Archive for the ‘போலி நாத்திகம்’ Category

குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

மே 7, 2012

குருவின் சாவிக்காக சிஷ்யைகள் சண்டை – பீட்டரிடம் சாவியிருந்தால் இந்த தொல்லை வந்திருக்காதே?

லெனின், நக்கீரன், தினகரன்: “இம்மூவரும்” முன்பு ஆபாச விடியோ எடுத்ததற்கு, டிவி-செனலில் விடாமல் ஒலி-ஒளிபரப்பியதற்கு, ஊடகங்களில் தாராளமாக தூண்டிவிடும் வகையில் செய்திகளை வெளியிட்டுப் பரப்பியதற்கு காரணமாக இருந்தார்கள். லெனின் குருப் தான் சரியான ஆள். அந்த ஆளிருக்கும் போது, பெட்ரூமிலேலேயே வீடியோ கேமரா வைத்து படம் எடுத்துள்ளதாக, ஊடகங்கள் வெளியிட்டு, பெரிய பிரச்சினையாகி இருந்தது. அப்பொழுது நித்யானந்தா அறையின் சாவியை யார் வைத்திருந்தது என்று தெரியவில்லை. அப்பொழுது, லெனின் குரூப் எப்படி உள்ளே சென்று வீடியோ கேமரா வைத்தான், ஆபாசப் படம் எடுத்தான் போன்ற விவகாரங்கள் தெரியவில்லை. ஒருவேளை “நக்கீரனுக்கு” பிரத்யேகமாகத் தெரிந்திருக்கக் கூடும். இப்பொழுது, லெனின் இருந்திருந்தால், சாவிக்காக இப்படி சிஷ்யைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

  சொர்க்க வாசலின் சாவியையே, பீட்டர் என்ற ஏசுவின் சீடர் வைத்திருந்தாராம். அதற்கு பலத்த எதிர்ப்பு, சண்டைகள் இருந்து வந்தனவாம். இது போப்புடைய அதிகாரத்தை இன்று எடுத்துக் காட்டுகிறது, ஏனெனில் முதல் போப், பீட்டர் என்று கிருத்துவப் புராணங்கள் கூறிகின்றன.அதாவது, சாவியுள்ளவரிடம் தான் அதிகாரம் இருக்கும். அது[போல, இளையப்பட்டம், முதியப்பட்டத்தின் சாவியை வாங்கிக் கொள்ள அவசரப்படுகிறது போலும்.

நிச்சயமாக, இவ்வளவு அவசரம் கூடாது சாமி. அதற்கு, சிஷ்யைகள் இப்படி சண்டைப் போட்டுக் கொண்டால், மடம் என்னாவது?

மதுரை ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மீது தாக்குதல்: நித்யானந்தா பெண் சீடர் மீது புகார்[1]: மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் பெண் உதவியாளர் வைஷ்ணவி (வயது-28). இவர் தஞ்சை அருகே உள்ள கச்சனம் பகுதியை சேர்ந்தவர். பல மாதங்களாக அருணகிரி நாதரின் “நெருக்கமான”[2] உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்ட பின்னர் வைஷ்ணவியை அங்கிருந்து வெளியேற்ற நித்யானந்தா சீடர்கள் அவரிடம் தகராறு செய்து வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரை ஆதீன மடத்தில் வருமானவரி துறை சோதனை நடத்தியது. அப்போது வைஷ்ணவியிடம் அதிகாரிகள் அதிக நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

தினகரன் கூறுவது[3]: மதுரை ஆதீனத்தின் செயலாளாரான வைஷ்ணவி மீது நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும்,சுடிதாரை கிழித்து விட்டதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். பத்திரிக்கையாளர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் ஆதினத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நித்தியானந்தாவின் ஆட்களுக்கும், மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்களுக்குள் மோதல் மூண்டதாக கூறப்படுகிறது. தினமலர் கூறுவது[4]: மதுரை ஆதீன மடத்தில் ஆதீனம் தரப்பினருக்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே மோதல் ‌ஏற்பட்டது. மதுரை ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டதை பெரும் சர்ச்சை நிலவிவருகிறது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்திற்குள் பத்திரிகையாளர்களை அனுமதிப்பதாக வேண்டாமா என ஆதீன தரப்பினரு்க்கும், நித்தியானந்தா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மடத்திற்க்குள்ளேயே மோதிக்கொண்டனர்[5].
தினமலரின் மற்றொரு செய்தி[6]: முன்னதாக மதுரை ஆதீன மடத்தில் பணிவி‌டை செய்து கொண்டிருந்த வைஷ்ணவி என்ற ‌பெண் சீடர் ஆதீன மடத்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நித்தியானந்தா சீடர்கள் அப்பெண்ணை மிரட்டி தாக்கினார். இனி இங்கு உனக்கு வேலை இல்லை வெளியேறுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மதுரை ஆதீன மடத்தில் பரபரப்பு ‌ஏற்பட்டுள்ளது. நக்கீரன் கூறுவது[7]: அருணகிரிநாதருடைய நெருக்கமான உதவியாளராக வைஷ்ணவி இருந்தார். அவரது தனி அறையின் சாவியை (பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள அறை) வைஷ்ணவியிடம் ஒப்படைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றார். இந்த நிலையில் வைஷ்ணவியிடம், நித்தியானந்தாவின் சீடர் ரிஷி மற்றும் அவரது மனைவி, ஆட்கள் அந்த சாவியை கேட்டதற்கு வைஷ்ணவி மறுத்துள்ளார். இதனால் வைஷ்ணவியை அவர்கள் தாக்கியதில் அவரின் சுடிதார் கிழிந்துவிட்டது.

ஆதினத்தின் அறை சாவிக்காக தகராறு: இந்த நிலையில் நேற்று மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் திருவண்ணாமலையில் இருந்து மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்களது அறையை வைஷ்ணவி தயார் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது நித்யானந்தாவின் பெண் சீடர் மத்தியா (30) சமையல் செய்வதற்காக பாத்திரங்கள் வேண்டும் மதுரை ஆதீன அறை சாவியை தா என்று வைஷ்ணவியிடம் கேட்டுள்ளார். இதற்கு வைஷ்ணவி மதுரை ஆதீனம் சொன்னால் மட்டுமே சாவியை தருவேன் என்று கூறியதாக தெரிகிறது. அப்போது நித்யானந்தா சீடர்கள் வைஷ்ணவியை அடிக்க பாய்ந்தனர். அப்போது பெண் சீடர் மத்தியா, வைஷ்ணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்ததில் கிழிந்து விட்டது. அப்போது கதறி அழுத வைஷ்ணவி வெளியே வந்து நடந்த சம்பவங்களை விளக்கினார். இதனால் மதுரை ஆதீன மடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   இதற்கிடையில் நேற்று இரவு 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் மதுரை வந்தனர். அவர்களிடம் மடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார்.

சீஷ்யைகளிடம் சமாதான பேச்சு: மதுரை ஆதீனம் அருணகிரி நாதரும், இளைய ஆதீனம் நித்யானந்தாவும் வைஷ்ணவி, மத்தியா இருவரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதன் பின்னர் அங்கு அமைதி ஏற்பட்டதாக மடத்தில் உள்ள சீடர்கள் தெரிவித்துள்ளனர். வைஷ்ணவி தாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், நேற்று முன்தினம் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டபோது முக்கிய ஆவணங்களை வைஷ்ணவி சொல்லித்தான் ஆதீனத்திடம் அதிகாரிகள் கேட்டு பெற்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில்தான் வைஷ்ணவியை நித்யானந்தா சீடர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மதுரை ஆதீனம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

பத்திரிக்கைக்காரர்களுக்கு சொன்னது: நேற்று ஆதீன மடத்தில் பெண் சீடர் வைஷ்ணவி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இரவு அனைவரையும் அழைத்து விசாரித்தோம். பின்னர் அவர்களை சமரசம் செய்து வைத்தேன். மற்றப்படி எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு சாதாரண சம்பவம் சிலரால் பெரிதாக்கப்பட்டுள்ளது. இப்போது மதுரை ஆதீன மடத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நேற்று முன்தினம் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் கொடுத்துள்ளோம். அவர்கள் மடத்தின் கணக்கு புத்தகங்களை எடுத்து சென்றுள்ளனர். மற்றபடி ஒன்றுமில்லை. இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.

வேதபிரகாஷ்

07-05-2012


 


[2] இப்படி விவரித்துள்ளது “நக்கீரன்” தான்!

தமிழ் முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும்?

பிப்ரவரி 27, 2010

தமிழ் முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும்?

தந்தை பெரியார், விடுதலை 1.5.1949

http://viduthalai.periyar.org.in/20100227/snews02.html

மதமும் இலக்கணமும்: உதாரணமாக மக்கள், தேவர், நரகர், உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது?

இனி பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரியபுராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுகின்றனவா? பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானம்தானே அதிகமாகயிருக்கின்றது?

மேல் நாட்டு இலக்கியம்: மேல்நாட்டுப் புலவர்கள், மேல் நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்-கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்-டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால் இங்கிலீஷ் மகன் ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது? இந்தியா வேண்டுமா? கம்பராமாய-ணம் வேண்டுமா என்றால் உண்மைத் தமிழ் மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்லுவான்.

மேல் நாட்டில்தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ் நாட்டில் அறிவாளி-கள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை.

மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்பந்தமின்றி பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக் கணக்காக மேல்நாட்டு இலக்கி-யங்களும் பண்டிதர்களும் போற்றப்படு-கிறார்கள்.

கீழ் நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக்கப்-படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? தாகூர் அவர்கள் கவிக்கு ஆகப் போற்றப்படலாம். ஆகவே மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்-தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம் தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்-களா-வார்கள்.

மலத்தில் அரிசி பொறுக்கலாமா? கம்ப ராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்-வளவு தான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அது போல்தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்-களை எவ் வளவு இழிவாகக்குறிப்பிடப்-பட்டி-ருக் கிறது. தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாகக் குறிப்பிடப்பட் டிருக்கிறது. சுயமரியா-தையை விரும்பு கிறவன் எப்படி கம்பரா-மாயண இலக்கி யத்தைப் படிப்பான்? இன்று கம்பராமா யணத்தால் தமிழ் மக்-களுக்கு இலக்கியம் பரவிற்றா என்று நடு-நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

கடவுளால் மொழி உயராது தமிழ் மொழியின் பெருமை பரமசிவ-னுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ, சொல்லி விடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்த-தாலும், முதலை உண்டபாலனை அழைத்த-தாலும், எலும்பைப் பெண்ணாக்கின-தாலும், தமிழ் வளர்ச்சியையும், மேன்மை-யையும் குறைக்கத்தான் பயன்படும்.

பரமசிவனுக்குகந்த மொழி தமிழ் என்றால் வைணவனும் முஸ்லிமும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றி-யும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக்காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்-கள். இந்திப் புரட்டு

இன்று தமிழ் நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்-பனர்களே இந்தி பாஷை இந்தியப்பாஷை ஆகவேண்டுமென்று முயற்சித்து வெற்றி பெற்றுவருகிறார்கள். கோர்ட்பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்தியமயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்குமென்கிறார்கள்.

தமிழ்ப் பண்டிதர்கள் பெரும்பா-லோர்க்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப் பண்டிதர்கள் இந்த அரசியல்-வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்து கொண்டு வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

செத்த பாம்பு: பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்-கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பொதுப் பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது மக்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவது செலவாக வேண்டும்? தமிழ் மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவனிப்பதில்லை. தமிழ் தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் சில பண்டி-தர்கள் தான் சத்தம் போடுகிறார்கள், ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேபினெட் மெம்பர்கள், அய்க்கோர்ட் ஜட்ஜுகள் முதல் எல்லா பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்-வாக்கும் செல்வமும், உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றிக் கவலையும் இல்லை. தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.

