் கூறின[9].
tarun-vijay-vairamuthu-11
வீரமணியின் கீதை காதலும், தருண் விஜயின் குறள் காதலும்: தருண் விஜய்க்கு திடீரென்று திருக்குறள் பற்று வந்து, அதனை ஆதரித்து, “திருவள்ளுவர் நாள்” என்றெல்லாம் அறிவித்தவுடன், வீரமணி உஷராகி விட்டார். வீரமணியின் கீதை மீதான காதல் அலாதியானது. ஆக, இந்த இரு காதலர்களும் மறைமுகமாகத் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். வீரமணி தருணுக்கு எப்படியாவது செக் வைக்க அரும்பாடு பட்டார். இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதே என்றும், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்றுவதற்கான கண்ணி வெடியாக இதனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கி.வீரமணி கூறியுள்ளார்[10].
tarun-vijay-vairamuthu-21
திருவள்ளுவர்நாள்அறிவிப்பு: தமிழ்நாட்டில்ஆர்.எஸ்.எஸ். வேரூன்றபயன்படுத்தக்கூடாது: கி.வீரமணி: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 29.11.2014 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் – ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இயக்கப்படி – நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசின் சார்பில் திருவள்ளுவர் நாள் இந்தியா முழுவதும் மத்திய அரசால் கொண்டாடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதற்கு வழி வகுக்கும் வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க., எம்.பி.யும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஹிந்தி ஏடான ‘பாஞ்சன்யா’வின் முன்னாள் ஆசிரியருமான தருண்விஜய் மக்களவையில் இப்படிப் பேசி வலியுறுத்தியதனால் அமைச்சர் அறிவிப்பதாகக் கூறியுள்ளார். திடீரென்று அவரே முடிவு செய்து அறிவித்திருக்க இயலாது; ஏற்கெனவே இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டிகளின் திட்டமாகத்தான் இது யோசிக்கப்பட்டு பிறகுதான் அறிவித்திருக்க முடியும். இதை வரவேற்கிறோம்; என்றாலும் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டிலும், தமிழர்கள் மத்தியில் வேரூன்றுவதற்கு இதை ஒரு தந்திர உபாயமாகவோ, “கண்ணி வெடியாகவோ” பயன்படுத்தலாம் என்றோ நினைத்துக் கொண்டு இதை தூண்டில் முயற்சியாக கருதி இறங்கக் கூடாது. நாம் இப்படி சொல்வது ஏனோ என்று சில ‘தமிழறிஞர்கள்’கூட எண்ணக் கூடும். அவர்கள் அறியாத ஒரு தகவலை நாம் இங்கே எழுதி தெரிவிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.
வீரமணி, ஸ்மிருதி இரானி, தருண் விஜய்
கோல்வால்கர் திருக்குறளைப் பற்றி குறிப்பிட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் தத்துவ போதகரான கோல்வால்கர் எழுதிய ‘Bunch of Thoughts என்ற ஆங்கில நூல் ‘ஞான கங்கை’ என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. (பக்கம் 168-169). அந்நூலில் – எம் மதத்தையும் சாராத திருவள்ளுவரை – ஒரு ஹிந்துத்வாவாதிபோல் சித்தரித்து எழுதியுள்ளார். அப்பகுதி இதோ: “தற்காலத்தில்தமிழைப்பற்றிநாம்அதிகம்கேள்விப்படுகிறோம். தமிழ்என்பதுதனக்கெனவேறானகலாசாரமுடையதனிப்பட்டமொழிஎன்றுகூறுகின்றனர். அவர்கள்வேதத்தில்நம்பிக்கைகொள்ளமறுக்கின்றனர். திருக்குறளைஅவர்களதுமறையாகக்கருதுகின்றனர். திருக்குறள்இரண்டாயிரம்ஆண்டுகட்கும்மேற்பட்டஒருபழைமையானஅறநூல்தான். திருவள்ளுவமுனிவர்அதன்ஆசிரியர்ஆவார். அவரைநாம்நமதுப்ராதஸ்மரணத்தில்நினைவுகூர்கிறோம். மிகப்புகழ்பெற்றபுரட்சிவாதியானவ.வே.சு. அய்யர்திருக்குறளை (ஆங்கிலத்தில்) மொழிபெயர்த்துள்ளார்). திருக்குறளில்நாம்காண்பதுஎன்ன? நாடெங்கும்அறிமுகமானநான்குவிதவாழ்க்கைமுறை (சதுர்விதபுருஷார்த்தம்) அதில்விஷயமாகக்கூறப்பட்டுள்ளது. மோட்சத்தைப்பற்றியஅத்தியாயம்மட்டும்முன்னால்வைக்கப்பட்டுள்ளது. அதுஎந்தக்கடவுளையும்அல்லதுஎந்தவழிபாட்டுமுறையையும்பின்பற்றுமாறுகூறவில்லை. மோட்சம்என்றஉயர்ந்தவிஷயத்தைப்பற்றியேகூறுகின்றது. எனவே, அதுஎந்தஒருசாரரின்நூலும்அல்ல. மகாபாரதம்கூடதிருக்குறள்கூறுவதுபோன்றவாழ்க்கைமுறைகளையேபுகழ்ந்துகூறுகின்றது. ஹிந்துக்களிடம்அல்லாதுமற்றஎந்தமதத்தவரிடமும்இவ்வாறானசிறந்தவாழ்க்கைமுறைநோக்குகாணப்படவில்லை. எனவே, திருக்குறள்சிறந்தஹிந்துக்கருத்துக்களைத்தூயஹிந்துமொழியில்எடுத்துக்கூறும்ஒருஹிந்துநூல்ஆகும்”, என்று கோல்வால்கர் கூறியுள்ளார்.
[4] Jainism is oldest organized religion in world and also it is first organized religion of Dravid culture (refer Archaeology Director in Mahal , Madurai). Thiruvalluvar( Acharya kund kund) was a Jain saint (Naked) who contributed to Tamil Civilization, Tamil Script and Tamil culture, later who was renamed as Thiruvalluvar- You don’t have to trust our claim( you can verify this fact with Dr. Skandalingam, Director of State Archaelogy, Mahal, Madurai Tamilnadu) your narrow brain will be refreshed with fresh information.
[6] உச்சநீதிமன்ற நீதிபதி தவே அண்மையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே பகவத் கீதை மற்றும் மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என கூறியுள்ள கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். -சின் கலாச்சார அமைப்பின் இயக்குனர் பி. பரமேஸ்வரன், அதனை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
நக்கீரன், திருவள்ளுவர்நாள்அறிவிப்பு: தமிழ்நாட்டில்ஆர்.எஸ்.எஸ். வேரூன்றபயன்படுத்தக்கூடாது: கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 29, நவம்பர் 2014 (17:43 IST) ;மாற்றம் செய்த நாள் :29, நவம்பர் 2014 (17:43 IST).