Posts Tagged ‘சட்டங்களை மீறும் நீதிகள்’

குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

மே 7, 2012

குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

லெனின், நக்கீரன், தினகரன்: “இம்மூவரும்” முன்பு ஆபாச விடியோ எடுத்ததற்கு, டிவி-செனலில் விடாமல் ஒலி-ஒளிபரப்பியதற்கு, ஊடகங்களில் தாராளமாக தூண்டிவிடும் வகையில் செய்திகளை வெளியிட்டுப் பரப்பியதற்கு காரணமாக இருந்தார்கள். லெனின் குருப் தான் சரியான ஆள். அந்த ஆளிருக்கும் போது, பெட்ரூமிலேலேயே வீடியோ கேமரா வைத்து படம் எடுத்துள்ளதாக, ஊடகங்கள் வெளியிட்டு, பெரிய பிரச்சினையாகி இருந்தது. அப்பொழுது நித்யானந்தா அறையின் சாவியை யார் வைத்திருந்தது என்று தெரியவில்லை. அப்பொழுது, லெனின் குரூப் எப்படி உள்ளே சென்று வீடியோ கேமரா வைத்தான், ஆபாசப் படம் எடுத்தான் போன்ற விவகாரங்கள் தெரியவில்லை. ஒருவேளை “நக்கீரனுக்கு” பிரத்யேகமாகத் தெரிந்திருக்கக் கூடும். இப்பொழுது, லெனின் இருந்திருந்தால், சாவிக்காக இப்படி சிஷ்யைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

  சொர்க்க வாசலின் சாவியையே, பீட்டர் என்ற ஏசுவின் சீடர் வைத்திருந்தாராம். அதற்கு பலத்த எதிர்ப்பு, சண்டைகள் இருந்து வந்தனவாம். இது போப்புடைய அதிகாரத்தை இன்று எடுத்துக் காட்டுகிறது, ஏனெனில் முதல் போப், பீட்டர் என்று கிருத்துவப் புராணங்கள் கூறிகின்றன.அதாவது, சாவியுள்ளவரிடம் தான் அதிகாரம் இருக்கும். அது[போல, இளையப்பட்டம், முதியப்பட்டத்தின் சாவியை வாங்கிக் கொள்ள அவசரப்படுகிறது போலும்.

நிச்சயமாக, இவ்வளவு அவசரம் கூடாது சாமி. அதற்கு, சிஷ்யைகள் இப்படி சண்டைப் போட்டுக் கொண்டால், மடம் என்னாவது?

மதுரை ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மீது தாக்குதல்: நித்யானந்தா பெண் சீடர் மீது புகார்[1]: மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் பெண் உதவியாளர் வைஷ்ணவி (வயது-28). இவர் தஞ்சை அருகே உள்ள கச்சனம் பகுதியை சேர்ந்தவர். பல மாதங்களாக அருணகிரி நாதரின் “நெருக்கமான”[2] உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்ட பின்னர் வைஷ்ணவியை அங்கிருந்து வெளியேற்ற நித்யானந்தா சீடர்கள் அவரிடம் தகராறு செய்து வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரை ஆதீன மடத்தில் வருமானவரி துறை சோதனை நடத்தியது. அப்போது வைஷ்ணவியிடம் அதிகாரிகள் அதிக நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

தினகரன் கூறுவது[3]: மதுரை ஆதீனத்தின் செயலாளாரான வைஷ்ணவி மீது நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும்,சுடிதாரை கிழித்து விட்டதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். பத்திரிக்கையாளர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் ஆதினத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நித்தியானந்தாவின் ஆட்களுக்கும், மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்களுக்குள் மோதல் மூண்டதாக கூறப்படுகிறது. தினமலர் கூறுவது[4]: மதுரை ஆதீன மடத்தில் ஆதீனம் தரப்பினருக்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே மோதல் ‌ஏற்பட்டது. மதுரை ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டதை பெரும் சர்ச்சை நிலவிவருகிறது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்திற்குள் பத்திரிகையாளர்களை அனுமதிப்பதாக வேண்டாமா என ஆதீன தரப்பினரு்க்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மடத்திற்க்குள்ளேயே மோதிக்கொண்டனர்[5].
தினமலரின் மற்றொரு செய்தி[6]: முன்னதாக மதுரை ஆதீன மடத்தில் பணிவி‌டை செய்து கொண்டிருந்த வைஷ்ணவி என்ற ‌பெண் சீடர் ஆதீன மடத்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நித்தியானந்தா சீடர்கள் அப்பெண்ணை மிரட்டி தாக்கினார். இனி இங்கு உனக்கு வேலை இல்லை வெளியேறுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மதுரை ஆதீன மடத்தில் பரபரப்பு ‌ஏற்பட்டுள்ளது. நக்கீரன் கூறுவது[7]: அருணகிரிநாதருடைய நெருக்கமான உதவியாளராக வைஷ்ணவி இருந்தார். அவரது தனி அறையின் சாவியை (பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள அறை) வைஷ்ணவியிடம் ஒப்படைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றார். இந்த நிலையில் வைஷ்ணவியிடம், நித்தியானந்தாவின் சீடர் ரிஷி மற்றும் அவரது மனைவி, ஆட்கள் அந்த சாவியை கேட்டதற்கு வைஷ்ணவி மறுத்துள்ளார். இதனால் வைஷ்ணவியை அவர்கள் தாக்கியதில் அவரின் சுடிதார் கிழிந்துவிட்டது.

ஆதினத்தின் அறை சாவிக்காக தகராறு: இந்த நிலையில் நேற்று மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் திருவண்ணாமலையில் இருந்து மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்களது அறையை வைஷ்ணவி தயார் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது நித்யானந்தாவின் பெண் சீடர் மத்தியா (30) சமையல் செய்வதற்காக பாத்திரங்கள் வேண்டும் மதுரை ஆதீன அறை சாவியை தா என்று வைஷ்ணவியிடம் கேட்டுள்ளார். இதற்கு வைஷ்ணவி மதுரை ஆதீனம் சொன்னால் மட்டுமே சாவியை தருவேன் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது நித்யானந்தா சீடர்கள் வைஷ்ணவியை அடிக்க பாய்ந்தனர். அப்போது பெண் சீடர் மத்தியா, வைஷ்ணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்ததில் கிழிந்து விட்டது. அப்போது கதறி அழுத வைஷ்ணவி வெளியே வந்து நடந்த சம்பவங்களை விளக்கினார். இதனால் மதுரை ஆதீன மடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   இதற்கிடையில் நேற்று இரவு 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் மதுரை வந்தனர். அவர்களிடம் மடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார்.

சீஷ்யைகளிடம் சமாதான பேச்சு: மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் வைஷ்ணவி, மத்தியா இருவரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதன் பின்னர் அங்கு அமைதி ஏற்பட்டதாக மடத்தில் உள்ள சீடர்கள் தெரிவித்துள்ளனர். வைஷ்ணவி தாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், நேற்று முன்தினம் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டபோது முக்கிய ஆவணங்களை வைஷ்ணவி சொல்லித்தான் ஆதீனத்திடம் அதிகாரிகள் கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில்தான் வைஷ்ணவியை நித்யானந்தா சீடர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மதுரை ஆதீனம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

பத்திரிக்கைக்காரர்களுக்கு சொன்னது: நேற்று ஆதீன மடத்தில் பெண் சீடர் வைஷ்ணவி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இரவு அனைவரையும் அழைத்து விசாரித்தோம். பின்னர் அவர்களை சமரசம் செய்து வைத்தேன். மற்றப்படி எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு சாதாரண சம்பவம் சிலரால் பெரிதாக்கப்பட்டுள்ளது. இப்போது மதுரை ஆதீன மடத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நேற்று முன்தினம் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் கொடுத்துள்ளோம். அவர்கள் மடத்தின் கணக்கு புத்தகங்களை எடுத்து சென்றுள்ளனர். மற்றபடி ஒன்றுமில்லை. இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.

வேதபிரகாஷ்

07-05-2012


 


[2] இப்படி விவரித்துள்ளது “நக்கீரன்” தான்!

பிராமணர்கள் மீது வன்முறையைத் தூண்டுகிறார் இரட்டை வேடம் போடும் கருணாநிதி!

மார்ச் 7, 2012

பிராமணர்கள் மீது வன்முறையைத் தூண்டுகிறார் இரட்டை வேடம் போடும் கருணாநிதி!

திராவிட சித்தாந்திகளால் தமிழகத்திற்கு கிடைத்தது என்ன? திராவிட இயக்க நூற்றான்டு விழா என்ற சாக்கை வைத்துக் கொண்டு, கருணாநிதி தனது வாய்வழி-தீவிரவாதத்தை, தீயாக உமிழ்ந்தார் கருணாநிதி[1]. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. நாட்டுப்பற்று, தேசியப்பற்று என்று எதுவும் இல்லாத இந்த “திராவிட” சித்தாந்திகளால், இந்தியாவிற்கு எந்த பிரயோஜனமும் இல்லை இன்று இந்தியர்கள் உணர்ந்து விட்டார்கள்[2]. எப்பொழுதும் பிரிவினைவாதம் பேசி, இந்தியை எதிர்ப்போம் என்று தேசிய சொத்துகளை கோடிக்கணக்கில் சேதம் விளைவித்து, தமிழ் நாட்டை வளர்க்கவிடாமல் செய்தது தான் இவர்களது சாதனை[3]. வெட்டிப்பேச்சு பேசி, மேடை போட்டு கூட்டங்கள் நடத்தி சிலைகளை வைத்து, விழாக்கள் நடத்தி காலத்தை ஓட்டி விட்டார்கள்[4]. இனி சாகும் வேலையில் வேறெந்த பருப்பும் வேகாது என்ற நிலையில், மறுமடியும் பிராமண-எதிர்ப்பு வாதத்தை வைத்துள்ளார் கருணாநிதி. பிராமணரான ஜெயலலிதாவை எதிர்ப்போம் என்ற சாக்கில் இந்த வயதில் தனது விஷத்தைக் கக்கியுள்ளார். பிராமண சங்கமும் பயந்து இரண்டு வாரங்கள் கழித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிராமணர்கள் மீது தி.மு.க. தலைவர் கருணாநிதி வன்முறையைத் தூண்டி விடுவதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது[5].இது தொடர்பாக பிராமணர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை[6]:

சுதந்திரநாளை, துக்கநாளாகக் கொண்டாடியவர்கள் வளர்த்த பிரிவினைவாதம் திராவிட இனவாதம்: தற்கால அரசியலுக்கு ஒவ்வாத நிலைப்பாடாக, 1912ம் ஆண்டு திராவிட இயக்கக் கூட்டத்தில், டாக்டர் நடேசன் மற்றும் டி.எம்.நாயர் கூறிய கருத்துக்கு, மெருகு பூசி சினிமா பாணியில் புதிதாகக் கதை அளக்கிறார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 1912ல் நடைபெற்றது பிரிட்டிஷ் அரசாங்கம் – தமிழ்நாடு என்று அப்போது இல்லாமல், சென்னை மாகாணம் ராஜதானி என்று அழைக்கப்பட்டு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பிரிக்கப்படாமல் இருந்தது. அப்போது திராவிட இயக்கத்தின் தலைவர்கள் என்று கூறப்பட்ட டி.எம்.நாயர் (மலையாளம் பேசுபவர்) சர்.பி.டி.தியாகராஜன் (தெலுங்கு பேசுபவர்) டாக்டர் நடேசன் போன்றவர்கள் நீதிக் கட்சியின் சார்பில் வெள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள்; நமது சுதந்திர போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள். சுதந்திர நாளை, துக்க நாளாகக் கொண்டாடியவர்கள்[7].