தமிழாபிமானம் தேசத்துரோகம்! தமிழினிடத்தில் ஒருவன் அபிமானி-யாக இருந்தாலே அவன் தேசத்துரோகி, வகுப்புவாதி, பிராமணத்துவேஷி என்றொல்லாம் ஆய்விடுகிறான். ஆதலால் கூட்டத்துக்கு வரக்கூட நமது மந்திரிகள் பயப்படுகிறார்கள். தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? தமிழ் மொழியில், ஒரு சிறு மாற்றமோ, முற்-போக்கோ செய்யக்கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்பதில்லை. யாரா-வது முயற்சித்தாலும் ஆதர-வளிப்பதுமில்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும், சவுகரிய-முள்ளதாகவும் ஆக்க யார் முயற்சித்-தார்கள்? மாறுதல் அவசியம்

மேல் நாட்டு மொழிகள் எவ்-வளவு மாற்றமடைந்து வருகின்றன; எழுத்துகளில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள். ரஷ்யாவில் சில பழைய எழுத்துகளை எடுத்து விட்டார்கள். புதிய எழுத்துகள் சேர்த்-தார்கள். அமெரிக்காவில் எழுத்-துக் கூட்டுவதாகிய இஸ்பெல்லிங் (ஷிஜீமீறீறீவீஸீரீ) முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி மொழிக்கு உண்டான எழுத்து-களையே அடியோடு எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துகளை யேற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்-தார்கள்? காலத்துக்கு ஏற்ற-மாறு-தலுக்கு ஒத்துவராதவன் வெற்றி-கரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனி-தன் ஆயத்தமாய் இருக்க-வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனி-தனே உலகப் போட்டிக்குத் தகுதி-யுடையவனாவான்.

தமிழ் எழுத்துகளில் ஒரு சில மாற்-றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல், ஒருவ-ராவது அம்முயற்சிக்கு ஆதரவளித் தவர்கள் அல்லர்.

இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.

ஆனால், தகுதி உள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என்செய்வது? என்னைக் குறை-கூறவோ, திருத்தவோ, முயற்சிப்பதின் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை லட்சியம் செய்யவில்லை. ஆனாலும் நான் அம்முறையி-லேயே பத்திரிகைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே 10, 20 புத்தகங்-களும் வெளியிட்டிருக்-கிறேன். இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது.

இவைகளை யெல்லாம் பார்ப்-பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப்பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள்.

எங்கும் திருநாள்: எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றி-யமையாதது, அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு.

தீபாவளி போன்ற மூட நம்பிக்-கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதைவிட இப்படித் தமிழ்த்திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூல-மாகத் திருநாள்களைப் பரப்ப-வேண்டும். நமது நண்பர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் தீபாவளியும், மாரிப் பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆதலால் தக்கது செய்யவேண்டுகிறேன்.

(விடுதலை 1.5.1949)

பெரியாரும், பகவான் ரமண ரிஷியும்!

ஜனவரி 26, 2010

கடவுள், மதம், ஜாதி இல்லை என்ற பெரியார் மனிதநேயத்திற்காக பாடுபட்டார்
பகவான் ரமண ரிஷியோ தன் குடும்பத்திற்காக பாடுபட்டார்
சிவகாசி பொதுக்கூட்டத்தில் தமிழர்தலைவர் விளக்கம்

http://viduthalai.periyar.org.in/20100126/news12.html

சிவகாசி, ஜன.26_ கட-வுள், மதம், ஜாதி இல்லை என்று சொன்ன பெரி-யார் மனிதநேயத்-திற்காக பாடுபட்டார். மக்களை ஒன்றுபடுத்-தினார். கட-வுள் ரமண-ரிஷி மக்க-ளுக்கு எந்த பயனும் செய்யவில்லை. குடும்பத்-திற்கே பயன்-பட்டார் என்று திராவி-டர் கழக தலைவர், தமிழர் தலை-வர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு-ரையாற்-றி-னார்.

தமிழர் தலைவர் கி.வீர-மணி அவர்கள் ஆற்றிய உரை-யின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: தவறு செய்தால் தண்டனை உண்டு

தவறு செய்தால் தண்-டனை அனுபவிக்க வேண்-டும். இதுதான் வள்ளு-வரு-டைய வாழ்க்கை முறை. இதுதான் தமிழ-னுடைய வாழ்க்கை முறை தவறு செய்யாமல் வாழுங்-கள் என்று திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது.

மீறி தவறு செய்து-விட்டால் அதற்குரிய தண்டனையை அனுப-விக்கத் தயாராகுங்கள். இதுதான் தமிழர்க-ளு-டைய வாழ்க்கை முறை. தவறு செய்யக்கூடாது என்பது தமிழர்களுடைய பண்பாட்டு முறை. தவறு செய்வது என்பது ஆரிய பண்பாட்டு படை யெடுப்-பினாலே வந்த ஒன்று. இவற்றை எல்லாம் நீங்-கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரியக்கம் வெறுக்க வேண்டியது அல்ல. மாறாக ஒவ்வொரு-வரும் பங்கேற்க வேண்-டிய இயக்கம். பெரியார்-காமராஜர்

தமிழ்நாட்டிலே இந்த அளவுக்கு கல்வி வளர்ந்-திருக்கிறது என்றால் அதற்கு அடித்தள-மிட்-டவர் காமராஜர் அல்-லவா? தந்தை பெரியார் இல்லாவிட்டால் காம-ராஜர் ஆட்சிக்கு அவ்-வ-ளவு பெரிய பலம் வந்தி-ருக்குமா? எனவே எல்லா துறைகளிலும் அறிவியல் வாழ்வியல் இப்படி எல்-லாவற்றை-யும் சொல்லிக்-கொடுக்-கின்ற இயக்கம் இந்த இயக்கம்.

பெரியாருடைய இயக்-கத்தில் உள்ளவர்கள், பெரியாருடைய தொண்-டர்கள் அனாவசிய செலவு செய்ய மாட்-டார்களே.

இங்கே கூட அய்யா அவர்கள் ரூ.50 ஆயி-ரத்தை தாராளமாக நன்கொடை கொடுத்-தார். ஏன் கொடுத்தார்? அனாவசிய செலவு என்-பது கருப்பு சட்டைக்-கார-னுக்கு கிடையவே கிடை-யாது.

பெரியார் இயக்கத்தில் இல்லாமல் இருந்தி-ருந்-தால் கோவிலுக்கு செலவு செய்ய வேண்-டும். திரு-விழாவுக்கு செலவு செய்ய வேண்-டும். அதைவிட அறிவு ரொம்ப குறை-வாக ஆகியிருக்கும் சிந்-திக்–கின்ற மனப்பான்மையே வந்திருக்காது.

இங்கு நல்ல அறிவி-யல் மய்யம் வர வேண்-டும். பொது நலத் தொண்டு அளவுக்குப் பரவ வேண்-டும். தந்தை பெரியார் சொன்னார். ஒரு ரூபாய் சம்பாதித்தால் பத்து காசாவது மிச்சப்படுத்து. எனவே எங்களுடைய தோழர்கள் பெரி-யாரு-டைய கொள்கையை வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொண்டிருக்கக் கூடியவர்கள் யாராக இருந்–தாலும் அவர்கள் சிக்கனக்காரர்கள். பெரியார் சிக்கனக்-காரர். சில பேர் பெரி-யாரை கஞ்சன் என்று நாக்கில் நரம்பில்லாமல் சொல்லு வார்கள். இதை-விட தவ றான புரிதல் வேறொன்-றும் கிடை-யாது.

பணத்தை விரும்பியதுண்டு

அய்யா அவர்கள் பணத்தை விரும்பினார். அதை அவரே சொன்-னதுண்டு. எனக்கு பணத்-தாசை ரொம்ப அதிகம் என்று ஆனால் அந்தப் பணம் எதற்காக என்பது-தான் முக்கியம். ஒரு காலணா கொடுத்தாலும் அய்யா வாங்கிக்-கொள்-வார்.

கையெழுத்துப் போட வேண்டும் என்று அய்யா அவர்களிடம் கேட்டால் நான்கணா தர வேண்-டும். பெரியார் திரைப்-படம் பார்த்திருப்பீர்கள். பெயர் வைக்க வேண்டும் என்று யாராவது கேட்-டால் நல்ல பெயர் வைக்க வேண்டுமா? சாதாரண பெயர் வைக்க வேண்-டுமா? என்று கேட்பார்.

சாதாரண பெயர் வைப்பதற்கு ஒரு ரூபாய். நல்ல பெயர் வைப்பதற்கு இரண்டு ரூபாய். நல்ல பெயர் காமராஜ் என்று பெயர் சூட்டுவார்.

எல்லா சொத்துக்களும் மக்களுக்கே

எனவே அய்யா அவர்-கள் சேர்த்து வைத்த சொத்-துகள் எல்லாம் அறக்கட்டளை-யாக்கப்-பட்டு மீண்டும் -பொது மக்களுக்கே பயன்-படும்-படி ஆக்கப்பட்டிருக்-கிறது.

அவரென்ன சொந்த பந்தங்களுக்கு கொடுத்-தாரா? அல்லது ஜாதிக்-காரர்களுக்கு ஏதாவது அமைப்பை உருவாக்கிக்-கொள்ள கொடுத்தாரா?

எல்லா சொத்து-களை-யும் மக்களுக்கே திருப்பி-க்கொடுத்த ஒரு மாபெ-ரும் தலைவர் உலக வர-லாற்-றிலேயே வேறு எங்-கும் காண முடியாது. (கைதட்-டல்). அவருடைய அறக்-கட்டளையில் அவ-ரு-டைய ஜாதிக்காரர்கள் கிடையாது. அவருடைய சொந்தக்காரர்கள் கிடை-யாது.. பெரியாருடைய சொந்-தம் என்பதிருக்-கிறதே, அது இரத்த பாசத்தைப் பொறுத்-ததல்ல; கொள்-கைப் பாசத்தைப் பொறுத்-தது.

கருப்புச்சட்டைக்-காரர்-க-ளாகிய நாங்கள் எல்-லாம் ஒரே குடும்பம். அய்யா போஸ் அவர்கள் இருக்கிறார்கள், காஞ்-சனா அம்மாள் அவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம்தான் நம் உறவுக்-காரர்கள்.

சாராய, கஞ்சா சாமியார்

மதுரை மாவட்டத்-தில் இருந்து திருவண்-ணாமலைக்கு ஓடிப் போ-னவர் ஒருவர். திரு-வண்-ணாமலை கிரிவலப் பாதையில் பார்த்தால் அவனவன் சாமியார், சாமியார் என்று சொல்-லு-கின்றான்.

நமது மாவட்ட தலை-வர் மணிக்கு வேண்டிய மாவட்டம் திருவண்-ணா-மலை மாவட்டம். அங்கு யார் சாமியாராக இப்-பொழுது இருக்கி-றார்கள் என்றால் சாரா-யம் குடிக்-கிறவர்கள் இருக்–கின்-றார்கள். சாராயம் கஞ்சா உள்ளே போனால்தான் சாமியே குறி சொல்கிறது. இதற்கு ஞாயிற்றுக் கிழ-மைகளில் அளவு கடந்த கூட்டம். கொழுத்த வரு-மானம். தொலைக்-காட்-சியில் இதைக்காட்டி-னார்கள். ஆயிரக்கணக்-கான பேர் வருகிறார்கள். இதைப் பார்த்து என்ன இவ்வளவு அசிங்-கமாக இருக்கிறது என்று கருதினோம். ஒரு வாரத்-திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நேரடிப் போராட்டம் நடத்துவோம். இதை அரசுக்குத் தெரியப்-படுத்-துகிறோம் என்று பத்தி-ரிகையில் எழுதி-னோம். பொதுக்கூட்டத்-தில் பேசினோம். திரு-வண்-ணா–மலை-யில் நடத்-திய கூட்-டத்திற்கு எல்லா கட்சிக்-காரர்களும் வந்-தார்கள்.

உடனே கலைஞர் நடவடிக்கை எடுத்தார்

அடுத்த நாள் காலை-யிலேயே முதலமைச்சர் கலைஞர் உத்தரவு போட்-டார். யார் அந்தச் சாமி-யார்? நேரே பிடித்து எங்கே வைக்க வேண்-டுமோ அங்கே வைத்தார் (கைதட்டல்)

அதன்பிறகு பார்த்தீர்-களேயானால் அருள் வாக்கெல்லாம் வர-வில்லை. அந்த திருவண்-ணா-மலையில் ஒரு ரமண ரிஷி எதற்கெடுத்தாலும் மகரிஷி, மகரிஷி, என்று சொல்லுவார்கள். படித்த-வன் மாதிரி ஒரு போலியை உலகத்தில் வேறு எங்குமே காண-முடி-யாது. இந்த வெறும் படிப்பு கோழையாக்-குவது மட்டுமல்ல ஒரு-வரை துணிச்சலாக சிந்-திக்க வைப்பதில்லை.

மதுரை மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர். சுழி எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். அருப்புக்கோட்டைக்கு பக்கத்திலே இருக்கின்ற ஊர். திருச்சுழியிலிருந்து அரைக்கால் டிரவு-சருடன் 50 வருடத்திற்கு முன்-னால் திருட்டு ரயில் ஏறி திரு-வண்ணா-ம-லைக்கு வந்த-வர் –தான் இந்த ரம-ணரிஷி.

