ராமன் தான் மிகப்பெரிய பயங்கரவாதி என்று சொல்லி ஏசு பிறந்த நாள் கொண்டாடும் திராவிடம்!
கோபதி நாராயணச்செட்டித்தெருவில் உள்ள ஹோட்டலில் இன்று மாலை (24-12-2009) அமர்க்களமான விழாவாம்! தேவசகாயம் கலந்துகொள்ளும் ஏசு பிறந்தவிழாவில், திருமா கொண்டாட்டமாம்!
இந்த அரசியல்வாதிகளை எங்கே பத்து நாட்கள் முன்பு காணோம்!
ஆறுமுக நாவலர் இல்லையே என்றுதான் நினைப்பு!
அவர் இருந்தால், இந்த போலித்தமிழர்களின் தோலையுரித்து இருப்பாரே?
ஆனால், அவரைவிட்டு, தமிழ் எதிரிகளுக்கு இந்த எதிரிகள் விழா எடுக்கின்றனர்!
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது, திருமாவளவன் ஒரு கிருத்துவன் என்று. பிறகு எதற்கு இப்படி செக்யூலர் வேடமிட்டு தமிழர்களை ஏமாற்றுவது?
இப்பொழுது நன்றாகவே தெரிகிறதே, நீ ஏன் எச்சுவைத் திட்டமாட்டாய் என்று?
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் கிருஸ்துவின் பெயரில்தான் மக்களைக் கொன்று குவிக்கின்றனர்.
அங்கு “லிபெரேஸன் தியோலஜி” மீட்பு இறையியல் பேசி, ஏசுவை ஏ-கே-47வுடன் தான் ஏசு சித்தரிக்கப்படுகிறார். அப்பொழுது ஏசு தீவிரவாதி இல்லையா?
விஜய் டிவியின் கிறுஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சிகள்!
ராமன் தான் மிகப்பெரிய பயங்கரவாதி: திருமாவளவன்
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=22401
https://dravidianatheism2.wordpress.com/2009/12/09/ராமன்-தான்-மிகப்பெரிய-பய/
ராமன் தான் மிகப்பெரிய பயங்கரவாதி என்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளளார்.