கலாமும் பிராமண ஆசிரியரும்: கடந்த, 1960 வரை பல ஆயிரக்கணக்கான பிராமண தமிழ் ஆசிரியர்கள் தமிழகத்தில் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பாக பணியாற்றியதை யாரும் மறந்திருக்கமுடியாது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், தான் ராமேஸ்வரத்தில் படித்தபோது, உதவி செய்த ஆசிரியரான சுப்பிரமணிய அய்யரை தன் பதவியேற்புக்கு டில்லிக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்தார் .இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய நிலைமைக்கு ஒவ்வாத பிராமண எதிர்ப்புக் கொள்கையை, தனக்கு சிக்கல், தோல்வி வரும்போதெல்லாம் ஒரு ஆயுதமாக எடுப்பதில் கருணாநிதி வல்லவர்.

கருணாநிதி குடும்பமும் பிராமணர்களும்: பிராமணர்களின் அறிவுரைப்படி, ஆலோசனை உதவியுடன் தனது கட்சியையும், குடும்ப வியாபாரத்தையும் வளர்த்தவர் தான் இந்த தலைவர். தயாளுவில் ஆரம்பித்து, ஸ்டாலின் மனைவி மற்றும் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கு பிரசவம் பார்த்தது பிராமணரான டாக்டர் பி.ராமமூர்த்தியும், அவரது மனைவியுமான டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் தான். பல ஆண்டுகளாக இவருக்கு ஆடிட்டராக இருப்பது ஜெகதீசன் அன்ட் கம்பெனி. தற்போது எங்கு போனாலும் உடன் வந்து மருத்துவம் செய்வது பிராமணரான டாக்டர் கோபால் தான்.

திமுக ஆட்சிகளில் பிராமணர்கள்: கடந்த, 1996ல், 2006ல் ஆட்சி செய்தபோது ஆலோசனை வழங்கியது, டாக்டர் எம்.எஸ்.குகன் ஐ.ஏ.எஸ்., 2006- 2011 வரை தலைமைச் செயலராகவும், கோப்புகளில் தனியாகக் கையெழுத்து இடும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக எஸ்.ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ்., உள்துறைச் செயலராக (ஹோம் செகரட்டரி) மாலதி ஐ.ஏ.எஸ்., மேடைகளில், விழாக்களில் தன்னைப் பற்றி புகழ்பாட கவிஞர் வாலி, குடும்ப பிசினஸ் பார்ட்னராக இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், தனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க தேசிகாச்சாரி என்று இவரது தேவைகளுக்கான பிராமணர் பட்டியல் தொடரும். தனக்குத் தேவை என்றால் இவர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்லாதவர்கள்.

பித்தலாட்ட குடும்பம்: தன் வீட்டுக் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சென்னை டி.ஏ.வி., பள்ளியில் இந்தி படிக்கலாம்; மற்றவர்கள் தமிழ் தான் படிக்க வேண்டும். தமிழ் சுதந்திரப் போராட்ட தியாகி கோட்டாவில் தனது பேரன் (மு.க.அழகிரி மகன்) அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.இ., படிக்கலாம். தன் வீட்டு குழந்தைகளுக்கு ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, சூர்யா, ஆதித்யா போன்ற சம்ஸ்கிருத பெயர்கள். தனது ‘டிவி’க்களுக்கு சூரியா, ஆதித்யா, தேஜா, உதயா, ஜெமினி, சன் நெட்வொர்க் என்று வேற்று மொழிப் பெயர்கள். எத்தனை வருடங்களுக்குத்தான் இந்தப் பெரிய பித்தலாட்டம், ஏமாற்று வேலை?

கடந்த ஆட்சியில் திமுகவினருக்கு  கோடிகளில் பணம் எப்படி கிடைத்தது?: எந்த பிராமணனும் ஊரை அடித்து உலையில் போடவில்லை. அரசாங்கப் பணத்தை, மக்களது வரிப் பணத்தை, கொள்ளையடித்து கோடீஸ்வரன் ஆனதில்லை. டெலிகாம் ஊழல், சேது சமுத்திரத் திட்ட ஊழல், வீராணம் ஊழல் என்றெல்லாம் விஞ்ஞான முறையில் பொதுச் சொத்தை கொள்ளையடித்து, இந்தியாவிலேயே ஒரு பெரிய கோடீஸ்வர குடும்பம் என்று பெயர் பெறவில்லை! கடந்த 1967க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த , அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய்க்கு அதிபதி. இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் பெரிய முதலாளிகள். இதெல்லாம் எப்படி வந்தது? கருணாநியின் மகள் டில்லி திகார் சிறையில் எட்டு மாதம் கம்பி எண்ணியது எதற்காக? தனது குடும்பத்தில் நடக்கும் வாரிசு பிரச்னையை, கட்சியின் தோல்வியை திசை திருப்பவே, இந்த பிராமணர் எதிர்ப்பு நாடகம். ஆனால், நமது அரசியல் சாசனப்படி எந்த ஜாதியையும், பழித்துச் சொல்ல, இழிவுபடுத்த சட்டத்தில் இடமில்லை.

வன்முறையை தூண்டுகிறார்: எல்லா மக்களுடன் அமைதியாக, நட்பாக வாழும் பிராணமர்கள் மீது வன்முறையை தூண்டும்படி, அச்சுறுத்தும் படியாக பேசும், தி.மு.க., தலைவர்கள் கருணாநிதி மீதும், அன்பழகன் மீதும் மத்திய, மாநில அரசுகள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருணநிதி குடும்பத்தில் உள்ள பிராமணர்களை பிராமண ச்டங்கம் ஏன்மறந்து விட்டது என்று தெரியவில்லை: முந்தைய இடுகையில் குறிப்பிட்டுள்ளபடி,உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தில் உள்ள பாப்பாத்திகளையும், அந்த பாப்பாத்திகளுக்குப் பிறந்தவர்களையும் விரட்டியடிப்பாரா என்று தெரியவில்லை”, கருணாநிதி செய்வாரா என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

07-03-2012


 


[2] இந்திய-தேசிய விரோதக் கொள்கைகளினால், மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாட்டு மக்களை வித்தியாசமாக நினைத்தார்கள். இந்தி பேசும் மக்கள், தமது மொழிக்கு விரோதமாக இப்படி செய்ல்படுகின்றனர் என்றும் என்று திகைத்தும் இருந்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு, இவர்கள் (தங்கள திராவிடர்கள் என்று சொல்லிக் கொல்பவர்கள் இந்தியை ஏன் வெறுக்கிறார்கள் என்று கூட தெரியாமல் இருந்தார்கள்)

[3] இந்தியை எதிர்ப்போனம் என்று இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தினர், அதில் தீக்குளிப்பு, தீவைப்பு போன்ற வன்முறைகளும் நடந்தன. ரெயில் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப் பட்டனர். பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களை “மொழிப்போர் தியாகிகள்” என்று பட்டங்கள், பென்சன் எல்லாம் கொடுத்தனர். இவையெல்லாம் இந்தி பேசும் மக்களுக்கு வியப்பாக இருந்தது. இந்தொயர்களாக இருந்து கொண்டு, ஒரு மொழியை எதிர்த்தால் எப்படி தியாகிகள் அவ்வார்கள் என்று அவர்கள் கேட்கவும் செய்தனர்.

[4] மற்ற மாநிலங்களில் தொழிற்சாலைகள் அதிகமாக வளர்ந்தன, ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகள்வைக்க இந்தி பேசும் அல்லது வடவிந்தியர்கள் தயங்கினர். டிவிஎஸ், அசோக் லேலேண்ட், ஈஸ்வரன் அண்ட் சன்ஸ்,  போன்ற பிராமணக் கம்பெனிகள் / தொழிற்சாலைகள் தவிர மற்றவையெல்லாம், 1990, 2000 ஆனண்டுகளுக்குப் பிறகு வந்தவை என்று நோக்கத்தக்கது.

தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (1)

ஒக்ரோபர் 29, 2011

தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (1)

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வருவது: 1984 சென்னை / 1998 கோவை வெடிகுண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, தமிழகத்தில் அவ்வப்போது வெடிகுண்டு வெடிப்பது உண்மையாகி விட்டது[1].  அல்-உம்மா, சிமி[2] முதலிய இயக்கங்கள் தடை செய்யப்பட்டாலும் பல உருவங்களில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அயல்நாட்டில் தீவிரவாதத்தில் ஈடுபடும் வழக்குகளும் வெளிவருகின்றன[3]. பணப்புழக்கம், கள்ளநோட்டுப் புழக்கம் அவற்றுடன் தீவிரவாதிகளின் இணைப்பு முதலியன தெரியவருகின்றன[4]. வழக்குகள் தாமதம், அரசியல் தலையீடு என்றெல்லாம் இருந்தாலும் குண்டுகள் வெடித்ததை மறைக்க முடியாது, ரத்தம் சிந்தியது, உடல்கள் சிதறியது, அடையாளமே தெரியாமல் போனது, கை-கால்கள் துண்டானது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது பொய்யாகாது, காயமடைந்தது முதலியன மறக்க முடியாது. குண்டு வெடிப்புகள் தமிழ் குழுமங்களிலிருந்து முஸ்லீம் அமைப்புகளுக்கு மாறியுள்ளது என்பதில்லை, ஆனால் அத்தகைய தொழிற்நுட்பம், குண்டுகள் தயாரிப்பு, அதற்குண்டான ஆதரவு, பணபலம், எல்லாவற்றிற்கும் மேலாக அவ்வாறு செய்யவேண்டும் என்ற மனப்பாங்கு முதலியன உள்ளன / நடந்து கொண்டு வந்துள்ளன என்பது நிதர்சனமாகத்தான் உள்ளது.

   

குறிப்பாக நவீன யுக்திகளை கையாலுவது, குறிப்பிட்ட தொழிழ்நுட்பத்தை உபயோகப்படுத்துவது, அதை சிறிதே மாற்றியமைப்பது, ஆனால், அதனால் பெருத்த யிர்சேதம், நாசம் குறிப்பாக பீதியை உண்டாக்குவது என குறிப்பிட்ட இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. இருப்பினும் வெடிகுண்டு புரளி செய்தி வருவது, அதைப் பற்றி கவலையில்லாமல் கிண்டலாக, நக்கலாக, பேசுவது, எழுதுவது, சினிமாக்களில் அதிகமாக “ஜோக்குகளாக” தயாரித்து வெளியிடுவது, செனல்கள் அவற்றை பலதடவை ஒலி-ஒளிபரப்பி கேலிக்கூத்தாக்கிவிட்டது முதலியன அதனை மறக்க-மரக்கச் செய்துவிட்டன போலும். இப்பொழுது மறுபடியும் ஞாபகப்படுத்துகிறது. மதுரை ஜிஹாதி ஒருவன் பிரான்ஸில் கைது செய்யப்பட்டான்[5]. தமிழகத்தில் நடந்து வந்துள்ள குண்டுவெடிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன[6].