இவர் கண்ட இடத்-தில் சுற்றித் திரிகின்றார். பசி வரும்பொழுது மயக்-கம் வருகின்றது. கீழே விழுந்-துவிடுகிறார். யாரோ பையன் கீழே விழுந்து விட்டானே என்று தூக்கி உட்கார வைத்தார்கள்.

கொஞ்சநேரம் ஆனது. மரத்தில் சாய்ந்து உட்-கார்ந்து பசியால் கண்ணை மூடிக்கொண்-டி-ருந்தார். அடுத்து துணி-யில்லை. கோவணம் கட்ட ஆரம்-பித்தார். சாதாரண வெங்-கட்ட ரமணன், வெங்கட் என்-பது போய் ரமணர் ஆனார். ரமணர் பிறகு ரிஷி ஆனார். ரமண ரிஷி ஆனபிறகு ஆசிரமம் ஏரா-ளமான சொத்துகள் எக்கச்சக்கமாக சேர்ந்து விட்டது.

நம்ம ஊரிலே மட்டும் முட்டாள் இருப்பான் என்பதல்ல. வெளிநாட்-டிலும் இருப்பான். ரம-ணரிஷிக்கு முதல் சீடர் பெருமாள்சாமி என்பவர். இவர் பாப்பனர் அல்லாத ஒருவர். ரமண ரிஷியை பெரிய ஆளாக ஆக்குவ-தற்கு உதவிகரமாக இருந்-தவர் இவர்.

நான் சொல்வது ஆதார பூர்வமான செய்தி. இது கற்பனை அல்ல. ரமணரி-ஷி-யினுடைய சீடர் ஒரு புத்-தகம் எழுதி-யிருக்-கின்-றார்.

ரமண ரிஷி சொத்து உறவினருக்கு

ரமண ரிஷி செல்-வாக்கு வந்தவுடனே, பணம் வந்தவுடனே தன்-னுடைய தாயாரை வர-வ-ழைத்தார். அடுத்தது தனது தம்பியை வரவ-ழைத்தார். சொத்து-களை தனது சகோதரர் மீது எழுதி வைத்தார், ரமண ரிஷி. உடனே பெருமாள் சாமியும், மற்ற சீடர்களும் சென்று சொத்துகளை உங்கள் உறவினருக்கு எழுதி வைக்கலாமா? நீங்-களோ சந்நியாசி ஆயிற்றே என்று கேட்டார்கள்.

நீங்கள் பகவான் ரம-ண-ரிஷி. நீங்களே பக-வான் ஆயிட்டீங்களே சொத்து-களை எப்படி உங்களு-டைய குடும்பத்தி-டம் கொடுக்க முடியும் என்று கேட்டார்கள். யாரிடம்? ரமணரிஷி-யிடம்.

ஆனால் ரமண ரிஷியோ அதைப் பற்றி கவலைப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ரமணரிஷியை நீதிமன்றத்திற்கு அழைத்-தார்கள். அவர் வர மறுத்து விட்டார்.

ரமண ரிஷியின் மர்-மங்கள் என்ற தலைப்-பில் பெருமாள்சாமி என்ற சீடர் நீதிமன்றத்-தில் வழக்கு தொடர்ந்-தார். 1934, 1935ஆம் ஆண்டு-க-ளில் இந்த வழக்கு வந்தது.

இந்த செய்திகள் ஆங்கிலத்திலும், தமிழி-லும் நூலாகவே வந்திருக்-கிறது. ஆதார பூர்வமாக சொல்லுவது தான் எங்-களுக்கு வழக்கமே தவிர வேறு அல்ல. ரமணரிஷி-யின் வழக்கு இன்னமும் முடியவில்லை.

நம்முடைய நாட்டில் எந்தவொரு வழக்கும் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. வெள்ளி விழா, பொன்விழாவைத் தாண்டித்தான் ஒவ்-வொரு வழக்கும் நடைபெற்று வருகிறது.

வழக்கு போட்ட ஆளும் செத்துப் போனார். வக்கீலும் செத்துப்-போ-னார். நீதிபதியும் செத்துப்-போனார். வழக்கு மட்-டும் உயிரோடு இருக்கி-றது. வழக்கு பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும். ஒன்றுமில்லை.

காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடு-வதா? அல்லது தென்-கலை நாமம் போடுவதா? என்று பிரச்சினை. யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதில் தகராறு. வெள்ளைக்-காரர்கள் காலத்தில் லண்டன் பிரிவி கவுன்-சில் வரை இந்த வழக்கு வந்தது.

வெள்ளைக்கார நீதிப-திகளிடம் வழக்கு வந்த பொழுது வடகலை என்றால் என்ன? தென்-கலை என்றால் என்ன? என்று கேட்டனர். இவர்-களுக்கு வாதாடியவனும் வெள்ளைக்காரன். வெள்-ளைக்கார- வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கஷ்டப்-பட்டு விளக்கினார். மைலார்டு அவர்களே! இது ஒன்றுமில்லை; ஒய்_-யுக்கும், யு_வுக்கும் இருக்-கின்ற சண்டை என்று சொன்னார்.

ஒய் (சீ) என்றால் பாதம் வைத்திருக்கும் யு (ஹி) என்றால் பாதமில்-லாத நாமம். எனவே இந்த இரண்டு நாமத்தில் எந்த நாமத்தை யானைக்கு வைப்பதில் என்பது பிரச்-சினை என்று சொன்-னார். காஞ்சிபுரம் கோவில் யானைக்கு ஒரு வாரம் இந்த நாமம் போடு; இன்னொரு வாரத்திற்கு இன்னொரு நாமம் போடு என்று சொன்-னார். யானையும் செத்து போய் விட்டது-. இன்-னமும் அந்த வழக்கு முடி-யவில்லை. அது போல ரமண ரிஷி வழக்கு இன்-னமும் நடந்து கொண்-டிருக்கிறது.

ரமணரிஷி தன்னு-டைய தம்பிக்கு எல்லா சொத்தையும் எழுதி விட்-டார். ரமண ரிஷியின் குடும்பம் ஆசிரமத்தில் வந்து அமர்ந்து விட்டது.

இப்பொழுது நினைத்-துப் பாருங்கள் கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் நீங்கள் கொடுத்த நான்கணா-வைக்கூட பத்திரமாக வைத்து_முடிச்சு போட்டு வைத்து அதை மீண்டும் பொது மக்களுக்கு பயன்-படும்படி அறக்கட்டளை-யாக்கி பல்கலைக் கழக-மாக, கல்லூரிகளாக மருத்துவமனைகளாக, பிரச்சார கேந்திரங்களாக ஆக்கியிருக்கின்றார்.

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் மனிதநேயப் பணிகளை செய்தார். அதே நேரத்திலே கடவுள் அவ-தாரம் என்று சொன்ன ரமண ரிஷி, மக்கள் கொடுத்த அவ்வளவு தொகையையும் தனதாக்-கிக்-கொண்டார்.

இதில் யார் உயர்ந்த-வர்கள்? இன்றைக்கும் கடவுள் பெயரால் தானே மக்களிடையே சண்டை; இன்றைக்கும் மதத்தின் பெயரால் தானே மக்களி-டையே சண்டை.. எனவே கடவுள் மனி-தர்களைப் பிரித்திருக்-கிறது. மதம் மனிதர்-களைப் பிரித்திருக்-கிறது. ஜாதி மனிதர்க-ளைப் பிரித்-திருகிக்றது.

இவைகளை எல்லாம் எதிர்த்த பெரியார் மனி-தர்-களை நேசித்தார். மனிதர்-களை ஒற்றுமைப்-படுத்-தினார். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று தந்திருக்-கின்றார். அப்-படிப்-பட்ட தந்தை பெரி-யாரின் பிள்-ளைகள் ஆயி-ரம் காலத்-துப் பயிர்கள்.

அந்தப் பணிகள் சிறப்-பாக நடைபெற அய்யா போஸ் அவர்கள் வழங்-கிய நிலமிருக்கிறதே அது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து சிவகாசியிலே ஒரு புதிய அத்தியாயம், திராவிடர் இயக்க வர-லாற்றிலே மட்டுமல்ல; மனிதநேய வரலாற்றில் பொறிக்கப்படும் என்று சொல்லி, வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

பெரிதா, சிறிதா என்பது முக்கியமல்ல. ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். அதற்கு நீங்-கள் உதவ வேண்டும். பெரியார் எப்படி எல்-லோருக்கும் சொந்தமோ அது போல பெரியார் மய்யமும் மக்களுக்குச் சொந்தம் என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்-றி-னார்.

நாத்திகமும், ஆத்திகமும்: அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

ஜனவரி 16, 2010

அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

© வேதபிரகாஷ்

முன்பு இம்மாநாட்டின் நிகழ்வுகளை பத்திதுள்ளேன்[1]அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – I to III! இதில் தீர்மானங்கள் சம்பந்தமான விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

7வது பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் தீமானங்கள்!: இரண்டாவது நாளில் (27-12-2009, ஞாயிற்றுக் கிழமை) மாநாட்டின் தீர்மானங்கள் முதலில் வாசிக்கப்பட்டு, அதன் விவரங்கள் பின்னணி நரேந்திர நாயக்கினால் விளக்கப்பட்டன:

1. இந்திய அரசு மதத்தை அரசியலிலிருந்து பிரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக ஒரு சட்டவடிவை உண்டாக்கி, சட்டமாக்க வேண்டும்[2]. லிப்ரான் கமிஷன் அறிக்கையிலும் இக்கருத்து சொல்லப்பட்டிருக்கிறது[3].

2. விளம்பரங்களில் வரும் மூட நம்பிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். அதாவது விளம்பரங்கள் மூடநம்பிக்கைகள் பரப்ப உபயோகிக்கக்கூடாது[4].

3. பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அமூலாக்க வேண்டும்[5]. ஏற்கெனவே இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இதனை வலியுறுத்துள்ளது.

4. அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்[6]. அதுமட்டுமல்லாது, எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்.

5. அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 (Art.31), முக்கியமாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை நீக்கப்படவேண்டும். எல்லாமதங்களின் உரிமைகளும் மதிக்கப்படவேண்டும் (Art.14) என்பதைவிட, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று மாற்றவேண்டும்.

6. கொடுக்கப்படும் மான்யங்கள் (Subsidies) அறவே ஒழிக்கப்படவேண்டும்.

7. சிறப்புத் திருமண சட்டத்தினைத் திருத்தி (Special marriage Act), பதிவு செய்தல் என்பது எல்லா மதங்களுக்கும் கட்டாயமாக்கவேண்டும்[7].

8. பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்.

9. ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது[8].

10. போலி-விஞ்ஞானம் ரீதியில் / மூலமாக பரப்பப்படும் மூடநம்பிக்கைகளை அரசு உரிய முறையில் தடுக்க ஆவன செய்யவேண்டும்.

நாயக்கின் விளக்கம் இந்து-விரொதமாகத்தான் இருந்தது: ஒவ்வொரு தீர்மானம் முன்மொழியும் போது, நரேந்திர நாயக் விளக்கங்கொடுத்து, இது தெரிந்த விஷயம்தான், இதை நிறைவேற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நினைக்கிறேன் / இல்லை என்ற ரீதியில் பேசினார். மூடநம்பிக்கை பற்றி விவாதிக்கும் போது, செக்யூலரிஸ பாணியில், இந்து-எதிர்ப்பாக இருந்தது ஆச்சரியமான இருந்தது. “அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்”, என்றப்பொது, சில குரல்கள் எழுந்தன, உடனே அவர், “எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்” என்று சேர்த்துக் கொள்கிறேன் என்றார். அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 பற்றிய விவாதம் வந்தபோது “சரண்டர்” ஆகிய நிலைதான் ஏற்பட்டது[9]. “பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்”, என்று சமீபத்தை தீர்ப்பின்படி, தீமானத்தை கொண்டுவந்தாலும், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் செய்துவரும் ஆக்கிரமிப்பு முதலியவைப் பற்றி மூச்சுவிடவில்லை. தெருக்களில் உள்ள கோவில்கள் உடனே அகற்றப்படவேண்டும் என்றுதான் பேசினார்[10]. “ஈழத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது” என்பதற்கும் எதிர்ப்பு இருந்தது. நாயக் அதனை, ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது”, என்று மாற்றிவிட்டார்!