தேதி

இடம்

இறந்தவர்

காயமடைந்தவர்

சம்பந்தப்பட்ட / பொறுப்பேற்ற இயக்கம்

02-08-1984 சென்னை விமான நிலையம்

30

37

தமீழீழப் போராளிகள்
15-03-1987 மலைக்கோட்டை விரைவு ரெயில், மருதையாறு பாலம், அரியலூர்

26

140

தமிழ்நாடு விடுதலைப் படை[7]
11-05-1988 TNLA carries out a bomb explosion on the carpet bed map of India in the Government Botanical Garden in Ooty. தமிழ்நாடு விடுதலைப் படை
21-05-1991 திருப்பெரும்புதூர்

18

விடுதலை புலிகள்
20-04-1992 சுருளிப்பட்டி, தேனி மாவட்டம்

1

தமிழக மக்கள் விடுதலைப்படை
08-08-1993 ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், சென்னை

11

முஸ்லீம் அமைப்பு
18-11-1993 குள்ளஞ்சாவடி, கடலூர் மாவட்டம்

1

தமிழ்நாடு விடுதலைப் படை
29-03-1994 TNLA leader Lenin is killed during a bomb blast while he was on his way to plant a bomb at the Muhtandikuppam police station near Cuddalore. தமிழ்நாடு விடுதலைப் படை
25-05-1994 அம்மாப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்

1

7

விடுதலைப்புலி
14-04-1995 இந்து முன்னணி அலுவலகம், சென்னை

2

4

முஸ்லீம் அமைப்பு
22-09-1993 சங்கரராமன் மீது குண்டு வீச்சு
18-05-1996 மீனாட்சி கோவில், மதுரை முஸ்லீம் அமைப்பு
10-07-1997 மணிரத்னம் வீட்டின் மீது குண்டு வீசப்பட்டது முஸ்லீம் அமைப்பு
1997 பூபாலன் மீது குண்டு வீசப்பட்டது, கோயம்புத்தூர் ஜெயில் முஸ்லீம் அமைப்பு
13-08-1997 கொடுங்கையூர், சென்னை

80 குண்டுகள், 30,000 ஜிலேடின் குச்சிகள் பறிமுதல், சிலர் கைது

முஸ்லீம் அமைப்பு
01-12-1997 உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்

3

முஸ்லீம் அமைப்பு
03-07-1995 இந்து முன்னணி, நாகப்பட்டணம்

1

முஸ்லீம் அமைப்பு
06-02-1998 சாலியமங்கலம், தஞ்சாவூர் மாவட்டம்

3

முஸ்லீம் அமைப்பு
14-02-1998 கோயம்புத்தூர்

16

44

முஸ்லீம் அமைப்பு
04-1999 The TNLA blasts television towers at Tuticorin. தமிழ்நாடு விடுதலைப் படை
03-2000 The TNLA blast a railway track at Thiruppapuliyur in the Cuddalore district[8] தமிழ்நாடு விடுதலைப் படை
14-04-2001 Country-made bombs, guns seized in Tamilnadu, four arrested – On April 14, police claimed to have arrested four persons and seized two country-made guns and nine country-made bombs from them at Palayamkottai.
16-05-2001 Nine Al-Umma men sentenced to life in Coimbatore, Tamilnadu. Nine of the 12 activists of the Islamic fundamentalist organization Al-Umma accused in the Udumalpet bomb blast case were sentenced to life imprisonment by a special court in Coimbatore, on May 15. Three persons were killed and four others injured in the blast triggered in Udumalpet, earlier on December 12, 1997[9].

 

குண்டு தயாரிப்பு விவரம்[10]: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[11]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது.  மும்பையிலும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[12]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[13]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[14]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[15]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்தது[16]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுத்தது. ஆனால், குண்டுகள் வெடிக்கத்தான் செய்தான், மக்கள் இறக்கத்தான் செய்தனர், கொன்ற குரூரக் கொலையாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

பா.ஜ., தலைவர் அத்வானி செல்லும் பாதையில் பயங்கர சதி[17]: அத்வானியைக் கொல்லவேண்டும் என்பதில்  தீவிரவாதிகள் குறியாகத்தான் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் வரும்போது கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வலுவாகவே இருக்கின்றது. இந்த தடவையும் அத்தகைய முயற்சி நடந்துள்ளதா என்று ஆராய வேண்டியுள்ளது. ஏற்கெனெவே ஐ.பி அவர்மீதான தீவிரவாத தாக்குதல் உள்ளது என்று எச்சரித்துள்ளது[18]. “லால் கிருஷ்ண அத்வானி இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். பல தீவிரவாத தாக்குதல் பட்டியிலில் அவர் பெயர் முதலில் உள்ளதால், அவருக்கு இஜெஇ-பிளஸ் என்ற பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளாது. அவர் 20 மாநிலங்களில் 38 நாட்கள் பிரயணம் மேற்கொண்டிருப்பதமால் அந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது”. அதாவது இந்த நாட்டில் வெளிப்படையாகவே தீவிரவாதிகள் அத்வானியைக் கொல்வோம் என்று கொக்க்ரித்துக் கொண்டலையும் கூட்டம் உள்ளது என்று இந்திய ரகசிய அமைப்பே ஒப்புக் கொள்கிறது. பிறக் அத்தகைய இயக்கத்தை அல்லது அவ்வாறு அறிந்த  மனிதர்களை எப்படி சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை செல்லவிருந்த பாதையில், ஓடைப் பாலத்தின் அடியில் சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மாற்றுப் பாதையில் அத்வானியின் வண்டி சென்றது. செல்லும் பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்வானியின் உயிருக்கு குறி வைத்து, இந்த குண்டுகளை வைத்தது யார்? என, போலீசார் விசாரித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், கோவையில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அத்வானியை குறிவைத்து வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன. இப்போது மதுரையிலும் அத்வானிக்கு குறி வைத்து குண்டு வைத்துள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[19].


பிரச்சினை வேறு என்றாலும் குறிக்கோள் ஒன்றாகத்தான் உள்ளது: அரசியல் ரீதியில் கட்சிகள் தங்களது பிரச்சினைகளை மாற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்யலாம். ஆனால், சித்தாந்த ரீதியிலான போராட்டங்கள், ஈடுபட்ட குழுமங்களுக்கு ஒன்தாகத்தான் உள்ளது. எதிரிகளும் மாறுவதில்லை. ஊழலை எதிர்த்து அத்வானி மேற்கொண்டுள்ள மக்கள் விழிப்புணர்வு யாத்திரை, நேற்று காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டது. திருமங்கலம் வழியாகச் சென்று ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பொதுக்கூட்டத்தில், அத்வானி பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருமங்கலத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள ஆலம்பட்டியில் ஓடைப் பாலத்தின் அருகே, அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், 40, என்பவர் நேற்று காலை 7.30 மணிக்கு விறகு வெட்டச் சென்றார். அப்போது, பச்சை நிற ஒயர்கள் அவரது காலில் பட்டது. அந்த ஒயர்களை பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது, பாலத்தின் அடியில், மடை உள்ளே செடி, கொடிகளை மறைத்து ஏதோ பொருள் இருந்தது தெரிய வந்தது. அதை அகற்றிப் பார்த்தபோது, உள்ளே 5 அடி நீளமுள்ள 2.5 அங்குலம் விட்டம் கொண்ட இரு பி.வி.சி., பைப்புகள் இருந்தன[20]. இருபக்கங்களும் மூடியிருந்து, இணைக்கப் பட்ட வயர் 50 மீட்டர் தொலைவு வரை நீண்டிருந்தது. அங்கு போட்டார் சைக்கிள்களில் உயோகப்படுத்தப் படும் 12-வோல்ட் பேட்டரியும் காணப்பட்டது. ஜெல் எனப்படுகின்ற ரசாயன வகை வெடிப்பொருள் எளிதாக வெடிக்கக் கூடியவை. பாறைகளை பிளக்க குவாரிகளில் உபயோகப்படுத்தி வருகின்றனர்[21].


பேட்டரியுடன் குண்டு இணைப்பு: போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் குவிந்தனர். அந்த பைப்புகளை சோதனை செய்தபோது, அது பைப் வெடிகுண்டுகள் என தெரிய வந்தது. மதுரை வெடிகுண்டு தடுப்பு போலீசார், கயிற்றின் உதவியோடு வெடிகுண்டுகளை வெளியில் இழுத்தனர். அப்போது, வெற்று பைப் மட்டும் வெளியே வந்தது. பின், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 4 அடி நீள பைப் வெடிகுண்டை வெளியே எடுத்தனர். அந்த குண்டு, ஒயர் மூலம் 100 மீட்டர் தொலைவில் 12 வோல்ட் மின்சக்தி கொண்ட பேட்டரியுடன் இணைக்கப்பட்டிருந்தது[22].

வேதபிரகாஷ்

28-10-2011


[1] வேதபிரகாஷ், ஜோசப் பாஸ்கரன், அம்மோனியம்நைட்ரேட், குண்டுவெடிப்பு, http://atrocitiesonindians.wordpress.com/2010/11/06/ammonium-nitrate-bomb-manufacture-joseph-tamilnadu/

[3] Union Home Minister P. Chidambaram said that Mohammad Niaz Abdul Rashid, the Indian engineer who was arrested by French Police for alleged links with al Qaida, had been involved with the affiliates of the outlawed SIMI in Tamil Nadu.

[4] FICNs sourced from Pakistan via Bangladesh, with a total face value of .2 million INR was seized and five persons arrestedin Chennai in Tamil Nadu.

[5] வேதபிரகாஷ், தமிழகத்துஜிஹாதிதீவிரவாதிபிரான்ஸில்பிடிபட்டான்: உள்ளூரில்வளரும்தீவிரவாதத்தின்அபாயம்அதிகரித்துவருகிறது!, http://islamindia.wordpress.com/2011/05/25/1443-indian-home-grown-jihadi-tamil-grown/

[6] மேலும் விவரங்கள் கிடைக்கும் போது மாற்றப்படும், சேர்ந்துக் கொள்ளப்படும்.

[11]  இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.

[17] தினமலர், பா.., தலைவர்அத்வானிசெல்லும்பாதையில்பயங்கரசதி, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=339525; இப்பத்திரிக்கை இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இது உண்மையா அல்லது சாத்தியக்குறுகள் என்ன, பின்னணி என்ன என்பதை இக்கட்டுரையில் அலசப்படுகிறது.

[18] Lal Krishna Advani is one of the senior most political leaders in the country. He has a Z+ security cover and is on the target lists of several terror groups. And as Advani continues his 38-day Rath Yatra across 20 states, the Intelligence Bureau (IB) has sounded a warning over his security cover.

http://www.timesnow.tv/IB-warns-of-threat-to-Advanis-yatra/videoshow/4387027.cms

[21] Two pipe bombs, one of which was packed with “Gell-19” explosives usually used in granite quarrying, were found in one of the culvert tunnels at Alampatti.

[22] The PVC pipe, with 12 cm diameter, was in two sections, and closed with lids on both ends. A wire was connected to a detonator for a distance of about 50 metres. The 12-volt battery, used in two-wheelers, was found under a Palmyra tree at a distance. The explosive was defused at a place away from the causeway and removed to an undisclosed place for analysis. The wire was found concealed under heaps of grass and a sari. ‘Power gel’ is referred to as a “power-sensitive, high explosive” used for blasting rocks.

கடவுள் நம்பிக்கையிருந்தால், காவல்துறை பொறுப்பு கருணாநிதிக்குத் தேவையில்லையா?

ஜூலை 26, 2010

காவல்துறை பொறுப்பு கருணாநிதிக்குத் தேவையில்லையா?

கடவுள் நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தால், போலீஸ் தேவையில்லை. போலீஸ் தேவைப்படாவிட்டால் காவல்துறையும் தேவையில்லை[1]: “கடவுள் நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தால், போலீஸ் தேவையில்லை. போலீஸ் தேவைப்படாவிட்டால் காவல்துறையும் தேவையில்லை”, என்றார் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி. சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்கத் தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை அமைச்சர்பெரியகருப்பன், விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது வி.பி.துரைசாமி பேசுகையில், “எல்லோருக்கும் கடவுள் பக்தி வந்துட்டா போலீசே தேவையிருக்காது. கடவுள் நம்பிக்கை இருந்துட்டா காவல்துறையே தேவையில்லை”, என்றார்.
காவல்துறை பொறுப்பு கருணாதிக்குத் தேவையில்லை! இதைக் கேட்டதும் திமுகவினர் குழப்பமடைந்தனர். நாத்திக வழியில் வந்தவரான முதல்வர் கைவசம் காவல்துறை இருக்கும் நிலையில் கடவுள் நம்பிக்கை இருந்தால் போலீஸே தேவையில்லை என்று வி.பி.துரைசாமி பேசியதே இந்த சலசலப்புக்குக் காரணம். அதாவது, கடவுள் நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தால், போலீஸ் தேவையில்லை. போலீஸ் தேவைப்படாவிட்டால் காவல்துறையும் தேவையில்லை, காவல்துறை தேவையில்லை என்றால் அதற்கு கருணாநிதியே தேவையில்லை என்றாகிறது!

கோட்டை மாரியம்மனும் மக்களும் ஒன்றாவார்களா? பின்னர் மைக்கைப் பிடித்த வீரபாண்டி ஆறுமுகம் இதை சமாளிக்கும் வகையில் பேசினார். அவர் கூறுகையில், “கோட்டை மாரியம்மன் தான் என்னை இங்கு அழைத்துவந்ததாக சொன்னார்கள். ஆனால் நான் மக்கள் அழைத்ததால்தான் வந்தேன். நாங்க பகுத்தறிவாளர்கள். எங்களுக்கு கோயில் விரோதம் கிடையாது. வழிபாடு சமமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அதனால்தான் தலைவர், அனைத்து பிரிவினரும் அர்ச்சனை செய்யலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்தார்”, என்று நாத்திகம் பேசி பேலன்ஸ் செய்து சமாளித்தார்.


[1] கடவுள் நம்பிக்கை இருந்தா போலீஸ், காவல்துறை தேவையில்லை-துணை சபாநாயகர், திங்கள்கிழமை, ஜூலை 26, 2010,

http://thatstamil.oneindia.in/news/2010/07/26/dmk-salem-duraisamy-veerapandi-arumugam.html

நான் ஆணே இல்லை, நாம் எப்படி செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியும்?

ஏப்ரல் 30, 2010

நான் ஆணே இல்லை, நாம் எப்படி செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியும்?

“நான் ஆணே இல்லை. ஆகவே எந்தவிதத்திலும் நான் பெண்களுடன் செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியாது. வேண்டுமானால், ஆண்மை பரிசோதனையை என்மீது பிரயோகம் செய்து பாருங்கள்” [“I’m not a man. There’s no way I could have indulged in sexual activities with women. Do a potency test on me”]. இப்படி சொன்னது நித்யானந்தா!

Nityananda-male-or-female

Nityananda-male-or-female

இருப்பினும் துப்பறியும் வீரர்கள் அதை நம்புவதாக இல்லையாம், ஏனெனில் பாஸ்போர்ட்டில் “ஆண்” என்றுதான் போட்டிருக்கிறது, “அலி” என்று போடவில்லை, என்று விசாரணையைத் தொடர்ந்துள்ளார்கள்!

குஷ்புவும், கற்பும், கே.ஜி.பாலகிருஷ்ணனும், மற்ற நீதிபதிகளும்!

ஏப்ரல் 28, 2010
எதிர்பார்த்தபடியே குஷ்பு மீதான வழக்குகள் தள்ளுபடி!

 

 

 

Maxim-Kushboo

Maxim-Kushboo

திருமணத்திற்கு முன்பு பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்வது தொடர்பில், பிரபல திரைப்பட நடிகை குஷ்பு தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 22 வழக்குகளையும் இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று அவர் கூறியிருந்தார். படித்த இளைஞர்கள் தமக்கு மனைவியாக வருபவர்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமில்லை என்றும் குஷ்பு கருத்து வெளியிட்டிருந்தார். 2005 ஆம் ஆண்டு பத்திரிகை பேட்டி ஒன்றில் அவர் வெளியிட்டிருந்த இந்த கருத்துக்களுக்கு எதிராக அவர் மீது 22 வழக்குகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் குஷ்பு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து குஷ்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

சென்னை உயர்நீத்மன்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் குஷ்பு மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் தீர்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், குஷ்புவின் மனுவை ஏற்று, இது தொடர்பாக அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டனர்.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை: கற்ப்புக்கரசி கண்ணகி பிறந்த நாட்டில், இப்படியொரு விவாதம் வந்து, அதற்கு தமிழனே தீர்ப்பும் அளித்திருப்பது, தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம் தான்! பெண்களுக்கான திருமண வயது 21 என்று அரசு விளம்பரங்கள் எல்லாம் சொல்கின்றன. ஆகையால் இனி, 21 வயது வரை வயதுக்கு வந்த பெண்கள்

பாலியல் உறவு வைத்துக் கொண்டால் யாரும் கேட்க முடியாது. பெற்றோர்கள் கூட என்ன செய்யவேண்டும் என்பது புரியவில்லை!படித்த இளைஞர்கள் தமக்கு மனைவியாக வருபவர்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமில்லை: படித்த இளைஞர்கள் என்ன அந்த அளவிற்கு கேடு கெட்டவர்களா என்று தெரியவில்லை. இல்லை, பெண்களும் அத்தகைய சோரம் போனவர்களாக இருந்து, தாலிக் கட்டிக் கொள்ளத் தயார் ஆகிறார்களா என்றும் தெரியவில்லை! அதாவது, ஒன்று பெண் வயதுக்கு வந்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும், இல்லையென்றால், கற்புள்ளதா இல்லையா என்ற ஆராய்ச்சியோ, சோதனயோ செய்யக் கூடாது!

முன்பு-குஷ்பு-நடித்த-கோலம்

முன்பு-குஷ்பு-நடித்த-கோலம்

நடிகை குஷ்பு ‘கற்பு’ வழக்கு : சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு
ஏப்ரல் 28,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5728

சென்னை : தமிழ் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, தமிழ் பெண்களின் கற்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். இக்கருத்து, தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. கருத்து தெரிவித்த குஷ்புவை எதிர்த்து தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மேட்டூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குஷ்பு ஆஜரானார். வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், அதை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ‘பெஞ்ச்’ வழக்கை விசாரித்து வந்தது. பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.

காந்த படுக்கை விவகாரத்தில் சன் டிவி நிருபர் (பழைய செய்தி)!

மார்ச் 7, 2010

காந்த படுக்கை விவகாரத்தில் சன் டிவி நிருபர்!

[லெனின் கருப்பன் உள்ளாரா என்று தேடப்படுகிறது]

“காந்த படுக்கை மோசடி” தொடர்பாக நீதிமன்ற நடவரிக்கைகளைப் படம் பிடிக்க வந்த சில நிருபர்களில் சுரேஸ் என்பரும் இருந்தார். அப்பொழுது குற்றம் சாட்டப் பட்ட தரப்பில் ஆஜரான ராமசாமி என்ற வக்கீல் அதிகாரம் இல்லாமல் நீதிமன்றத்திற்குள் படமெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். (Asian Age 6.2.03)

கே. கே. சுரேஸ்குமார் “காந்த படுக்கை மோசடி” தொடர்பாக ஒரு வழக்கறிஞர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.  இவர் சன் டிவியில் நிருபராக வேலை செய்து வந்தார்.  இவர் தமது நன்பர்களுடன் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் வக்கில்களுடன் வாதிட்டதாகவும், அதில் மிரட்டியதாகவும் சொல்லப்பட்டது. அதனால் பார் அசோசியேசனின் தலைவர்  ஜெயபாலன் (IV metropolitan magistrate) அவர்களிடம் புகார் கொடுத்தார். சுரேஸ்குமாரும் கோட்டூர்புரம் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். பிப்ரவரி 4, 2003 அன்று வழக்கை விசாரித்து, அவருக்கு பிணை-விடுதலை அளிக்கப்பட்டது. (The Hindu dated 05.02.2003)

MEDIA/FREEDOM OF PRESS – 2003, Compiled By K. Samu,Human Rights Documentation,Indian Social Institute, Lodi Road, New Delhi

Click to access Media-2003.pdf

காந்த படுக்கை மோசடி பற்றிய நீதிமன்ற தீர்ப்புகளை இங்கே பார்க்கலாம்:

http://www.indiankanoon.org/doc/378163/

http://www.indiankanoon.org/doc/267753/

நாத்திகமும், ஆத்திகமும்: அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

ஜனவரி 16, 2010

அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

© வேதபிரகாஷ்

முன்பு இம்மாநாட்டின் நிகழ்வுகளை பத்திதுள்ளேன்[1]அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – I to III! இதில் தீர்மானங்கள் சம்பந்தமான விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

7வது பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் தீமானங்கள்!: இரண்டாவது நாளில் (27-12-2009, ஞாயிற்றுக் கிழமை) மாநாட்டின் தீர்மானங்கள் முதலில் வாசிக்கப்பட்டு, அதன் விவரங்கள் பின்னணி நரேந்திர நாயக்கினால் விளக்கப்பட்டன:

1. இந்திய அரசு மதத்தை அரசியலிலிருந்து பிரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக ஒரு சட்டவடிவை உண்டாக்கி, சட்டமாக்க வேண்டும்[2]. லிப்ரான் கமிஷன் அறிக்கையிலும் இக்கருத்து சொல்லப்பட்டிருக்கிறது[3].

2. விளம்பரங்களில் வரும் மூட நம்பிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். அதாவது விளம்பரங்கள் மூடநம்பிக்கைகள் பரப்ப உபயோகிக்கக்கூடாது[4].

3. பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அமூலாக்க வேண்டும்[5]. ஏற்கெனவே இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இதனை வலியுறுத்துள்ளது.

4. அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்[6]. அதுமட்டுமல்லாது, எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்.

5. அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 (Art.31), முக்கியமாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை நீக்கப்படவேண்டும். எல்லாமதங்களின் உரிமைகளும் மதிக்கப்படவேண்டும் (Art.14) என்பதைவிட, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று மாற்றவேண்டும்.

6. கொடுக்கப்படும் மான்யங்கள் (Subsidies) அறவே ஒழிக்கப்படவேண்டும்.

7. சிறப்புத் திருமண சட்டத்தினைத் திருத்தி (Special marriage Act), பதிவு செய்தல் என்பது எல்லா மதங்களுக்கும் கட்டாயமாக்கவேண்டும்[7].

8. பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்.

9. ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது[8].

10. போலி-விஞ்ஞானம் ரீதியில் / மூலமாக பரப்பப்படும் மூடநம்பிக்கைகளை அரசு உரிய முறையில் தடுக்க ஆவன செய்யவேண்டும்.

நாயக்கின் விளக்கம் இந்து-விரொதமாகத்தான் இருந்தது: ஒவ்வொரு தீர்மானம் முன்மொழியும் போது, நரேந்திர நாயக் விளக்கங்கொடுத்து, இது தெரிந்த விஷயம்தான், இதை நிறைவேற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நினைக்கிறேன் / இல்லை என்ற ரீதியில் பேசினார். மூடநம்பிக்கை பற்றி விவாதிக்கும் போது, செக்யூலரிஸ பாணியில், இந்து-எதிர்ப்பாக இருந்தது ஆச்சரியமான இருந்தது. “அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்”, என்றப்பொது, சில குரல்கள் எழுந்தன, உடனே அவர், “எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்” என்று சேர்த்துக் கொள்கிறேன் என்றார். அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 பற்றிய விவாதம் வந்தபோது “சரண்டர்” ஆகிய நிலைதான் ஏற்பட்டது[9]. “பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்”, என்று சமீபத்தை தீர்ப்பின்படி, தீமானத்தை கொண்டுவந்தாலும், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் செய்துவரும் ஆக்கிரமிப்பு முதலியவைப் பற்றி மூச்சுவிடவில்லை. தெருக்களில் உள்ள கோவில்கள் உடனே அகற்றப்படவேண்டும் என்றுதான் பேசினார்[10]. “ஈழத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது” என்பதற்கும் எதிர்ப்பு இருந்தது. நாயக் அதனை, ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது”, என்று மாற்றிவிட்டார்!