ஐந்தாவது தீர்மானத்திற்கு எதிர்ப்பு: தீர்மானங்களை கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் வா.நேரு முன்மொழிந்தார். கூட்டமைப்பின் பிற அமைப்பின் சார்பாக அளிக்கப்பட்ட சிறுபான்-மையினரின் சிறப்பு உரிமைகளை அரச-மைப்புச் சட்டத்திலி-ருந்து நீக்க வேண்டுகோள் விடுத்த – தீர்மான முன்-வரைவின் மீது பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்[11]. சிறுபான்-மையினருக்கான சிறப்பு உரிமைகள் இந்நாட்டில் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்துமத அமைப்புகளின் செயல்களுக்கு ஒரு பாதுகாப்பாக, சமத்துவத்தைப் பேண வழிகோலும் வேறுபாட்டு உரிமையாக, மனிதநேயத்தைப் பேணும் உரிமையாக உள்ள நிலைமையினை விளக்கி, அந்த சிறப்பு உரிமைகள் மேலும் மேலும் சீர்மைப்படுத்தப்பட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். இத்தகைய வலிந்து ஆதரிக்கும் நிலையில், மற்ற மதத்தினர்க்கு இந்த அமைப்பில் யாரும் இல்லை போலயிருக்கிறது.

முஸ்லிம்களே இல்லாத மாநாட்டில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்த நாத்திகர்கள்: நம்பிக்கையில்லாதவர், மூடநம்பிக்கை எதிர்ப்பவர், கடவுட்மறுப்பு சித்தாந்திகள், நாத்திகவாதிகள், பகுத்தறிவு வாதிகள் என்றேல்லாம் சொல்லிக் கொண்டு கூடியிருந்த கூட்டத்தில் ஒரு முஸ்லிமும் இல்லதது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால், மேலே குறிப்பிட்ட ஐந்தாவது தீர்மானத்திற்லு கருப்புச் சாடைகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிறுபான்மை-யினர் உரிமையினை பாதிக்கும் அந்த தீர்மான முன்வரைவினை நீக்குவ-தற்கு பகுத்தறிவாளர் கழகம் எடுத்து வைத்த வாதங்களை பொதுக்குழு உணர்ந்து முன்வரைவு நிலையிலேயே அதற்கு முடிவு கட்டப்பட்டு அது நீக்கப்பட்டுவிட்டது.

நாத்திகர்களும், போலி-நாத்திகர்களும்: இந்தி பேசும் நாத்திகர்களைக் கண்டு, குறிப்பாகக் கேட்டு நமது கருப்புச் சட்டைகள் முழித்தது, அதிர்ந்தது முதலியன பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இந்த 7வது ரேஸனலிஸ்ட் மாநாட்டிலேயே, போலி, சாதாரண மற்றும் பாரபட்சமுள்ள, குழப்பவாத, சந்தர்ப்பவாத நாத்திகர்களை மற்றும் நாத்திகவாதிகளைக் காணமுடிகிறது. அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளும் வெளிப்படுகின்றன:

1. இந்து-விரோத நாத்திகம்: இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால், இந்துமதத்தை எதிர்க்கிறோம் அன்றாலும், அத்தகைய வாதம், 100% நாத்திகமாக இல்லாமல், இந்து-விரோதமாகவே இருக்கிறது. வட-இந்தியாவில் எடுபடுவதில்லை என்று இந்த மாநாட்டிலேயே ஒப்புக்கொள்கிறர்கள்.

2. கிருத்துமத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், கிருத்துவ அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள் (பாவத்தின் சித்தாந்தம், ஆண் உறவு இல்லாமல் குழந்தை பிறப்பது, சிலுவையில் மரித்தது, உயிர்த்தெழுந்தது, ஆகாயத்தில் சென்றது……………….முதலியன), குறைகூற மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்.

3. முஸ்லிம் மத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், முஸ்லிம் மற்றும் இஸ்லாம் பற்றி மூச்சுக்கூட விடமாட்டர்கள். அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்[12].

4. தியானம், யோகா முதலியவற்றவை எதிர்க்கும் நாத்திகம்: சமீபத்தில் இத்தகையவற்றிற்கு மேலைநாடுகளில் அங்கீகாரம் கிடைத்ததாலும், அதன் பலனால், மக்கள் பலர் அவற்றைக் கடைப்பிடிப்பதாலும், தங்களுக்கு பாதிப்பு என்ற முறையில் எதிர்க்கின்றனர். வேடிக்கையென்னவென்றால், அதையே கிருத்துவர்கள், முஸ்லிம்கள் செய்தால் எதிர்க்கமாட்டார்கள். ஏனனில் அவர்களும் ஆஸ்ரமங்கள் வைத்துக் கொண்டு அப்பய்ற்ச்சிகளை மற்றவர்களுக்கு அளிக்கிறார்கள்[13].

5. சோதிடத்தையும், வானவியலையும் குழப்பும் நாத்திகம்: வேண்டுமென்றே சோதிடத்தையும் வானியலையும் குழப்பி, இந்திய வானியலை தூஷிப்பார்கள். விஷயம் இல்லையென்றால், இன்னென்ன தேதிகளில் சூரியகிரகணம், சந்திரகிரகணம், கோள்கள் ஒரே கோட்டில் வருவது முதலியன சோதிட-பஞ்சாங்களில் குறிப்பிடமுடியாது. வானியல் என்பது ஆண்டாண்டு காலமான நிகழ்வுகளை உன்னிப்பாக பல இடங்களில் பார்ப்பது, குறித்து வைப்பது, தொகுப்பது மற்றும் அதன் மூலம் அத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறுவது. 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கண கிரகணம் ஏற்படும், கோள்கள் ஒரே கிரமமாக வரும் முதலியன சோதிடம் ஆகாது, மூடநம்பிக்கையாகாது. பிறகெப்படி, பஞ்சாங்கள் அவற்றைக் குறிப்பிடுகின்றன?

6. நாத்திகத்தையும், பகுத்தறிவையும் குழப்பும் நாத்திகம்: இது “திராவிடம்” பேசும் “தமிழர்களிடம்” அதிகம் காணப்படுகிறது. அம்பேத்கரிஸம் முதலியன பேசுபவரிடமும் காணப்படும். நாத்திகம் என்பது கடவுட்தன்மையினை அறவோடு மறுப்பது. பகுத்தறிவு என்பது ஓரளவிற்கு மனித அறிவிற்கு புரிகிண்ர அளவில் ஏற்றுக்கொள்வது. இரண்டும் ஒன்றல்ல.

7. மூடநம்பிக்கையை எதிர்க்கும் நாத்திகம்: மேகங்கள் திரண்டு வந்தால் மழை பெய்யும் போன்றவையும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம்[14]. மழைகாலத்தில் மழை வரும், வெயில் காலத்தில் வெயில் வரும் என்பதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டன. இது பூகோளக் கோளாறு / பிறழ்ச்சி. அதிக விளைச்சல் இருந்தால் விலை முறைந்துவிடும் முதலியனவும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் பலநேரங்களில் அவ்வாறு விலை குறைவதில்லை. அரசு வரிவிகிதங்களைக் குறைக்கின்றது, சலுகைகளை அள்ளிவீசுகிறது, இருப்பினும் இப்பொழுது கட்டிடப் பொருட்கள் விலை 2003லிருந்து ஏறுமுகமாகவே உள்ளன[15]. இப்படி பல உதாரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பங்குச் சந்தையைப் பற்றி கேட்கவே வேண்டாம்!

8. செக்யூலரிஸ நாத்திகம்: இது இந்தியாவிற்கே உரித்தானது. இந்த மூடநம்பிக்கை இங்கிருந்து இப்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகிறது எனலாம்.

9. நவநாகரிக நாத்திகம்: அதாவது, பெண்கள் “பெண்கள் கிளப்பிற்கு போவது” என்ற ரீதியில் உள்ள நாத்திகர்கள்! பெயரளவில் நாத்திகர்கள் எனலாம். திக, திமுக, பாமக மற்றும் அம்பேத்கரிஸம் முதலிய கோஷ்டிகளில் அதிகமாகக் காணலாம். இவர்களைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் குடும்பத்தில் ஆண்கள் நாத்திகர், பெண்கள் ஆத்திகர்!

10. விஞ்ஞானம் பேசும் நாத்திகம்: ஓரளவிற்கு விஞ்ஞானம் பேசினாலும், ஒரு நிலையில் அதிலும் மூடநம்பிக்கை வந்துவிடும்[16]. இப்பொழுது மரபணு மற்றும் இனங்களைப் பற்றியும், மொழிகள் உண்டானது, நியாண்டர்தால் குரங்கு எப்படி பாடியது, பேசியது, ஆடியது போன்ற ஆராய்ச்சிகளினின்று அத்தகைய விஞ்ஞான-நாத்திகத்தை அறியலாம்[17].

© வேதபிரகாஷ்

16-01-2009


[1] வேதபிரகாஷ், அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால், விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:

https://dravidianatheism2.wordpress.com/2009/12/26/அகிலஇந்தியபகுத்தறிவாளர/

வேதபிரகாஷ், திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும், மேலும் விவரங்களுக்கு:

https://dravidianatheism2.wordpress.com/page/2/ மற்றும் https://dravidianatheism2.wordpress.com/page/3/

[2] மும்பையில் அத்தகைய வரைசட்டத்தை சட்டசபையில் கொண்டுவந்ததாகவும், ஆனால் மாநில அரசு தாமதப் படுத்துவதாகவும் நாயக் தெரிவித்தார்.

[3] கமிஷனின் அறிக்கைகளை, இந்திய அரசொயல்வாதிகள் என்றுமே மதிப்பதில்லை. மேலும் இந்த லிப்ரான் கமிஷன், முகுக்க-முழுக்க அரச்சியல் நோக்கம் கொண்டது என்பது அப்பட்டமாகத் தெரிவதால், சட்டரிதியில் யாரும் அதை பெரிதாகக் கொள்ளவில்லை. இரண்டு-மூன்று நாட்களில் ஊடகங்களேஅடங்கிவிட்டன.

[4] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[5] Smt. Sarla Mudgal, President, Kalyani and others vs. Union of India and other, AIR 1995 Supreme Court 1531 மற்றும் John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902.

திகவினர்-கருப்புச்சட்டைகள் இதனை எதிர்க்காதது ஆச்சரியமே. ஒருவேளை அதைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளவில்லையா அல்லத் அவர்களது முஸ்லிம் நண்பர்கள் அதைப் பற்றி சொல்லவில்லையா அல்லது அத்தகைய தீர்மானம் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லையா?

http://vedaprakash.indiainteracts.in/2009/03/15/islam-goes-hi-tech-whether-it-is-terrorism-or-divorce/

Mohammad Ahmed Khan v. Shah Bano Begum – AIR 1985 SC 945 –  இதுதான் ராஜிவ் காந்தி சட்டத்தை வளைத்து, முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குத் துணைப்போய், ஒரு புதிய சட்டத்தை முகமதியர்க்லளுக்க்ய்=உ ஏற்படுத்தியது.

John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902 – சரளா முத்கல் வழக்கு அடுத்து உச்சநீதிமன்றத்தில், மறுபடியும் அரசாங்கத்திற்கு ஒரு பொது சிவில் சட்டத்தை எடுத்துவரவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆனால், நமது செக்யூலரிஸ அரசியல்வாதிகள் அமைதி காக்கின்றனர். மற்ற நேரங்களில் நீதிமன்ற தீர்ப்புபடித்தான் நடப்பொம் என்று முழக்கமிடும் வீரர்கள் இப்பொழுது ஊமையாகிவிடுகிண்ரனர். இதுதான் இந்தியாவில் சட்டத்தை, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மத்திக்கும் லட்சணம்!

இதை “சட்ட / நீதி நாத்திகம்” என்று கூட கூறலாம்!

[6] அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது என்ன என்பது நாத்திகர்கள் பகுத்தறிவுவாதிகளுக்குத் தெரிந்திருப்பது சந்தோஷமான விஷயம்தான்.

[7] தமிழ்நாட்டில் அத்தகைய சட்டம் எடுத்து வந்துள்ளபோது, முஸ்லிம்கள் எதிர்த்துள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்.

[8] திகவினர்-கருப்புச்சட்டைகள் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. தமிழர்களுக்கு போராடுவோம், உயிர்விடுவோம் என்று பேசும் இவர்கள் அமைதியாக இருந்தனர். “ஈழம்” என்ற வார்த்தைக்கு வடமாநிலத்தவர் எதிர்ப்புத் தெரிவித்து அதை “ஸ்ரீலங்கா” என்று மாற்றியபோதும் கண்டுகொள்ளவில்லை.

[9] அவருக்குப் பிடிக்கவில்லை என்பது, அவர்முகபாவம் காட்டியது. இருப்பினும் நன்பர்களின் அழுத்ததால், சமரசம் செய்துகொண்டார் எனலாம்.