ஐந்தாவது தீர்மானத்திற்கு எதிர்ப்பு: தீர்மானங்களை கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் வா.நேரு முன்மொழிந்தார். கூட்டமைப்பின் பிற அமைப்பின் சார்பாக அளிக்கப்பட்ட சிறுபான்-மையினரின் சிறப்பு உரிமைகளை அரச-மைப்புச் சட்டத்திலி-ருந்து நீக்க வேண்டுகோள் விடுத்த – தீர்மான முன்-வரைவின் மீது பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்[11]. சிறுபான்-மையினருக்கான சிறப்பு உரிமைகள் இந்நாட்டில் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்துமத அமைப்புகளின் செயல்களுக்கு ஒரு பாதுகாப்பாக, சமத்துவத்தைப் பேண வழிகோலும் வேறுபாட்டு உரிமையாக, மனிதநேயத்தைப் பேணும் உரிமையாக உள்ள நிலைமையினை விளக்கி, அந்த சிறப்பு உரிமைகள் மேலும் மேலும் சீர்மைப்படுத்தப்பட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். இத்தகைய வலிந்து ஆதரிக்கும் நிலையில், மற்ற மதத்தினர்க்கு இந்த அமைப்பில் யாரும் இல்லை போலயிருக்கிறது.

முஸ்லிம்களே இல்லாத மாநாட்டில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்த நாத்திகர்கள்: நம்பிக்கையில்லாதவர், மூடநம்பிக்கை எதிர்ப்பவர், கடவுட்மறுப்பு சித்தாந்திகள், நாத்திகவாதிகள், பகுத்தறிவு வாதிகள் என்றேல்லாம் சொல்லிக் கொண்டு கூடியிருந்த கூட்டத்தில் ஒரு முஸ்லிமும் இல்லதது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால், மேலே குறிப்பிட்ட ஐந்தாவது தீர்மானத்திற்லு கருப்புச் சாடைகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிறுபான்மை-யினர் உரிமையினை பாதிக்கும் அந்த தீர்மான முன்வரைவினை நீக்குவ-தற்கு பகுத்தறிவாளர் கழகம் எடுத்து வைத்த வாதங்களை பொதுக்குழு உணர்ந்து முன்வரைவு நிலையிலேயே அதற்கு முடிவு கட்டப்பட்டு அது நீக்கப்பட்டுவிட்டது.

நாத்திகர்களும், போலி-நாத்திகர்களும்: இந்தி பேசும் நாத்திகர்களைக் கண்டு, குறிப்பாகக் கேட்டு நமது கருப்புச் சட்டைகள் முழித்தது, அதிர்ந்தது முதலியன பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இந்த 7வது ரேஸனலிஸ்ட் மாநாட்டிலேயே, போலி, சாதாரண மற்றும் பாரபட்சமுள்ள, குழப்பவாத, சந்தர்ப்பவாத நாத்திகர்களை மற்றும் நாத்திகவாதிகளைக் காணமுடிகிறது. அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளும் வெளிப்படுகின்றன:

1. இந்து-விரோத நாத்திகம்: இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால், இந்துமதத்தை எதிர்க்கிறோம் அன்றாலும், அத்தகைய வாதம், 100% நாத்திகமாக இல்லாமல், இந்து-விரோதமாகவே இருக்கிறது. வட-இந்தியாவில் எடுபடுவதில்லை என்று இந்த மாநாட்டிலேயே ஒப்புக்கொள்கிறர்கள்.

2. கிருத்துமத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், கிருத்துவ அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள் (பாவத்தின் சித்தாந்தம், ஆண் உறவு இல்லாமல் குழந்தை பிறப்பது, சிலுவையில் மரித்தது, உயிர்த்தெழுந்தது, ஆகாயத்தில் சென்றது……………….முதலியன), குறைகூற மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்.

3. முஸ்லிம் மத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், முஸ்லிம் மற்றும் இஸ்லாம் பற்றி மூச்சுக்கூட விடமாட்டர்கள். அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்[12].

4. தியானம், யோகா முதலியவற்றவை எதிர்க்கும் நாத்திகம்: சமீபத்தில் இத்தகையவற்றிற்கு மேலைநாடுகளில் அங்கீகாரம் கிடைத்ததாலும், அதன் பலனால், மக்கள் பலர் அவற்றைக் கடைப்பிடிப்பதாலும், தங்களுக்கு பாதிப்பு என்ற முறையில் எதிர்க்கின்றனர். வேடிக்கையென்னவென்றால், அதையே கிருத்துவர்கள், முஸ்லிம்கள் செய்தால் எதிர்க்கமாட்டார்கள். ஏனனில் அவர்களும் ஆஸ்ரமங்கள் வைத்துக் கொண்டு அப்பய்ற்ச்சிகளை மற்றவர்களுக்கு அளிக்கிறார்கள்[13].

5. சோதிடத்தையும், வானவியலையும் குழப்பும் நாத்திகம்: வேண்டுமென்றே சோதிடத்தையும் வானியலையும் குழப்பி, இந்திய வானியலை தூஷிப்பார்கள். விஷயம் இல்லையென்றால், இன்னென்ன தேதிகளில் சூரியகிரகணம், சந்திரகிரகணம், கோள்கள் ஒரே கோட்டில் வருவது முதலியன சோதிட-பஞ்சாங்களில் குறிப்பிடமுடியாது. வானியல் என்பது ஆண்டாண்டு காலமான நிகழ்வுகளை உன்னிப்பாக பல இடங்களில் பார்ப்பது, குறித்து வைப்பது, தொகுப்பது மற்றும் அதன் மூலம் அத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறுவது. 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கண கிரகணம் ஏற்படும், கோள்கள் ஒரே கிரமமாக வரும் முதலியன சோதிடம் ஆகாது, மூடநம்பிக்கையாகாது. பிறகெப்படி, பஞ்சாங்கள் அவற்றைக் குறிப்பிடுகின்றன?

6. நாத்திகத்தையும், பகுத்தறிவையும் குழப்பும் நாத்திகம்: இது “திராவிடம்” பேசும் “தமிழர்களிடம்” அதிகம் காணப்படுகிறது. அம்பேத்கரிஸம் முதலியன பேசுபவரிடமும் காணப்படும். நாத்திகம் என்பது கடவுட்தன்மையினை அறவோடு மறுப்பது. பகுத்தறிவு என்பது ஓரளவிற்கு மனித அறிவிற்கு புரிகிண்ர அளவில் ஏற்றுக்கொள்வது. இரண்டும் ஒன்றல்ல.

7. மூடநம்பிக்கையை எதிர்க்கும் நாத்திகம்: மேகங்கள் திரண்டு வந்தால் மழை பெய்யும் போன்றவையும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம்[14]. மழைகாலத்தில் மழை வரும், வெயில் காலத்தில் வெயில் வரும் என்பதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டன. இது பூகோளக் கோளாறு / பிறழ்ச்சி. அதிக விளைச்சல் இருந்தால் விலை முறைந்துவிடும் முதலியனவும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் பலநேரங்களில் அவ்வாறு விலை குறைவதில்லை. அரசு வரிவிகிதங்களைக் குறைக்கின்றது, சலுகைகளை அள்ளிவீசுகிறது, இருப்பினும் இப்பொழுது கட்டிடப் பொருட்கள் விலை 2003லிருந்து ஏறுமுகமாகவே உள்ளன[15]. இப்படி பல உதாரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பங்குச் சந்தையைப் பற்றி கேட்கவே வேண்டாம்!

8. செக்யூலரிஸ நாத்திகம்: இது இந்தியாவிற்கே உரித்தானது. இந்த மூடநம்பிக்கை இங்கிருந்து இப்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகிறது எனலாம்.

9. நவநாகரிக நாத்திகம்: அதாவது, பெண்கள் “பெண்கள் கிளப்பிற்கு போவது” என்ற ரீதியில் உள்ள நாத்திகர்கள்! பெயரளவில் நாத்திகர்கள் எனலாம். திக, திமுக, பாமக மற்றும் அம்பேத்கரிஸம் முதலிய கோஷ்டிகளில் அதிகமாகக் காணலாம். இவர்களைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் குடும்பத்தில் ஆண்கள் நாத்திகர், பெண்கள் ஆத்திகர்!

10. விஞ்ஞானம் பேசும் நாத்திகம்: ஓரளவிற்கு விஞ்ஞானம் பேசினாலும், ஒரு நிலையில் அதிலும் மூடநம்பிக்கை வந்துவிடும்[16]. இப்பொழுது மரபணு மற்றும் இனங்களைப் பற்றியும், மொழிகள் உண்டானது, நியாண்டர்தால் குரங்கு எப்படி பாடியது, பேசியது, ஆடியது போன்ற ஆராய்ச்சிகளினின்று அத்தகைய விஞ்ஞான-நாத்திகத்தை அறியலாம்[17].

© வேதபிரகாஷ்

16-01-2009


[1] வேதபிரகாஷ், அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால், விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:

https://dravidianatheism2.wordpress.com/2009/12/26/அகிலஇந்தியபகுத்தறிவாளர/

வேதபிரகாஷ், திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும், மேலும் விவரங்களுக்கு:

https://dravidianatheism2.wordpress.com/page/2/ மற்றும் https://dravidianatheism2.wordpress.com/page/3/

[2] மும்பையில் அத்தகைய வரைசட்டத்தை சட்டசபையில் கொண்டுவந்ததாகவும், ஆனால் மாநில அரசு தாமதப் படுத்துவதாகவும் நாயக் தெரிவித்தார்.

[3] கமிஷனின் அறிக்கைகளை, இந்திய அரசொயல்வாதிகள் என்றுமே மதிப்பதில்லை. மேலும் இந்த லிப்ரான் கமிஷன், முகுக்க-முழுக்க அரச்சியல் நோக்கம் கொண்டது என்பது அப்பட்டமாகத் தெரிவதால், சட்டரிதியில் யாரும் அதை பெரிதாகக் கொள்ளவில்லை. இரண்டு-மூன்று நாட்களில் ஊடகங்களேஅடங்கிவிட்டன.

[4] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[5] Smt. Sarla Mudgal, President, Kalyani and others vs. Union of India and other, AIR 1995 Supreme Court 1531 மற்றும் John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902.

திகவினர்-கருப்புச்சட்டைகள் இதனை எதிர்க்காதது ஆச்சரியமே. ஒருவேளை அதைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளவில்லையா அல்லத் அவர்களது முஸ்லிம் நண்பர்கள் அதைப் பற்றி சொல்லவில்லையா அல்லது அத்தகைய தீர்மானம் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லையா?

http://vedaprakash.indiainteracts.in/2009/03/15/islam-goes-hi-tech-whether-it-is-terrorism-or-divorce/

Mohammad Ahmed Khan v. Shah Bano Begum – AIR 1985 SC 945 –  இதுதான் ராஜிவ் காந்தி சட்டத்தை வளைத்து, முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குத் துணைப்போய், ஒரு புதிய சட்டத்தை முகமதியர்க்லளுக்க்ய்=உ ஏற்படுத்தியது.

John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902 – சரளா முத்கல் வழக்கு அடுத்து உச்சநீதிமன்றத்தில், மறுபடியும் அரசாங்கத்திற்கு ஒரு பொது சிவில் சட்டத்தை எடுத்துவரவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆனால், நமது செக்யூலரிஸ அரசியல்வாதிகள் அமைதி காக்கின்றனர். மற்ற நேரங்களில் நீதிமன்ற தீர்ப்புபடித்தான் நடப்பொம் என்று முழக்கமிடும் வீரர்கள் இப்பொழுது ஊமையாகிவிடுகிண்ரனர். இதுதான் இந்தியாவில் சட்டத்தை, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மத்திக்கும் லட்சணம்!

இதை “சட்ட / நீதி நாத்திகம்” என்று கூட கூறலாம்!

[6] அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது என்ன என்பது நாத்திகர்கள் பகுத்தறிவுவாதிகளுக்குத் தெரிந்திருப்பது சந்தோஷமான விஷயம்தான்.

[7] தமிழ்நாட்டில் அத்தகைய சட்டம் எடுத்து வந்துள்ளபோது, முஸ்லிம்கள் எதிர்த்துள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்.

[8] திகவினர்-கருப்புச்சட்டைகள் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. தமிழர்களுக்கு போராடுவோம், உயிர்விடுவோம் என்று பேசும் இவர்கள் அமைதியாக இருந்தனர். “ஈழம்” என்ற வார்த்தைக்கு வடமாநிலத்தவர் எதிர்ப்புத் தெரிவித்து அதை “ஸ்ரீலங்கா” என்று மாற்றியபோதும் கண்டுகொள்ளவில்லை.

[9] அவருக்குப் பிடிக்கவில்லை என்பது, அவர்முகபாவம் காட்டியது. இருப்பினும் நன்பர்களின் அழுத்ததால், சமரசம் செய்துகொண்டார் எனலாம்.

[10] மசூதி கட்ட நிலங்களை ஆக்கரமிப்பு செய்கின்றனர். பிறகு பட்டா வாங்கி சரிசெய்து கொள்கின்றனர். கிருத்துவர்களும் அதே வேலைத்தான் செய்து வருகின்றனர். அவர்கள் முதலில் சிலுவையை நட்டுவிடுவார்கள். பிறகு அதனைச் சுற்றி மேடைக் கட்ட்வார்கள். வரம் வாரம் தொழுகிறேன் என்று கூட்டம் கூட்டுவார்கள். பிறகு சுவர்கள், கூரை என வரும்………….அந்த இடத்தையே ஆக்கரமித்துவிடுவார்கள்.

[11] http://viduthalai.periyar.org.in/20091231/news19.html

[12] இப்பொழுது சிதம்பரத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். உள்துறை அமைச்சர் ஸ்தானத்தில் இருந்து கொண்டு, ஜிஹாத் சொல்லி பல குண்டுவெடிப்புகளை மேற்கொண்டு, அப்பாவி மக்களைக் கொன்று குவித்தபிறகும், ஜிஹாத் இல்லை என்று பேசும் போக்கு!

[13] இதைப் பற்றி தனியாகவே எழுதலாம். கேரளத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் இப்பொழுது முஸ்லிம் சோதிடர்கள் அதிகமாகக் கிளம்பிவிட்டர்கள்! அரசு பேருந்துகளில் வேறு விளம்பரம் செய்து கொள்கிறார்கள்!

[14] சன், கலைஞர் டிவிகளில் ரமணர் உதிக்கும் முத்துகளைக் கேட்டு முடிவு செய்து கொள்ளலாம்.

[15] இரும்பைப் பொருத்த வரைக்கும் உற்பத்தியாளர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முதலியோர் சேந்து கொள்ளையடிக்கின்றனர். பல அரசியல்வாதிகளே அத்தகைய இரும்பு தொழிற்சாலைகள் வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்.

[16] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[17] மேனாட்டு விஞ்ஞானிகளிடன் இது அதிகமாகக் காணப்படுகிறது. விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்தாலும், ஒரு நேரத்தில் தமது கிருத்துவமத அடிப்படைவாத்தில் மூழ்கி வேறுவிதமான விளக்கங்கள் கொடுப்பர், அதாவது பைபிளுக்கு எதிராக போகாமல், விளக்கம் கொடுப்பர்!

பெரியாருடைய ஆவி, தினகரன் ஆவி, ஜார்ஜின் ஆவி………..

ஜனவரி 1, 2010

27-12-2009: துணைவேந்தருக்கும், வேந்தருக்கும் வேறு-வேறு ஆவியா? பகுத்தறிவாளர் மாநாட்டில் வீரமணியை துணைவேந்தர் என்று சொல்லிவிட்டனராம்! பொத்துக்கொண்டு வந்துவிட்டது ராமச்சந்திரனுக்கு. ஓடிச் சென்றார் மேடைக்கு. “குறிப்பிட்டதுபோல, வீரமணி துணைவேந்தர் இல்லை, நாந்தான் துணவேந்தர்”, என்றவுடன் அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். தொடர்ந்தார், “வீரமணி தான் வேந்தர்”, என்றார்.

01-101-2009: விடுதலை:

ஆவி எத்தனை ஆவியடா! கதம்பம்  விடுதலை 01-01-2010, பக்கம்.2

http://viduthalai.periyar.org.in/20100101/news09.htmlஇந்து மதத் தத்துவங்கள் என்பவை-யெல்லாம் படிப்பவனைக் குழப்பும். எதுவும் தெளிவாக இருக்காது. இந்து மதம் மிகவும் ஆழமாக வலியுறுத்தும் ஆத்மா என்பதற்கான விளக்கங்களைப் பார்த்தால் கற்றாழைச் சாற்றை விளக்கெண்ணெயோடு சேர்த்து அதில் கிரீஸ் போட்டுக் கலக்கினாற் போன்று இருக்கும்.

கேண உபநிசத் கூறுவது போல் இதற்குப் பிறப்புமில்லை, இறப்புமில்லை. எங்கிருந்தும் வரவில்லை, வேறு ஒன்-றாக மாறவில்லை. ஆதிக்கும் முதலான ஆத்மா உடல் அழியும்போது கூடவே அழிவதில்லை என்கிறது. செத்துப் போன-வனின் ஆத்மா வேறொன்றின் உடலுக்குள் புகுந்து கொள்கிறது என்கிறார்களே, அப்படியானால் அந்தப் புது ஆளைப் பொறுத்த மட்டில் ஆத்மா எங்கிருந்தோ வந்ததுதானே! இந்த உண்மைக்கு மாறாக, கேணத்தனமாக கேண உபநிசத் கூறுகிறதே! ஆத்மாவிலிருந்து விண்வெளி தோன்றியது. விண்வெளியிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து புவியும், புவியிலிருந்து செடி இனமும், செடி இனத்தில் இருந்து உணவுப் பொருளும், உணவுப் பொருள்களி-லிருந்து விந்தும், விந்திலிருந்து மானிட இனமும் தோன்றின என்கிறது தைத்ரிய உபநிசத். உலகமும், உயிர்-களும் எவ்வளவு எளிதாகத் தோன்-றின என்பதை விவரித்துவிட்டது பாருங்கள்! உயிர்கள் தோற்றம் பற்றி உலகத்தின் பாதிப் பகுதியை ஆறு ஆண்டுகள் சுற்றி ஆராய்ந்து அறிவித்தார் டார்வின். இவன் சுலபமாக எல்லாம் வானத்திலிருந்து வந்தவை எனக் கூறிவிட்டான்.

அதனால்தான் சார்வாகர்கள் வானத்தை விலக்கி நான்கு தனிமங்கள் மட்டுமே உள்ளன எனக் கூறினரோ?

யாகத்தில் சாதுவான விலங்கு-களைப் பலியாகத் தருவது இந்து மதப் பழக்கம். குதிரை, பசு, காளை, ஆடு போன்றவை மனித குலத்துக்குப் பயன்படும் விலங்குகள். ஆண்டவ-னைத் திருப்தி செய்கிறேன் எனக்-கூறிக் கொண்டு இவற்றை யாக நெருப்பில் வெட்டிப் போட்டு வதக்கிப் பார்ப்பனர்கள் தின்றனர். உயிர்ப் பலி கூடாது என்று தடுத்தவர்களைச் சமாளிப்பதற்கு பார்ப்பனர்கள் சொன்ன சமாதானம் என்னவென்றால், யாகத்தில் பலி கொடுக்கப்பட்ட விலங்குகள் மோட்சம் (சொர்க்கம்) போகின்றன என்-றனர். சொர்க்க லோக வாழ்வு அவ்-வளவு சுலபத்தில் கிடைக்கக்கூடியதா? எவ்வளவோ உழைத்தாலும், தியாகங்-கள் செய்தாலும், இறப்புக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும் என்பதற்கு உத்-தர-வாதம் இல்லை. நரகம் கிடைத்து-விடலாம்.

ஆனால், யாகத்தில் பலியிடப்படும் விலங்குகளுக்கு உறுதியாகச் சொர்க்க லோகம் கிடைக்கும். அதைத் தடுக்க-லாமோ என்று சமாளித்துச் சாப்பிட்-டனர் பார்ப்பனர்கள்.

உலக வரலாற்றில் மலிந்திருந்த பல மூட நம்பிக்கைகளில் பலி தருவது ஒரு பெரும் மூட நம்பிக்கை ஆகும். செய்துவிட்ட தவறுக்குப் பரிகாரம் பலி தருவது என்று வலியுறுத்தப்பட்டது. நல்ல விளைச்சல் இல்லையா? மன்-னனின் தவறான ஆட்சிதான் கார-ணம், ஆகவே மன்னனை வெட்டிப் பலி கொடு! என்றெல்லாம் நம்பிக்-கைகள் விதைக்கப் பட்டு மன்னர்களே கூட பலியிடப்பட்டனர். அத்தகைய வலிமை புரோகித வர்க்கத்துக்கு உண்டு.

புத்திசாலியான மன்னர்கள் தாங்கள் பலி இடப்படுவதற்குப் பதிலாக வேறு ஆளை நியமனம் செய்து பலி-யிடுவது நடந்துள்ளது. இப்படிப்பட்ட பதிலிகள் பெரும்பாலும் சிறையில் வாடும் போர்க் கைதிகளாகவே இருந்-தனர். சண்டையில் சாகாமல் தப்பிப் பிழைத்தவர்களைப் பலிகடாக்களாக ஆக்கி விட்டனர்.

பலி கொடுக்கப்பட்ட விலங்கு, சொர்க்கம் போகிறது என்பது உண்-மையானால், உன் தந்தையைப் பலி கொடேன், அவர் நிச்சயம் சொர்க்கம் போவார் அல்லவா? என்று கேட்டு மடக்கினர் சார்வாகர்கள்!

தம் அடிமடியில் கை வைக்கி-றார்-கள் என்றவுடன் பார்ப்பனர்கள் சார்வாகத்தையே ஒழித்து விட்டனர்!

ஆவிகள் (Spirits) உண்டு என்கிற மூட நம்பிக்கை பல மதங்களிலும் குடி கொண்டிருக்கிறது. கிறித்துவப் பிரச்சாரகர்கள், அஞ்ஞானிகளே, நீங்கள் கெட்ட ஆவியின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவேண்டும்; நான் அதற்காக ஜெபிக்கிறேன் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்.

பலவிதமான ஆவிகளை இதற்காக இவர்கள் கற்பித்து உலவவிட்டிருக்-கிறார்கள். சாவு நிகழப் போகிறது என்பதை அறிந்து ஓலமிடும் ஆவி, இதே காரியத்தைச் செய்யும் நாய் வடிவப் பேய், தூங்குபவனை படுக்கையில் அமுக்கி அச்சுறுத்தும் ஆவி, தூங்கிக் கொண்டிருக்கும் ஆணுடன் உடல் உறவு கொள்ளும் பெண் பேய், செத்துப் போனவர்கள் உலவும் ஆவி போன்று பல ஆவிகளை உலவ விட்டிருக்-கிறார்கள்.

ஒரு பெண் ஆவி, குளம் குட்டை-களில் இருக்குமாம். ஆண்களுடன் கூடிக் கலவி செய்து குழந்தை பெற்றுத் தருவதன் மூலம் ஓர் ஆன்மாவை அடையுமாம் அந்த ஆவி. இந்த மூட நம்பிக்கையின்அடிப்படையில் ஓர் ஆங்கில சினிமா கூட எடுக்கப்பட்-டுள்ளது. அந்த ஆவி அன்டைன் (Undine) எனப்படுகிறது.

ஸ்காட்லாந்து நாட்டு ஆவி, நீரில் மூழ்குபவரைக் காப்பாற்றுவதற்காகக் குதிரை உருக்கொண்டு வருமாம். இதனை கெல்பி (Kelpie) என்கிறார்கள்.

ஜெர்மனி நாட்டின் குறும்புக்கார ஆவி, புராதன வீடுகளில் குடிகொண்டு எதையாவது விசமமாகச் செய்து கொண்டு இருக்கும். இதற்கு கோபோல்டு (Kobold) என்று பெயர் வைத்திருக்-கிறார்கள்.

ரோமாபுரியினரின் வீடுகள் ஒவ்-வொன்-றிலும் ஆவி உண்டாம். அவை லார் (லிணீக்ஷீ) எனப்படும். அந்தக் குடும்-பத்தின் இறந்து போனவர்களில் நல்லவர்கள் இந்த வகை ஆவியாகிக் குடும்பத்தவர்க்கு நன்மை செய்வார்-களாம்.