[10] மசூதி கட்ட நிலங்களை ஆக்கரமிப்பு செய்கின்றனர். பிறகு பட்டா வாங்கி சரிசெய்து கொள்கின்றனர். கிருத்துவர்களும் அதே வேலைத்தான் செய்து வருகின்றனர். அவர்கள் முதலில் சிலுவையை நட்டுவிடுவார்கள். பிறகு அதனைச் சுற்றி மேடைக் கட்ட்வார்கள். வரம் வாரம் தொழுகிறேன் என்று கூட்டம் கூட்டுவார்கள். பிறகு சுவர்கள், கூரை என வரும்………….அந்த இடத்தையே ஆக்கரமித்துவிடுவார்கள்.

[11] http://viduthalai.periyar.org.in/20091231/news19.html

[12] இப்பொழுது சிதம்பரத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். உள்துறை அமைச்சர் ஸ்தானத்தில் இருந்து கொண்டு, ஜிஹாத் சொல்லி பல குண்டுவெடிப்புகளை மேற்கொண்டு, அப்பாவி மக்களைக் கொன்று குவித்தபிறகும், ஜிஹாத் இல்லை என்று பேசும் போக்கு!

[13] இதைப் பற்றி தனியாகவே எழுதலாம். கேரளத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் இப்பொழுது முஸ்லிம் சோதிடர்கள் அதிகமாகக் கிளம்பிவிட்டர்கள்! அரசு பேருந்துகளில் வேறு விளம்பரம் செய்து கொள்கிறார்கள்!

[14] சன், கலைஞர் டிவிகளில் ரமணர் உதிக்கும் முத்துகளைக் கேட்டு முடிவு செய்து கொள்ளலாம்.

[15] இரும்பைப் பொருத்த வரைக்கும் உற்பத்தியாளர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முதலியோர் சேந்து கொள்ளையடிக்கின்றனர். பல அரசியல்வாதிகளே அத்தகைய இரும்பு தொழிற்சாலைகள் வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்.

[16] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[17] மேனாட்டு விஞ்ஞானிகளிடன் இது அதிகமாகக் காணப்படுகிறது. விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்தாலும், ஒரு நேரத்தில் தமது கிருத்துவமத அடிப்படைவாத்தில் மூழ்கி வேறுவிதமான விளக்கங்கள் கொடுப்பர், அதாவது பைபிளுக்கு எதிராக போகாமல், விளக்கம் கொடுப்பர்!

கைவிட்டு விட்டாரே ஏசுபிரான்! தேவாலயம் சென்று திரும்பியவர்கள்மீது தாக்குதல்:7 பேர் பலி!!

ஜனவரி 9, 2010

திகவினருக்கு தைரிய வந்து விட்டதா அல்லது வீரமணிக்கு ரோசம் வந்துவிட்டததா?

தேவாலயம் சென்று திரும்பியவர்கள்மீது தாக்குதல்:7 பேர் பலி

இப்படியொரு தலைப்பில் “விடுதலை”யில் செய்தி!

http://viduthalai.periyar.org.in/20100108/news25.html

கெய்ரோ,ஜன.8_- எகிப்தில் தேவாலயம் சென்று திரும்பியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்-பாக்கிச் சூடு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்-டனர்.

எகிப்தின் கெனா மாகாணத்தில் உள்ள நாக் ஹமாதி நகரில் உள்ள தேவாலயம் அருகே நேற்றிரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது.

நள்ளிரவுக்கு சற்று முன்னதாக நடைபெற்ற கிறித்துமஸ் பண்டிகை-யை-யொட்டிய சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டுவிட்டு, கிறிஸ்தவர்கள் ஏராள-மானோர் வீடு திரும்பிக்-கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு காரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், திடீ-ரென தேவாலயத்திலி-ருந்து திரும்பிக் கொண்-டிருந்தவர்கள் மீது சர-மாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டது.

இதில் ஒரு தனியார் பாது-காவலர் ஒருவர் உள்பட ஏழு பேர் கொல்லப்-பட்டதாக எகிப்து உள்-துறை அமைச்சக அதி-காரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம், இதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் கிறித்துவர் ஒருவ-ரால் பாலியல் வன்-கலவி செய்யப்பட்டதற்கு பழிக்-குப் பழி வாங்கும் வித-மாகவே இந்த தாக்-குதல் நடத்தப்பட்டுள்ள-தாக கூறப்படுகிறது.

விமர்சனம்:

முன்பே குறிப்பிட்டது மாதிரி, நான் “விடுதலை” படிக்கிறேன், அது என்னைப் படிக்கிறது!

Egypt church attack sparks riots
Arab News

VENTING ANGER: Protesters during clashes in Qena near Luxor, on Thursday. (EPA)

CAIRO/JEDDAH: Thousands clashed with police during a funeral procession Thursday for six of seven people killed in an attack on churchgoers leaving a midnight mass for Coptic Christians, security officials said.

Two Copts injured in the shooting died Thursday night. Their deaths brought the number of Copts killed in the attack to eight, most of them teenagers. A Muslim policeman guarding the church was also killed in the attack.

Throughout the day, protesters in the southern town of Nag Hammadi pelted police with rocks and damaged cars and stores.

Early in the day, they smashed ambulances outside a hospital in frustration over delays in turning over the bodies for burial. A security official said police fired tear gas to disperse the crowd.

The riots resumed after the burial services, with angry Copts smashing shop windows, chasing Muslims off the streets and bringing down street light poles. The riots continued into the late afternoon.

எகிப்திய கிருத்துவர்கள் போலீஸுடன் மோதுகின்ரனர்!

Egyptian Christians Clash With Police

Associated Press

An Egyptian Coptic church appears behind a mosque in Cairo

இவர்கள் கிருஸ்துமஸ்ஸை இப்பொழுது கொண்டாடுவது ஆச்சரியமாக இல்லையா?

Egypt holds Copt killing suspects
The shooting outside a church on Wednesday night sparked clashes the following day [EPA]

Egyptian police have arrested three people over the fatal shooting of six Christian Copts and a security guard outside a church in the south of the country.

The men were detained on Friday as police searched an area of fields close to where the attack took place in Nagaa Hammadi, about 60km north of Luxor.

“As a result of the security services’ efforts to arrest the criminals [behind] the killing of seven citizens in Nagaa Hammadi, on Friday morning Mohammed al-Kawmi, Kurshi Abul Haggag and Hindawi Hassan surrendered,” an interior ministry statement said.

இந்த கிருத்துவர்கள், மற்ற கிருத்துவர்களைப் போலல்லாமல்,  ஜனவர் 7ம் தேதிதான் கிருத்து பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்!

நிலவுக்கே களங்கம், குறை இல்லாமல் அரசில்லை, குற்றம் இருந்தால் தண்டியுங்கள்: சொல்வது கருணாநிதி!

ஜனவரி 2, 2010
நிலவுக்கே களங்கம், குறை இல்லாமல் அரசில்லை, குற்றம் இருந்தால் தண்டியுங்கள்: சொல்வது கருணாநிதி!
ஆட்சியைக் கவிழ்க்க எண்ண வேண்டாம்: முதல்வர்
First Published : 02 Jan 2010 12:17:00 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=177141&SectionID=129&MainSectionID=…………….

இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை, சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி. உடன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், வருவாய் மற்று

“குற்றங்களைப் பெரிதாக்கி திமுக ஆட்சியை கவிழ்க்க எண்ண வேண்டாம்”: சென்னை, ஜன.1: “குற்றங்களைப் பெரிதாக்கி திமுக ஆட்சியை கவிழ்க்க எண்ண வேண்டாம்” என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார், கருணாநிதி. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:”கடந்த 2001-ம் ஆண்டில் வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. காரணம், அந்த ஆண்டில் தேர்தல் முடிந்து வேறு ஆட்சி வந்தது. அவர்கள் இந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். திமுக அரசு இப்படி நிறுத்தியிருந்தால், வாரந்தோறும் சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், விழுப்புரம் என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று இருக்கும். இப்போது அப்படி நடைபெறாமல் இந்தத் திட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

நிறுத்தப்பட்டதற்குக் காரணம்: 2001-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், 2002, 2003-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை.ஆனால், 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அந்த ஆண்டு இந்தத் திட்டத்தை மீண்டும் அன்றிருந்த ஆட்சியாளர்கள் அரைகுறையாக நிறைவேற்றினார்கள்.திமுகவைப் பொறுத்தவரை, தேர்தலுக்காக அல்ல; கட்சி அரசியலுக்காக அல்ல, மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய பொங்கல் கொண்டாடுகின்ற அந்த நாளிலாவது அவர்கள் பூரிப்போடு இருக்க வேண்டும். இதனால், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம். ஒரு அரசு மக்களுக்காக இருக்கின்ற அரசு; தேர்தலுக்காக இருக்கின்ற அரசு அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில் இந்தத் திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

குறை இல்லாமல்: ஒரு நாட்டில் ஒரு அரசு, அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்த மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். அதை குறை கூறுபவர்களும் இருப்பார்கள். குறை இல்லாமல் ஒரு அரசு இருக்க முடியாது. குறை இருந்தால் சொல்லுங்கள்; கேட்கிறோம். குற்றம் இருந்தால் கண்டியுங்கள்; தண்டியுங்கள். அதற்குப் பணிகிறோம் என்பதுதான் இந்த அரசின் கொள்கை, லட்சியமாக இருந்து வருகிறது.குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே குறை சொல்லிக் கொண்டிருந்தால் அது ஜனநாயகம் அல்ல. குறை கண்ட இடத்தில் அதைச் சொல்வதும், அதைத் திருத்திக் கொள்வதும்தான் ஜனநாயகம்.

நிலவுக்கே களங்கம்: நிலவுக்கே களங்கம் இருப்பதாகச் சொல்கிறோம். அதைப் போல முழு நிலவாக இருந்தாலும் எங்கேயோ ஒரு கரும்புள்ளி இருக்கத்தான் செய்யும். அதைச் சுட்டிக் காட்டி இந்த அரசோடு ஒத்துழைத்து அதை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும். அதையே குற்றமாகச் சொல்லி அந்தக் குற்றத்தையே பெரிதாக்கி நிலவு பெரிதா, அதிலே இருக்கின்ற களங்கம் பெரிதா என்பதில் போட்டி போட்டுக் கொண்டு களங்கத்தைப் பெரிதாக்கி ஆட்சியைக் கவிழ்த்து விடலாம்; ஆட்சியை ஒழித்து விடலாம் என யாரும் கருதக் கூடாது” என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

மன்னிக்க வேண்டும் கலைஞரே! உண்மையென்னவென்றால் “கலைஞர்” முன்னம் தமிழுக்காக செய்த காரியங்களை “கருணாநிதி” என்ற அரசியல்வாதி தமிழை, தமிழகத்தைக் கெடுத்து விட்டான் என்பதுதான் உண்மை.

* நாத்திகப் போர்வையில், ஆலயங்களை சூரையாடினாய்;

* செக்யூலரிஸக் கஞ்சி குடித்து, தாமஸ் படம் காட்டி இந்து விரோதியானாய்;

* சமத்துவம் பேசி கடவுளர்களின் படிப்பென்ன என்று கேட்டாய்;

* பலகலைகழகங்கள் பலவற்றை அதிகரித்து பட்டங்களை அள்ளினாய்;

* மனைவி-துணைவி-மகள் நெற்றிகளில் இருப்பதை மறந்து, தொண்டனின் நெற்றியில் என்ன ரத்தம் என்று கேட்டாய்;

* ஆன்மீகப் போர்வையிலே கடவுள் ஆக முயன்றாய்;

* முட்டாள்பெட்டி, மடக்கம்பி இணைப்புகள், தினசரி ஆட்டங்கள் மூலம் படிப்பைக் கெடுத்தாய்;

* ஒரு ரூபாயில் அரிசி விற்க பத்து ரூபாய் செலவு செய்கிறாய்;

* கோடிகளை பெற்றவுடன் கோடிகளை மறைத்தாய்;

* ஓய்விற்கே ஓய்வு கொடுத்தாய்;

இன்னும் பலவற்றை என்னுடைய பதிவுகளில் http://www.indiainteracts.com, http://www.dravidianatheism.wordpress.com மற்றும் http://www.dravidianatheism2.wordpress.com காணலாம். இதெல்லாம் தவறல்ல, மாபெரும் சமூகக் குற்றங்கள், மக்கள் விரோதச் செயல்கள்! எப்படி மக்கள் மறப்பார்கள்?

திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும் -III

திசெம்பர் 31, 2009

சோனியா என்றால் செப்பேடு, பிஜேபி என்றால் கூப்பாடு: திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும் -III

கருணாநிதி சொன்னதாக இன்றைய பத்திரிக்கைகள் ஒரே செய்தியை மூன்றுவிதமாகக் காண்கிறேன்: “இது தொடர்பாக, காங் கிரஸ் தலைவர் சோனியா, எனக்கு எழுதிய கடிதத் தில், ” தமிழ் செம்மொழியாக அறிவித்த சாதனைக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் காரணம் என்றாலும், தி.மு.க.,தான் இதற்கு முக்கிய காரணம்’ என தெரிவித்திருந்தார். இதற்கு பிறகு, திருச்சி தி.மு.க.,மாநாட்டில், சோனியா முன்னிலையில் நான் பேசும்போது, “தமிழ் செம்மொழியானது ஒரு வரலாறு என்றால், அந்த வரலாற்றுப் பெருமையை எனக்கும் அளிக்கும் வகையில், நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப் பட்டு, என் நினைவகத்தில் இருக்கவேண்டிய ஒன்று’ என்று குறிப்பிட்டேன். தமிழைச் செம்மொழியாக அறிவித்திட வேண்டுமென்ற, லட்சியத்தை நிறைவேற்றிட, தொய்வில் லாத நடவடிக்கைகளை தி.மு.க., மேற்கொண் டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.


ÙN•ÙUÖ³ ‘WLP]•: ÚNÖÂVÖ LÖ‹‡ Y³LÖy|R¦¨•, PÖePŸ UÁÚUÖLÁpj RÛXÛU›¨• CVjf Y£• U†‡›¨·[ IefV ˜¼ÚTÖehe iyP‚ AWr, 12.10.2004 AÁ¿, R–ÛZo ÙN•ÙUÖ³ ÙV] ‘WLP]• ÙNš‰ A½«eÛL JÁÛ\ ÙY¸›yP‰. C‹R A½«eÛL ÙY¸VÖ]‰•, SÖÁ GªY[° hŠLX• ÙLցz£ÚTÁ – G]‰ E·[• G‹R A[°eh Uf²opVÖ¥ ‰·¸›£eh• – G]‰ U]‡¥ GªY[° ÙT£–R• ˜Û[†‡£eh•; GÁTÛRÙV¥XÖ• EPÁ‘\ÚT, GÁÛ] ˜µ‰• A½‹R  ŒoNV• EQŸYÖš.

‘Á]Ÿ, 5.3.2006 AÁ¿ ‡£op›ÚX SÛPÙT¼\ ‡.˜.L. UÖSÖyz¥ ÚNÖÂVÖLÖ‹‡ ˜ÁÂÛX›¥ SÖÁ EÛWVÖ¼½V ÚTÖ‰RÖÁ GÁÄ· ÙT£e ÙL|†R EQŸ°L· h¼\ÖX†‰ A£« ÙV]e ÙLÖyz]. A‹R EQŸ°LÛ[ CRÛ] Gµ‰•ÚTÖ‰ —|• SÖÁ ÙT¼¿, Tzeh•ÚTÖ‰ • ÙT\ÚY|• GÁTR¼LÖL, EÛW›Á J£ Th‡ÛV ‘ÁY£UÖ¿ YZjf›£efÚ\Á:-

GÁÄÛPV L¥XÛ\›¥…

‘Á]Ÿ, 5.3.2006 AÁ¿ ‡£op›ÚX SÛPÙT¼\ ‡.˜.L. UÖSÖyz¥ ÚNÖÂVÖLÖ‹‡ ˜ÁÂÛX›¥ SÖÁ EÛWVÖ¼½V ÚTÖ‰RÖÁ GÁÄ· ÙT£e ÙL|†R EQŸ°L· h¼\ÖX†‰ A£« ÙV]e ÙLÖyz]. A‹R EQŸ°LÛ[ CRÛ] Gµ‰•ÚTÖ‰ —|• SÖÁ ÙT¼¿, Tzeh•ÚTÖ‰ • ÙT\ÚY|• GÁTR¼LÖL, EÛW›Á J£ Th‡ÛV ‘ÁY£UÖ¿ YZjf›£efÚ\Á:-SÖÁ EjLºeho ÙNÖ¥fÚ\Á. C‰ J£ LzRUÖL A¥X. LÖXÖ LÖX†‡¼h•, CÁÄ• \ց|LÖX•, C£\ց| LÖX†‡¼h• ‘\h GÁ ÙLÖ·º ÚTWÁ G|†‰ Tz†‰ S•˜ÛPV RÖ†RÖ LyzeLÖ†R ÙNÚT| C‰ GÁ¿ TÖWÖy|fÁ\ A[«¼h BL ÚY|• GÁ\ BŸY• E·[YÁ SÖÁ.

……………………………A‹R YWXÖ¼Û\ – ÙT£ÛUÛV G]eh A¸eh• YÛL›¥ jL· G]eh Gµ‡V A‹Re LzR• ÙTÖÁÙ]µ†‰eL[Ö¥ ÙTÖ½eLTy|, ÛYWjL· T‡eL Ty|, GÁÄÛPV L¥XÛ\›ÚX G‡ŸLÖX† ‡¥ UÖyPTP ÚYzV JÁ¿. GÁÄÛPV ŒÛ]YL†‡ÚX C£eL ÚYzV JÁ¿ GÁfÁ\ A‹R ”¡ÚTÖ| jL· Gµ‡V A‹Re LzR†‡¼LÖL GÁÄÛPV SÁ½ ÛV•, YQeL†ÛR•, TÖWÖy|eLÛ[•, YÖ²†‰eLÛ[• EjLºeh† ÙR¡«†‰e ÙLÖ·fÁÚ\Á”.

கருணாநிதி மதிப்பை, மரியாதையை இழக்கிறார்: தமிழ் மீது எனக்கும் அபிமானம்-காதல் தான், கருணாநிதிமீது மதிப்பு-மரியாதைதான். முன்பு தாத்தா என்றால் எங்கள் “வாத்தியார்” என்ற எம்ஜியார்தான். பிறகு அந்த தாத்தா-இடத்தை கலைஞர் கருணாநிதி பிடித்தார், வயதினால், மரியாதையால். ஆனால் தொடர்ச்சியாக அவர் பேசும் பேச்சுகள், நடவைக்கைகள் அவர் மீது வெறுப்புக் கொள்ளச் செய்கின்றன. ஏன் அப்படி இந்த வயதிலும் இவ்வாறு பேசுகிறார், நடந்து கொள்கிறார், மரியாதை இழக்கிறார் என்று பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. 1960களிலிருந்து அவரையும், அவரது பேச்சுகள், எழுத்துகளைக் கூர்ந்து கவனிக்கும் அவரது போக்கு மோசமாகி வருகின்றது. வயதானால் பக்குவம், விவேகம், பாரபட்சற்றத்தன்மை முதலியன வளரும் என்பார்கள். ஆனால் கருணாநிதிற்கு வயதாலும் பொய் சொல்லும் புத்தி போகவில்லை. திராவிட போலித்தனம் நிர்வாணமாக அலையத் திரிய ஆரம்பித்துவிட்டது!

தமிழுக்காகப் பொய் சொல்லி வாழவேண்டிய நிலை தமிழுக்கு தமிழனுக்குத் தேவையில்லை: தமிழுக்கு கருணாநிதி செய்த தொண்டினை தமிழர்கள் நிச்சயம் ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த மதிப்பையும்-மரியாதையையும் இப்படிக் கெடுத்துக் கொள்ளவேண்டாம். சரித்திர ரீதியில் பல உண்மைகள் உள்ளன. அவற்றை மறந்து-மறைத்து-மறுத்து திராவிட போர்வையில், இன்றைய “பகுத்தறிவு”வாதிகள், ஒரு புதிய மூட நம்பிக்கையை வளர்த்து, அதிலேயே மூழ்கித் திளைக்கின்றனர். பட்டமும், பதவியும் அதற்கும் மேலாக லட்சங்கள்-கோடிகள் கிடைக்கின்றன என்று புதிதாக ஒரு கூட்டம் “கருணாநிதி” என்ற “தமிழ் வல்லுனரை” கெடுத்து, சீரழிக்கின்றதோ, என்னவோ? அதற்கு அறிந்தே கருணாநிதி துணைபோனால் சரித்திரம் அவரை மன்னிக்காது. ஏற்கெனவே தமிழ்-தமிழ் என்று தம்பட்டம் அடித்தே, தமிழுக்கு நிறைய கெடுதல் செய்துவிட்டார் என்று முதியவர்-படித்தவர்களின் மனங்களில் வருத்தம் உள்ளது.

தமிழுக்கு அரசியல் கருணாநிதி வேண்டாம்: அரசியல் கருணாநிதியை என்னைப் போன்ற முந்தைய திமுக அபிமானிகளாக்கு அதிகமாகவேத் தெரியும். அதையெல்லாம் சொன்னால் இருக்கும் மரியாதையும் இருக்காது. பெரியார், அண்ணா, போன்ற எல்லோருக்கும் அத்தகைய மரியாதையற்ற மறுமக்கம் உள்ளது. ஆனால், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு என்னைப் போன்ற பழசுகள், பெரிசுகள், கிழடுகள் அமைதிக் காக்கின்றன. ஏனெனில் ராஜா / அரசன் கடவுளாவதால், அவனைப் பற்றி குறை சொல்வதில்லை. ஆனால் அக்கால ராஜாக்கள் / அரசர்கள் நீதி-தர்மம் படி ஆட்சி செய்வார்கள். தவறு செய்தால் தனது மகனையே தேர்க்காலில் வைத்து கொல்வார்கள், தனது கையை வெட்டிக் கொள்வார்கள். ஆனால் இன்று நிலையோ வேறு மாதிரியாக உள்ளது. இனிமேல் தமிழுக்கு உழைப்பேன் என்று சொல்லிக் கொண்டு இப்படி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடவேண்டாம். ஆகவே இந்த வயதில் எங்களுக்கு சாணக்கிய கருணாநிதி வேண்டாம்; தமிழுக்கு அரசியல் கருணாநிதி வேண்டாம்.

பழைய ஏடுகள் பேசுவது என்ன? இந்திரா காந்தியைக் கொலை செய்ய முயன்று[1], ஒரே வாரத்தில் பல்டி அடித்து “நேருவின் மகளே வருக, நல்லாட்சித் தருக” என்று பேசியவரிடம் என்னத்தை எதிர்பார்க்க முடியும்? இந்திரா காந்திக்கு எதிராகக் கறுப்புக் கொடி பிடித்தது, கற்களை எறிந்து இந்திரா காந்தியை கொல்ல நினைத்தது, …………………………..முதலியவை இப்பொழுது ஞாபகம் இல்லை. அப்பொழுது இந்திரா காந்தியைக் காப்பாற்றப்போய் காயமடைந்த பழ.நெடுமாறனை, எட்டப்பன், ஆஞ்சநேயன், துரோகி என்று அர்ச்சித்த தமிழையும் மறந்தது போலும்! பாரதிய ஜனதா கட்சியினரைப் பண்டாரங்கள், பரதேசிகள் எனத் திட்டிவிட்டு “அரசியலில் தீண்டாமை இல்லை” என்று சொல்லிக்கொண்டு அவர்களோடு கை கோர்த்து மாறனுக்கு பதவி வாங்கிக் கொடுத்தபோது தப்பேடாக இருந்தது!

தாத்தா கட்டிக்காத்த செப்பேடு[2]: இன்று எழுதுகிறார், “அஞ்சாதீர்கள்” என்று சொல்லும் இன்றைய மத்திய ஆட்சி தமிழை செம்மொழி என்று அறிவித்திருக்கிறது. சோனியா காந்தி நவம்பர் 8ம்தேதி 2009 எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘தமிழை செம்மொழியாக ஆக்குவதற்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து அது நிறைவேறி விட்டது. இந்தச் சாதனைக்கு குறிப்பாகவும் சிறப்பாகவும் நீங்கள்தான் காரணம்’ என்று குறிப்பிட்டார். இது ஒரு கடிதமாக அல்ல. காலா காலத்திற்கும், இன்னும் நூறாண்டுகாலம், இருநூறாண்டு காலத்திற்கும் பிறகு என் கொள்ளுப் பேரன் எடுத்துப் படித்து நம்முடைய தாத்தா கட்டிக்காத்த செப்பேடு இது என்று பாராட்டும் அளவிற்கு ஆக வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன் நான். “தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது பற்றி சோனியாகாந்தி எனக்கு எழுதிய கடிதம் காலத்தால் அழிக்க முடியாத செப்பேடு” என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்[3]. இது தொடர்பாக, காங் கிரஸ் தலைவர் சோனியா, எனக்கு எழுதிய கடிதத் தில், ” தமிழ் செம்மொழியாக அறிவித்த சாதனைக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் காரணம் என்றாலும், தி.மு.க.,தான் இதற்கு முக்கிய காரணம்’ என தெரிவித்திருந்தார். இதற்கு பிறகு, திருச்சி தி.மு.க.,மாநாட்டில், சோனியா முன்னிலையில் நான் பேசும்போது, “தமிழ் செம்மொழியானது ஒரு வரலாறு என்றால், அந்த வரலாற்றுப் பெருமையை எனக்கும் அளிக்கும் வகையில், நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப் பட்டு, என் நினைவகத்தில் இருக்கவேண்டிய ஒன்று’ என்று குறிப்பிட்டேன். தமிழைச் செம்மொழியாக அறிவித்திட வேண்டுமென்ற, லட்சியத்தை நிறைவேற்றிட, தொய்வில் லாத நடவடிக்கைகளை தி.மு.க., மேற்கொண் டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்[4].