ஆவி, எத்தனை ஆவியடா!

29-02-2008: ஆத்மா – மறுபிறவியின் முரண்பாடுகள்: கருணாநிதியின் வியாக்யானம்!

ஒரு பெரியவரோ, ஒரு மூத்தவரோ, உற்றாரோ, உறவினரோ, நண்பரோ மறைந்துவிட்டால், அவர்கள் மறுபிறவி எடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு சமுதாயத் திலே பல பேர் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையும் இருக்கிறது, மறுபிறவி என்பது கிடையாது என்ற கருத்தும் இருக்கிறது. அதேநேரத்தில், அவர்கள் மறைந்தவுடன், பெரியவர்கள் அல்லது வைதீக எண்ணம் கொண்டவர்கள் அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய என்றும் சொல் கிறார்கள். சாந்தியடைய என்றால், அலையக் கூடாது, அது போய் இன்னொருவருக்கு குழந்தையாகப் பிறக்கக் கூடாது. அது சாந்தியடைந்து அப்படியே மறைந்து போய் விடும் என்ற எண்ணத்திலே சொல்கிறார்கள்.

ஆத்மா என்ற ஒன்றை நாம் குறிப்பிட்டு சொன்ன பிறகு, அது சாந்தி அடையும், அடையாது என்று நாம் பிரித்துப் பேசும்போது, அதற்கு மறுபிறவியைப் பற்றியும் பேசுகிறோம். இது முரண்பாடான ஒன்று. எனவே, ஆத்மா என்ற ஒன்று இருந்தால், அது எப்படி சாந்தியடையும் என்ற அந்தக் கேள்விக்குப் பதில் வேண்டும். மறுபிறவி எடுக்கக் கூடியது நம்முடைய உயிர் என்றால், மறுபிறவி எடுத்த பிறகு ஆத்மா ஏது? அது எங்கே சாந்தி அடைவது? இது இரண்டையும் ஒத்துக் கொண்டால், ஆண்டுதோறும் அந்த ஆத்மாவுக்காக புரோகிதரை அழைத்து, வீட்டிலே திதி, தெவசம் கொடுக்கிறோமே, அப்படி கொடுக்கும் போது என்ன சொல்கிறோம். இவர்கள் நாம் கொடுக்கின்ற தெவசத்திற்கு வந்து, அந்த ஆத்மா நாம் தருகின்ற திதியால், தெவசத்தால் புரோகிதருக்குத் தருகின்ற காணிக்கையால், மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றுதான் அவைகளைக் கொடுக்கிறோம். இது சாந்தி அடைந்த பிறகு எப்படி ஆண்டுதோறும் நாம் நடத்துகின்ற தெவசத்திற்கு, அந்த ஆத்மா வரும் என்ற அந்தக் கேள்வியைக் கேட்டால், அங்கே பகுத்தறிவு மணம் கமழ்வதாக அர்த்தம்.
– மறைந்த க. இராசாராம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து – 29.2.2008.

 

20-102008: அருள்திரு ஜார்ஜ் அடிகளாருக்கு எமது வீர வணக்கம்: வீரமணி சொன்னது!

http://files.periyar.org.in/viduthalai/20081021/news03.html

http://files.periyar.org.in/viduthalai/20081021/thalai.html

திர ுச்சியில் கலைக் காவேரி என்ற அருமையான ஒரு நுண்கலைக் கல்லூரி யின் நிறுவனரும், தலை சிறந்த மனிதநேயரும், பண் பாட்டின், பாசத்தின் ஊற்று மான அருள்திரு ஜார்ஜ் அடி களார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாக என்னையும், எங்கள் குடும் பத்தினரையும், இயக்கத் தினரையும், திருச்சி பெரியார் கல்வி நிறுவனத்தவர்களையும் தாக்கியது. திடீரென வந்த அந்தச் செய்தியிலிருந்து – இப்பெரும் இழப்பிலிருந்து எப்படி மீளுவதோ அறியோம்.

திருச்சி மாநகரத்தில் ஒரு கண்ணியத்திற்குரிய பெரிய மனிதர் அவர்; ஜாதி, மதம், கட்சி இவைகளைக் கடந்து அனைவராலும் மதிக்கப்பெற்ற மாமேதை!

அவருள் அடங்கிக் கிடந்த ஆற்றலுக்கு அற்புத வடிவம் தந் தார் – அதுதான் கலைக்காவேரி என்ற அவர் பெற்ற பிள்ளை!

கிராமங்களிலிருந்து, ஒடுக்கப்பட்ட சமுதாயங்களிலிருந்து வந்தவர்களுக்குப் பரத நாட்டியம், பண்ணிசை இவைகளைக் கொண்ட நுண்கலைகளைக் கற்றுத் தந்து, அவர்தம் ஆற்றலை அகிலம் முழுவதிற்கும் அழைத்துப் போய் பெருமைப்படுத்திய பேராசான் அவர்!

எவரிடத்திலும் அன்பும், பண்பும் பொங்க மரியாதையுடனும் அவர் பழகும் பாங்கு தனித்தன்மையானது.

சில நாள்களுக்குமுன் அவர் என்னை அழைத்துப் பேசி னார்கள். அதுதான் கடைசி உரையாடல் என்று கனவில்கூட எண்ணிடவில்லை நான்.

விடுதலையின் வாசகராகி, வாழ்வியல் சிந்தனைக் காக என்னைத் தட்டிக் கொடுக்கும் பாங்கும், ஏழை, எளியவர்களுக்கு இரங்கி, அவர்தம் (Empathy) உள்ளத்தையே பெற்று, அவர்களின் துயர் துடைக்க முயலும் அருளாளர்.

திடீரென்று இன்று வரலாறாகி விட்டார்!

இயற்கையின் கோணல் புத்தி என்பார் தந்தை பெரியார்.

இப்படித்தான் பற்பல கேடுகள் – இழப்புகள் இயற்கையின் அந்த கோணல் புத்தியால் அமைந்துவிடுகிறது.

அவரது குடும்பத்தினர், அவரது பிரிவால் ஆறாத் துயர் கொள்ளும் அவரது கலைக்குடும்பமாம் கலைக்காவேரி மற்றும் ஆரூயிர் சகோதர, சகோதரிகளுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலும்,

அந்த மாமனிதருக்கு, தொண்டறச் செம்மலுக்கு எமது வீர வணக்கமும் உரித்தாகட்டும்!

சென்னை
20.10.2008

தலைவர்,
திராவிடர் கழகம்.

பெரியாருக்கு ஆவி உண்டா? வருடாவருடம், பெரியார் சமாதியில், இந்த பகுத்தறிவாளிகள் கும்பிட்டு வருகின்றன. பார்ங்கள் பகுத்தறிவு சூன்யங்களின் உன்மத்தமான நிலையை! கைகளை கூப்பிக் கொண்டு மார்பைத் துட்டுக் கொண்டு, அபரிதமான மயக்கநிலையில் உள்ளது போல இருக்கிறார்கள்! சில சூன்யங்கள் கைகூப்பி வணங்கலாமா, வேண்டாமா என்ற நிலையில் நின்றுள்ளன. இதுதான் இன்றைய திராவிடத்தின் போலித்தனம்.

செத்த மனிதனுக்கு எதற்கு வணக்கம், மரியாதை, மாலை எல்லாம்? அப்படியென்றால், அந்த செத்த மனிதருடைய  ஏதோ ஒன்று இருக்கிறது என்றுதானே அவ்வாறு வணங்கி மரியாதை செய்கின்றனர்? இல்லையென்றால், மலர்கள் தூவுவதற்கு பதிலாக கற்களால் அடிக்கலாமே, பூமாலைக்கு பதிலாக செருப்பு மாலை போடலாமே?

கருணாநிதி-ஜெயலலிதா சண்டை ஆரம்பித்துவிட்டது! இப்பொழுது பாட்டு!!

திசெம்பர் 16, 2009
ஜெயலலிதா பாட்டு – கருணாநிதி விளக்கம்
Created On 12-Jan-10 10:40:09 AM

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6247

ஆளுநர் உரை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பேரவைக்கு எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதா வந்திருந்தார். உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய அவர், கடைசியாக எம்ஜிஆரின் பாடல் ஒன்றைச் சொல்லி பேசி முடித்தார். அதற்கு முதலமைச்சர் கருணாநிதி அதே பாடலை வைத்தே ஒரு விளக்கத்தை அளித்தார்.

கருணாநிதி பேசுகையில், ” எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தன்னுடைய உரையின் இறுதியிலே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பாடலை இங்கே சொன்னார்கள். அந்தப் பாட்டு அவர்களுக்காகப் பாடியதல்ல. எனக்குத் தெரியும் – எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை மனதிலே கொண்டு பாடிய பாடல் அது. ஏனென்றால் என்னுடைய நாற்பதாண்டு கால நண்பர் அல்லவா? இன்னும் சொல்லப் போனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சித் தேர்தல் நடைபெற்ற போது – தலைவராக நான் தான் வர வேண்டுமென்று எண்ணி அதற்காகப் பாடுபட்டவர், அதற்காக ஆட்களைச் சேர்த்தவர். அந்த நன்றி எனக்குண்டு, சாகின்ற வரையிலே உண்டு. அதைப் போல இந்தப் பொறுப்புக்கு நான் வர வேண்டுமென்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர். ஆகவே நான் அவருக்கும் எனக்கும் உள்ள நாற்பதாண்டு கால நட்பின் காரணமாக சொல்லுகிறேன். இங்கே அவர் இறுதியில் ஒரு பாடலைச் சொன்னாலுங்கூட – அதனை நான் இப்படித் தான் கருதிக் கொள்கிறேன்.

என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே!

இருட்டினில் நீதி மறையட்டுமே!

தன்னாலே வெளி வரும் தயங்காதே!

ஒரு “தலைவன்” இருக்கின்றான் மயங்காதே!

அதாவது ஒரு தலைவன் இருக்கின்றான் மயங்காதே என்று தான் – என்னைக் குறிப்பிட்டுத் தான் சொல்கிறார் – ஒரு தலைவி இருக்கிறார் மயங்காதே என்று சொல்லவில்லை (மேஜையைத் தட்டும் ஒலி) . இதை இந்த அவையிலே உள்ள உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருடைய அந்த நம்பிக்கையான வார்த்தையை ஏற்றுக் கொண்டு, இந்த அவையை சிறப்பாக நடத்த வேண்டும்” என்று பேசினார்.

“ஜெயலலிதாவின் பேச்சு கருணாநிதிக்கு பிடிக்கும்

சென்னை: “எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு முதல்வருக்கு மிகவும் பிடிக்கும் என்று அமைச்சர் அன்பழகன் கூறினார். சட்டசபையில் ஜெயலலிதா பேசும்போது;”திருட்டு விசீடி”  தொழிலை ஒழிக்க முதல்வர் நடவடிக்கை எடுத்ததற்காக அடுத்த மாதம் திரைப்படத் துறையினர் பாராட்டு விழா நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. “திருட்டு விசீடி”  தொழிலில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு நான் தான் நடவடிக்கை எடுத்தேன்.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் பாராட்டு முதல்வருக்கும் பெரிய வியப்பை அளிக்காது. அதனால்தான் திரைப்படத் தயாரிப்பாளர்கள்,இயக்குநர்கள், நடிகர்கள் புகழ்ந்துபேசினால் முதல்வருக்கு மிகவும் பிடிக்கும் போலும்” என்றார்.

உடனே அமைச்சர் அன்பழகன் குறுக்கிட்டு, “எதிர்க்கட்சித் தலைவர் இப்படிப் பேசுவது எதிர்க்கட்சித் தலைவருக்குரிய கண்ணியத்தைப் பாதிக்கும். திரைப்படத் துறையினர் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது கூட முதல்வருக்கு பிடிக்கத்தான் செய்யும்” என்றார். அப்போது ,முதல்வர் கருணாநிதி சபைக்குள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி-ஜெயலலிதா சண்டை ஆரம்பித்துவிட்டது!