[1] Karunanidhi & seven Ors vs Indira Priyadarshini Nehru Gandhi – AIR 1967 SC could be seen for details for the attempted murderous act committed on Indira Gandhi at Madurai by the DMK leaders.

[2] http://www.dinakaran.com/arasialdetail.aspx?id=3130

[3] http://www.dailythanthi.com/article.asp?NewsID=537323&disdate=12/31/2009

[4] http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=15895

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

திசெம்பர் 27, 2009

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – II

குறிப்பு: மாநாட்டில் இவர்கள் பேசியதற்கும், “விடுதலை” கீழ்கண்டவாறு பிரசுரித்துள்ளதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

“நாத்திகம்” (atheism) என்பதற்கு பதிலாக “Rationalism” என்ற போர்வையில் விவாதங்கள் வைக்கப் படுகின்றன. அதனை “பகுத்தறிவு” என்று தமிழில் பேசப்படுகிறது.  agnosticism, skepticism, non-belief in religious system முதலிய கோணங்களில் விவாதிப்பதும், விஞ்ஞான ரீதியில் தர்க்கம் செய்வதும் ஒன்றாகாது. ஆனால் நாத்திகத்தை மறைத்து விஞ்ஞான போர்வையில் பலரக சித்தாந்திகள் ஒன்றுகூடி, இவ்வாறாக பேசுவது நன்றாகவே தெரிகிறது.

“பகுத்தறிவு” என்றே  முதலில் “விதலையில்” வெளிவந்தது அப்ப்டியே கொடுக்கப்படுகிறது:

வகுப்பு வெறியை முறியடிக்க பெரியாரின் சிந்தனைகளே தேவை: இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் கு.வெ.கி.ஆசான், அ.அருள்மொழி, ஆர்.ஜி.ராவ், வித்யாபூஷன்

http://viduthalai.periyar.org.in/20091227/news11.html

சென்னை, டிச.27_ வகுப்பு வெறியை முறி-யடிக்க பெரியாரின் சிந்-தனைகள்தான் பயன்-படும் என்று வித்யா பூஷன்-ராவத் நேற்று சென்னை பெரியார் திடலில் நடை-பெற்ற மாநாட்டில் கூறி விளக்கமளித்தார். 7ஆவது தேசிய மாநாடு டிசம்பர் 26 பிற்பகல் மற்-றும் மாலை நிகழ்ச்-சிகள் நேற்று நடைபெற்றன. அதன் தொடர்ச்சி வருமாறு: வகுப்புவாதத்தை ஒழிப்பதில் பகுத்தறிவு இயக்கங்களின் பங்கு எனும் தலைப்பில் முதல் கருத்தரங்கு நேற்று (26.12.2009) மாலை இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திட-லில் நடைபெற்றது.

கு.வெ.கிஆசான்: பெரியார் பேருரை-யாளர் கு.வெ.கி.ஆசான் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை-யேற்றார். ஆங்கிலத்தில் உள்ள கம்யூனல் எனும் சொல்லை வகுப்புவாதம் எனும் விரும்பத்தகாத பொருளில் இந்தியா-வில்-தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். சமுதாயமாக மக்கள் வாழ்-வது, ஒன்றைப் பொது-வாக அவர்கள் பயன்-படுத்துவது ஆகியவை-தான் அச்சொல்லின் இயல்பான பொருள் என்-பதைத் தெளிவுபடுத்-தினார். 1964இல் வெளி-யான கன்சைஸ் ஆக்ஸ்ஃ-போர்டு அகராதியின்படி, சமுதாயங்களுக்கு இடையே பகையுணர்வு எனும் பொருளில், கம்யூ-னல் எனும் சொல் இந்-தி-யாவில் பயன்படத் தொடங்-கியதை எடுத்துக்காட்-டினார்.

இந்து முஸ்லிம் பகை: பெரும்பான்மை இந்து மதத்தினர் சிறு-பான்மை மத்தினரை ஒதுக்கி, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முற்-பட்ட பொழுது, சிறு-பான்-மையர் சட்டப் பாதுகாப்பை வகுப்பு-ரிமையின் அடிப்படையில் கேட்டனர். அது மறுக்-கப்பட்ட பொழுது இந்து, முஸ்லீம் பகை ஏற்பட்டு, பாகிஸ்தான் பிரிவினை-யில் முடிந்தது.

வி.பி.சிங் ஆட்சியில்: மேல்ஜாதியார் ஆதிக்-கத்தில் இருந்து, ஒடுக்கப்-பட்ட, ஒதுக்கப்பட்ட, அழுத்தப்பட்ட ஜாதியார் பாதுகாப்புப் பெற, இட-ஒதுக்கீட்டைக் கோரினர். அதை விழிப்புணர்வுடன் தென்நாடு முன்-னெடுத்-தது. ஆனால் வடபுலத்-தில் வகுப்புரிமை இயக்கம் வலுப்பெறவில்லை. மண்-டல் ஆணையத்தின் பரிந்-துரைப்படி, வி.பி.சிங் பிர-தமராக இருந்த பொழுது, மத்திய அரசில் பணி-யிடங்களுக்குப் பிற்படுத்-தப்பட்டோருக்கு இட-ஒதுக்கீடு அளித்தது. அதைத் தென் மாநிலங்கள் மகிழ்-வுடன் வரவேற்றன. ஆனால் வட இந்தியாவில் மேல்-ஜாதியாரின் தூண்டுத-லால் கலவரம் உண்டா-யிற்று.

உச்சகட்ட கலவரங்கள்: உண்மையான பிரச்-சினையிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்ப, மதவெறியை இந்துத்-துவா சக்திகள் கிளப்பு-கின்றன. உண்மையான பிரச்சினைகளை மறைத்து, உணர்ச்சிகளை எழுப்பி, கற்பனைப் பிரச்-சினை-களைக் கொண்டு, சிறு-பான்மை மதத்தினர் மீது வெறுப்பை வளர்த்து கல-வரங்களைத் தொடர்ந்து நடத்துகின்றன. 1992இல் பாபர் மசூதி இடிப்பும், 2002இல் குஜராத் கல-வரங்களும் அவற்றில் உச்சகட்டமானவை.

பொதுமக்களின் கவ-னம் தவறான பாதையில் செல்லும் வரை, அவர் மீது தங்கள் ஆதிக்கம் நிலை-பெறும் என்பது படித்த, மற்றும் பணக்-காரக் கூட்டத்தினரின் கணிப்பாகும். ஆகையால் உண்மைப் பிரச்சினைகளில் இருந்து எளிய மக்களின் கவனத்-தைத் திருப்புதல், கலவரத்-தைத் தூண்டுதல், பக்தி-போதையை ஏற்றுதல், மதவெறியை ஊக்கு-வித்தல் முதலியவற்றில் மதவாதிகள் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் முயற்சியை முறியடிக்கும் வகையில் பகுத்தறி-வா-ளர்கள் மக்களுக்கு உண்-மைகளைச் சொல்ல வேண்டும், மூடநம்பிக்-கைகளை முறியடிக்க வேண்டும், அறிவியல் பார்வையை உண்டாக்க வேண்டும். இவை போன்ற நடவடிக்கைகளால் விழிப்-படைந்த மக்கள் தேவையான காரியங்-களுக்கும் உரிமைகளுக்-கும் முயற்சி எடுத்துக்கொள்-வார்-கள். வீண் உணர்ச்-சிக்கு ஆட்பட்டு வகுப்-புக் கலவரங்களில் ஈடு-பட-மாட்டார்கள், வகுப்பு-வாதத்தை முறியடிப்-பார்-கள். இவ்வாறு கு.வெ.கி. ஆசான் உரையாற்றினார்.

வழக்கறிஞர் அ.அருள்மொழி: உயர்நீதிமன்ற வழக்கு-ரை-ஞர் அ.அருள்மொழி பேசுகையில், புத்தரின் போதனைகள் மறக்-கடிக்-கப்பட்டு, வேதியத்தின் அடிப்படையில் கதைகள் பரப்பப்படுவதைக் கண்-டித்தார். சென்னை மாகா-ணத்தில் நீதிக்கட்சி அரசு எல்லாப் பிரிவு மக்களுக்-கும் நீதி கிடைக்கும் வகை-யில் வகுப்புரிமை ஆணை பிறப்பித்து மக்களாட்-சியை உறுதிப்படுத்தியது. இவ்வாறு அனைவருக்-கும் தெரிய வேண்டும். இன்னும் தீண்டாமை-யைக் குற்றம் அற்றது எனக் கூறுவோர் இருக்-கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கோவா அறிவியல் பேரவைத் தலைவர், ஆர்.ஜி.ராவ்: இக்காலகட்டத்தில் தேவைப்படுவது மனித-நேயம் என்றார். மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வித்யாபூஷன் ராவத்: டெல்லி, சமூக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், வித்யா பூஷன் ராவத் கருத்து அறிவிக்கையில் பெரியாரின் எண்ணங்-கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு எல்லோரிடமும் பரவ வேண்டும் என்றார். வகுப்பு நெறியை முறி-யடிக்க பெரியார் சிந்த-னை-கள் பயன்படும். காந்தி-யார் கூறிய மதச் சார்பின்மை பார்ப்-பனியம் சார்ந்த மதச் சார்பின்மை. பெரியாரின் மதச் சார்பின்மை, மனித நேயம் சார்ந்தது. மதச் சார்பின்மை வர்ணாஸ்-சிரம தர்மத்தை மறுப்ப-தாக இருக்க வேண்டும் என்றார்.

பி.எஸ்.பர்னாலா: பர்னாலா மத குருக்-கள் மூடநம்பிக்கை-களைப் பரப்புவது வருத்தத்திற்கு உரியது எனக்கூறி, பகுத்-தறிவாளர்கள் மக்களை இன்னும் அதிக அளவில் நாடு முழுவதும் சந்தித்-துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

விமர்சனம்:

ஹிந்தியில் பேசியதை அப்படியே மொழி பெயர்க்கப் படவில்லை.

முன்பே குறிப்பிட்டபடி –
* காரணங்களை அறியாமல் ஏற்றுக் கொள்ளமுடியாது என்ற தன்மை (rationalism),
* ஏற்றுக்கொண்டுள்ள ஞானத்தை மறுத்தல் / எதையும் அறிய முடியாது என்று வாதித்தல் (agnosticism),
* சந்தேகித்தல்/நம்பிக்கையின்மை (skepticism),
* மதத்தில் நம்பிக்கையின்மை (non-belief in religious system),
* கடவுளை மறுத்தல் (atheism),
* விஞ்ஞான நம்பிக்கை (Scientific temper)
முதலியவற்றை குழப்பிப்பேசும் பல கோஷ்டிகள் இந்த கூட்டமைப்பில் உள்ளனர்.
ஆனால் திகவினரோ இந்து எதிர்ப்பாளர்கள் என்று அவர்களில் பலருக்குத் தெரியவில்லை.
பொது சிவில் சட்டத்தை அமூலாக்க வேண்டும் என்று தீர்மானத்தை (எண்.3) நிறைவேற்றியபோது, கருப்புச்சட்டைகள் திகைத்துக் கொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.

மதங்களையும்,மதப்பிரிவுகளையும் நாத்திகர்கள் ஏன் எதிர்க்கின்றனர்?

திசெம்பர் 26, 2009

மதங்களையும்,மதப்பிரிவுகளையும் நாத்திகர்கள் ஏன் எதிர்க்கின்றனர்?