எதற்கு நேரம் இருக்கிறதோ இல்லையோ, இவ்விருவருக்கும் இந்த வயதிலும் பகைமை பாராட்டுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்!

கருப்பு நிறத்தில் இருப்பது “விடுதலையில்” வெளிவந்தது! சிவப்பு நிறத்தில் இருப்பது என்னுடைய விமர்சனம்!

சிறுபான்மையினருக்கு தி.மு.க. ஆட்சி உதவி செய்யவில்லையா? முதலமைச்சர் கலைஞர் பதில்

http://viduthalai.periyar.org.in/20091216/news01.html

சென்னை,டிச.16_ முதல்-வர் கலைஞர் நேற்று வெளி-யிட்டுள்ள-அறிக்கை வருமாறு:

வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல். எதிர்க்-கட்சி-யின் சார்பில் இது-தான் தருணம் என்று ஏதேதோ குற்றச்சாட்-டுகளை நம்மீது சாற்று-கின்றனர். மீனவர்களுக்கு நாம் எதுவும் செய்ய-வில்-லையாம். சிறுபான்-மை-யோருக்கு அவர்கள்-தான் பிரதிநிதிகளாம். அருந்த-தியர்களுக்காக நாம் கொடுத்த வாக்கு-றுதி-களை அமலாக்கவில்-லை-யாம்,பேசியிருக்கி-றார்-கள் திருச்செந்தூரிலே சென்று.

சிறுபான்மையினரைத் தாக்கியவர் ஜெயலலிதா: 1992ஆம் ஆண்டு கர-சேவையின்போது பெரும்-பான்மையினருக்கு ஆதர-வாக ஜெயலலிதா பேசும்-போது சிறுபான்மையி-னரைத் தாக்கிப்பேச-வில்லையா? அப்போது என்ன பேசினார்? அரசி-யல் சட்டத்தின்படி பெரும்-பான்மையின-ருக்குக் கிடைக்கும் சாதா-ரண உரிமைகளையும், சிறப்பு-ரிமைகளையும் பாதிக்கும் வகையில், தங்கள் நலன்-களை முன் வைத்து செயல்படுவது சிறுபான்-மையினருக்கு ஏற்றது அல்ல. இந்த நாட்-டில் பெரும்பான்மை-யோர் இந்துக்கள். பெரும்-பான்-மை-யினரும், அவர்க-ளுடைய உரிமைகளை சிறு-பான்மையினரைப்-போல அனுபவிக்க அனு-மதிக்க வேண்டும். அயோத்-தியில் கோயில் கட்டப்-பட வேண்டும் என்பது இந்த நாட்டின் பெரும்-பான்மையான மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்-துவப்-படுத்-துவதாக உள்-ளது. பெரும்-பான்-மை-யான மக்களின் கருத்தை நாம் புறக்கணிக்-கக்-கூடாது இவ்வாறு பேசி-யவர், இப்போது திருச்-செந்தூருக்குச் சென்று சிறுபான்மை-யி-னருக்கு வேண்டியவர் என்பதைப் போல பேசு-கிறார். இஸ்-லாமியர்க-ளுக்கும், திமுக-வுக்கும் குறிப்பாக எனக்-கும் உள்ள நெருக்கத்-தைப் பற்றி அந்த மக்கள் அறிய மாட்டார்களா? இதோ ஒன்றிரண்டு சான்-றுகள் கூறவா?

இவரும்தான் ஆதரித்து பேசினார் என்று அம்மையர் ஏற்கெனவே எடுத்துக் காட்டிவிட்டார்! எதற்கு பிறகு இத்தகைய சொதப்பலான பதில்!

சிறுபான்மையினருக்கு சலுகைகள்: 1969இல் மீலாது நபிக்கு முதன்முதல் அரசு விடுமுறை; முந்தைய அ.தி.மு.க. அரசு 2001இல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15.11.2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தது;

ஆமாம், துலுக்க நாடுகளிலேயே விடுமுறை இல்லையாம். இவருக்கு என்ன அப்படி பொத்துக் கொண்டு வ்அருகிறது என்றுத் தெரியவில்லை?

1973இல் உருதுபேசும் லப்-பைகள், தெக்கனி முஸ்-லிம்கள் ஆகியோரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது;

அடடா! இஸ்லாத்திற்கு எதிராக இப்படி செய்வதைக் கண்டு, அறிந்து எப்படி உண்மையான முஸ்லிம்கள் அமைதியாக இருக்கின்றனர்? அவர்களுக்குத் தான் ஜாதியில்லை என்று சொல்லுகின்றனெறே. பிறகு எப்படி கருணாநிதி அல்லாவிற்கு எதிராக முஸ்லிம்களை ஜாதிகள் மூலம் கட்ட முடியும்?

1989 இல் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை-யினர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்திடும் வகையில், சிறுபான்மையி-னர் நல ஆணையம் உரு-வாக்கியது;

எதற்கு பெரும்பானமை ஆணையம் உருவாக்கவில்லை? ஜெயலலிதாவும் செய்யவில்லை. இப்பொழுது புரிகிறதா, இந்த கழககங்களின் போலித்தனத்தை?
1999ல் வக்பு வாரியச் சொத்துக்களைப் பராமரிப்பதற்கென முதன்-முறையாக ரூ.40 லட்சம் வழங்கியது;

அப்பணத்தில் காஃபிர் பங்கும் இருக்குமே? பிறகு எப்படி அல்லா ஒப்புக் கொண்டார்? இன்று 2009 வரை யாரும் கேட்காமல் இருப்பது ஆச்சரியம் தான்!1999 இல் தமிழ்நாடு சிறுபான்-மையினர் மேம்பாட்டுக் கழகம் உருவாக்கியது;

1989 ல் ஏற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் நலவாரியத்திற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? பிறகு ஜெஸியா, ஜகாத் முதலியன என்னாவது?
2000-_ ஆண்டில் உலமா ஓய்வூதியத் திட்டத்தை தர்க்காக்களில் பணிபுரி-யும் முஜாவர்களுக்கும் நீட்டிப்பு செய்தது;

அல்லா இதனை ஏற்ப்பாரா?

2000_ ஆண்டில் உருது அகடமி-யைத் தொடங்கியது;

அரபி அகடமியை ஏண் உருவாக்கவில்லை?

2001இல் காயிதே மில்லத் மணிமண்டபம் ரூ.58 இலட்சத்து 69 ஆயிரம் செலவில் சென்னையில் திறக்க ஆவன செய்தது;

யாராவது கேட்டார்களா? இந்த “மணி மண்டபம்” கட்டும் வியாபாரம் பற்றி ஒன்றும் புரியவில்லை!சிறு-பான்மையினரின் நலனுக்கென தனி இயக்கு-நரகம் அமைத்தது;

ஐயோ நரகமா? முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

உலமா மற்றும் பணியா-ளர்கள் நல வாரியம் ஏற்படுத்தியது; என்று இஸ்-லாமிய சமுதாயத்திற்கு கழக அரசு வழங்கியுள்ள சலுகைகளும், நன்மை-க-ளும் கணக்கிலடங்கா-தவை.

எதற்கு பிறகு இவ்வளவு கஷ்டப்பட்டு பதில் கொடுக்கவேண்டும்?

2001 முதல் 2006 வரை அ.தி.மு.க. அமைச்-சரவையில் முதலில் ஆறு மாதம் முஸ்லிம் சமுதா-யத்தின் பிரதிநிதியாக அன்-வர் ராஜா இடம் பெற்-றிருந்தார்; அதற்குப்-பிறகு முஸ்லிம் பிரதி-நிதியே இல்லாமல்தான் அ.தி.மு.க. அமைச்சரவை நடைபெற்றது.

எதற்கு முஸ்லிம்கள் இருக்கவேண்டும்? இதென்ன சட்டமா?

தற்பொ-ழுது திமுக ஆட்சியில் உபயதுல்லா, மைதீன்-கான் ஆகியோர் அமைச்-சர்களாக உள்ளனர். முஸ்-லிம் சமுதாயத்தினருக்குப் பிரதிநிதித்துவம் இல்-லாத தி.மு.க. அமைச்சர-வையே இதுவரை இருந்-ததில்லை.

எதற்கு இந்த போலித்தனம்? ஜின்னாவையே வென்று, கருணாநிதி பாகிஸ்தானின் பிரத மந்திரியாகவா போகிறார்?

முஸ்லிம்க-ளுக்கு 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கியது திமுக அரசு.

குரானின்படி, இதுவும் ஹராம்தான்! எதற்கு இந்த ஜாதித்துவம்?

இது போலவே மீனவர்களுக்கு திமுக அரசு செய்த சாத-னை-களில் ஒரு சிலவற்றையும்ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

சிங்கார வேலல் பெயர் சூட்டினேன்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சிங்காரவேலர் பெயரைச் சூட்டியதே நான்தானே. மீனவர்களுக்கான டீசல் மானியத்தை உயர்த்திக் கொடுத்தது திமுக அரசு. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் காணாமல் போனால், அவர் திரும்பி வரும் வரையில் அவரது குடும்பத்-துக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாயும் இலங்கை படை-யினரால் சுடப்பட்டு உயிரிழக்கும் மீனவர் குடும்பத்திற்கு ரூ. ஒரு லட்சமும் வழங்கப்படுகிறது. மீன் பிடித்தொழில் மேற்கொள்ளப்படாத காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் 50 சதவிகித பங்குத் தொகை ரூ. 300 சேர்த்து வழங்கப்படும் நிவாரணத் தொகை 2006_2007இல் ஒரு லட்சத்து 79,853 உறுப்பினர்களுக்கு ரூ.21 கோடியே 20 லட்சமும், 2007_2008இல் ஒரு லட்-சத்து 76 ஆயிரத்து 17 உறுப்பினர்களுக்கு ரூ.20 கோடியே 83 லட்சத்து 29 ஆயிரத்தையும் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மீன் இனப் பெருக்கக் காலமாக கருதப்படும் காலங்களில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட முடியாத 2 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.10 கோடி நிவாரண உதவியாக வழங்கும் புதிய திட்டம் 2008_2009இல் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மீனவர் நல வாரியம் அமைக்கப்பட்டு ரூ. 5 கோடி நிதியும் திமுக அரசின் சார்பில் வழங்கப்பட்டு உள்ளது; மீனவர்கள் பயன் பெற உலகத் தரம் வாய்ந்த மீனவர் பயிற்சி நிலையம். சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி சாதனங்-களை கூடுதல் நிவாரணமாக வழங்கும் பொருட்டு ரூ.110 கோடியே 36 இலட்சம் செலவில் பொருட்கள் வழங்கப்பட்டன. 147 முதன்மை மீனவ கூட்டுறவு சங்கங்களின் மூலம் 5635 மீனவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 19 கோடியே 56 இலட்சம் கடன் மற்றும் வட்டி முழுவதையும் திமுக அரசு தள்ளுபடி செய்துள்ளது. கழக அரசைப் பொறுத்த வரையில் மீனவர்கள், சிறுபான்மையோர் என்றல்ல; அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எல்லாவித நன்மைகளையும் செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடுதான் பாடுபட்டு வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எல்லாம் சரிதான்!

அரிசிவிலையை யார் குறைப்பது? [அரிசி மட்டுமல்ல, பருப்பு, எண்ணை, சர்க்கரை எல்லாமே]

வெங்காயம் விலையை யார் குறைப்பது? [வெங்காயம் மட்டுமல்ல, மற்ற எல்லா காய்கறிகளும்]

இதற்கு இவ்விருவரும் என்ன செய்யப் போகிறார்கள்?
முன்னம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல, காய்கறி கடைகள் வைத்து காய்கறி விற்றாலாவது மக்களுக்குப் புண்ணியம்!