ரஸ்ஸல் பிளாக்போர்ட்

http://viduthalai.periyar.org.in/20091226/spage05.html#

http://viduthalai.periyar.org.in/20091226/snews06.html

எதிர்பார்த்ததுபோல், மேற்கத்திய குடியாட்சி நாடுகளில் மட்டுமாவது 1970, 1990 -களில் மதத்தின் தாக்கம் மங்கிவிடவில்லை. மத அமைப்புகள் இன்னமும் கூட தீவிரமாகப் பிரச்-சாரம் செய்து அதிகார வர்க்கத்-தினரின் ஆதரவைத் திரட்டிக் கொண்-டிருப்-பதைக் காணலாம். கருக்கலைப்பு, குளோனிங் மருத்துவ ஆராய்ச்சி, கருத்தடுப்பு சாதனங்கள் ஆகியவற்றை இப்போதும் கூட இந்த மதமோ அந்த மதமோ ஏதோ ஒன்று எதிர்த்துக் கொண்டுதான் இருக்கின்-றது. பாது-காப்பான உடலுறவு என்பது கடவு-ளால் விதிக்கப்பட்ட நியதிக்கு விரோதமானது என்று கூறி, எய்ட்ஸ் நோய் தடுப்பு முறை-களுக்கும் மதம் குந்தகம் விளைவிக்-கிறது.

சாவும் வராமல் தீர்க்க முடியாத நோய்களினால் தொடர்ந்து வேத-னைப்பட்டு, கேவலப்பட்டு வருபவர்-கள் கருணைக் கொலை செய்யப்-படு-வதையும் பெரும்பாலான மத அமைப்-புகள் கடுமையாக எதிர்க்கின்றன. மதச்சார்பற்றவை என்று கருதப்-படும் ஆஸ்திரேலியா போன்ற நாட்டு அரசு-கள் கூட ஒழுக்க நெறி பற்றி கிறித்துவ தேவாலயங்கள் மற்றும் அமைப்புகள் கொண்டுள்ள கவலை-கள், அக்கறைக்கு வெளிப்படை-யாகத் துணை போகின்-றன. என்றா-லும், அமெரிக்காவில் இந்த நிலை மிகமிக மோசமாக உள்ளது. 1970 மற்றும் 1980 களில் அமெரிக்க மத-வாத பிற்போக்கு சக்திகள் தங்களின் அமைப்புகளைப் பலப்படுத்துவதில் வியக்கத்தக்க பெரு வெற்றியைப் பெற்றன. நிதிவசதி நிறைந்த தகவல் தொடர்பு அமைப்புகள், சிந்தனை-யாளர்கள், அவர்களின் சொந்த பல்கலைக் கழகங்களையும் கூட அவை கொண்டிருந்தன. தற்போதைய நிலையைச் சற்று பாருங்கள். உல-கத்தை கடவுள் உருவாக்கினார் என்ற அவர்-களின் கதையை மறுக்கும் பொது அறிவி-யல் நிறுவனங்களை சீர்குலைக்க தந்-திரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்-டன. செல்வாக்கு மிகுந்த ஒரு தீவிர மதவாத இயக்கம் நாட்டை ஒரு கிறித்துவ மத நாடாக மாற்ற விரும்பு-கிறது. முந்தைய புஷ் அரசு நாட்டை அந்த பாதையில் வெகு தொலைவுக்கு அழைத்துச் சென்றுவிட்டது. புஷ்ஷைப் போலன்றி தாராள கருத்து கொண்ட ஒரு அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டது வலதுசாரி மத அமைப்புகளிடையே ஒரு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்-ளது. அமெரிக்காவில் நிலவும் மதவெறி உண்மையானது; அது வெளிப்-படுத்தப்-படும் பல வழிகளில் எந்தவித ரகசி-யமோ அல்லது தாராள மனப்பான்-மையோ கிடையாது.

மாறுபட்ட ஓர் உலகில், மத போத-னைகளின் யோக்கியதை பற்றி ஆராய்ச்சி மேற் கொள்வது பயனுள்ள-தாக இருக்கலாம். மதக் கோட்பாட்-டில் உறுதியளிக்கப் பட்டிருக்கும் ஒழுக்க நெறிக்கு வழிகாட்டுதல், பிரபஞ்ச இயக்கத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவு, ஆன்மீக விடுதலை மற்றும் இது போன்ற-வற்றில், எதை ஒன்றையாவது நிறைவேற்ற முடியுமா என்று நாம் கேட்கக்கூடும். இந்தப் பிரச்சினைகள் எந்த வித விருப்பு, வெறுப்பும் இன்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம். மதத்தைக் குறை கூறும் நம்மில் சிலர் தேவால-யம், மசூதி மற்றும் இதர மத வழி-பாட்டுத் தலங்களின் செயல்பாடுகள் நாட்டின் ஆட்சி அதிகாரத்திலிருந்து பிரித்து வைக்கப்படவேண்டும் என்று வாதிடுவதுடன் மனநிறை வடைந்து விடக்கூடும். ஆனால், இழப்புக் கேடாக நாம் அத்தகைய ஓர் உலகில் வாழ-வில்லை.

உண்மையான இந்த உலகில், நாடுகள் மற்றும் அரசுகள் மதச்சார்-பற்று இருப்பது என்ற கருத்தை எதிர்ப்பதற்-கான அவர்களின் சொந்த காரணங்களை தேவாலயங்களின் மத அமைப்புகளும் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில, தனிப்பட்ட மனி-தனின் ஆன்மிக விடுதலையை, அர-சியலில் அதிகாரம் செலுத்துவது என்பதில் இருந்து துல்லியமாகப் பிரித்துக் காண்பதில்லை. . மதச்சார்-பின்மையின் நோக்கமும், அரசின் நோக்கமும், மத நோக்கம் மற்றும் தனிப்பட்டவர்களின் நோக்கத்-துடன் தொடர்பு அற்று சுதந்திரமாக இருப்-பவை என்ற கருத்தில் நம்பிக்கை அற்றவர்களாக அவர்கள் இருக்கக்-கூடும். உண்மையில் நிலவும் சமூகத்-தின் பன்முகத்தன்மையை அவர்களில் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்-பது தெளிவாக தெரிகிறது. மாறாக, கட-வுளின் அருளால் தங்களின் கருத்துகள் உண்மையில் நிலை-பெறும் காலம் ஒன்று வரும் என்று அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.

அரசியல் களத்தில் மதம் உரிமை கோரும்போது, அந்த அதிகாரத்தை மதம் எங்கிருந்து பெற்றது என்று நாத்திகர்கள் கேள்வி எழுப்புவதில் வியப்பேதுமில்லை; அது முற்றிலும் நியாயமானதே. மதஅமைப்புகளும் அதன் தலைவர்களும், ஒரு கடவுளின் சார்பாக தாங்கள் அந்த உரிமையைக் கோருவதாகக் கூறினால், கடவுளே அந்த உரிமையைக் கோருகிறதா அல்லது அதன் சார்பாக அந்த உரிமையை மதமும், தலைவர்-களும் கோருகின்றனரா என்று கேட்பதும் நியாயமானதே. இந்தக் கடவுள் உண்மையில் இருக்கிறாரா? அப்படியானால் அதற்கான அத்-தாட்சி என்ன? ஒரு வேளை அது போன்ற கட-வுள் இருக்கிறார் என்றாலும், அவரது விருப்பங்கள் ஏன் சட்டங்களாக மாற்-றப்பட வேண்டும்? எந்தக் கடவுளின் சார்பாகவும் இந்த உரிமையைத் தாங்கள் கோரவில்லை என்று மதத் தலைவர்கள் கூறுவார்-களே ஆனால், மற்ற எவரையும் விட அதிக அதிகாரம் பெற்றவர்களாக எப்படி அவர்கள் இருக்கிறார்கள்? அவர்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் என்ன? முட்டாள்தனமான கருத்து கொண்டவ மதவாதிகளுக்கு அதிகாரமும், செல்வாக்கும், சலுகை-களும் அளிக்கப் படும்போதெல்லாம், நாகரிக-மாக கேலியும் கிண்டலும் செய்வது மேலானது. என்றாலும், இத்தகைய நாகரிகத்திற்கும், ஒட்டு மொத்தமாக தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாட்டு விதித்துக் கொள்வ-தற்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. டார்வினின் உயிர்த் தோற்றத்தை மறுக்காத மிதவாதிகளின் மத நம்பிக்கைகளை நாகரிகமாகவும், நற்சிந்தனையுடனும் கூட விமர்சனம் செய்வதை ஊக்கு-விக்கக்கூடாது என்று சில அமெரிக்க நாத்திகர்கள் எண்ணு-வது வருந்தத்-தக்கது. நம்மைப் பற்றியும், நாம் வாழும் பிரபஞ்சத்தைப் பற்றியும் அறி-வியல் அடிப்படையிலான கண்டு-பிடிப்புகளை ஏற்றுக் கொள்ளும் நாத்திகர்களின் இத்தகைய அணுகு முறை-யிலான வாதங்களை நம்மால் வரவேற்க இயலவில்லை. இத்தகைய விட்டுக் கொடுக்கும் நாத்திகர்கள் அறிவியல் மீது, குறிப்பாக பொது பள்ளிகளில் டார்வினின் உயிர்-தோற்றம் பற்றி கற்பிப்பது பற்றி, மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். தங்களின் இந்த நிலைக்கு பொது-மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக, அமெரிக்காவில் ஏற்பட்ட பல்வேறு-பட்ட அறிவியல் அடிப்படையிலான மனித இயல் மாற்றங்களை அவை உள்ளவாறு ஏற்றுக் கொள்வதே அறி-வுடமை என்று கருதுகின்றனர். உயிர்த்தோற்றக் கோட்பாட்டினை அதிக எண்ணிக்கை கொண்ட அமெரிக்கர்களுக்குக் கற்பிக்க வேண்-டும் என்று விரும்பும் அவர்கள் அதனை நாத்திகத்துடன் இணைத்து பேசப்படுவதை மட்டும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.

இதை ஒரு முறை நீங்கள் ஏற்றுக் கொண்டால், உங்களது அனைத்து வகையான பகுத்தறிவு மனப்பான்-மையும் காணாமல் போய்விடுகிறது. அதன் பின், உண்மை என்ன என்-பதை விட, மக்-களை எப்படி கவர்-வது என்ற நோக்-கத்தைக் கொண்-டதாகவே உங்களது அணுகுமுறை மாறிவிடும். கோடிக்கணக்-கான ஆண்டுகள் விலங்கினங்களாகத் துன்புற்ற பின் வளர்ச்சியை மனி-தர்கள் அடைந்துள்ளனர் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளும்-போது, மக்களின் பாவத்தை மன்னிக்-கும் அன்பு கொண்ட ஒரு கடவுள் உள்ளார் என்ற மத-நம்பிக்கையைப் பெற்றிருப்பது எளி-தானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்காது என்று சுட்டிக் காட்டு-வதையும் அவர்கள் விரும்புவதில்லை. மதக் கருத்துகள் மீது உயிர்த்தோற்றக் கோட்-பாடு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி கேட்கவும் அவர்கள் விரும்புவ-தில்லை. மற்றவர்களும் இதைப் போன்ற ஆபத்தானவற்றைப் பற்றிப் பேசுவதை அவர்கள் விரும்புவ-தில்லை.

ஆனால் இது ஒரு தவறான நிலைப்-பாடாகும். அறிவியல் கணக்-குப்படி உலகம் தோன்றி 4.6 பில்-லியன் ஆண்டுகள் ஆகின்றன என்-பதை ஏற்றுக் கொள்ளும் சிந்தனைத் திறம் கொண்ட மிதவாதக் கிறித்த-வர்கள் தங்கள் மதநம்பிக்கையைப் பற்றி உயிர்த்தோற்றக் கோட்பாடு ஆழ்ந்த கேள்விகளை எழுப்புவதைக் காணலாம். அவர்களிடமிருந்து இதை மறைக்க முயற்சிப்பது வீணானதும், அவர்களை அவமானப் படுத்துவதும் ஆகும். நமது பூமி 10,000 ஆண்டுகளுக்குள்தான் தோன்றியது என்பது போன்ற பல நம்பிக்கைகளைக் கொண்ட தீவிர மதவாதிகளைத் திருப்திபடுத்தி, அவர்களை அறிவியலுடன் நட்பு கொண்ட மதவாதிகளாக மாற்றும் முயற்சியும் வீணாணதே. அவர்-களைப் பொருத்தவரை, இந்த பூமியின் வயதும், ஒவ்வொரு உயிரின் தோற்றமும், அவர்களின் ஒருங்-கிணைந்த ஆன்மின நடைமுறையின் மய்யத்தில் இருக்கும் கோட்பாடு-களாகும்

எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது என்ற கொள்கை சரியான வழியல்ல. நாத்திகர்கள் அதிகமாகப் பேசாமல் அடக்கமாக இருக்க வேண்-டும் என்று கூறப்படுவதையோ, ஆற்றல் மிகுந்த முறையில் விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படு-வதையோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால் அறிவி-யலுடன் கூடிய ஆன்மிகத்தை ஆதரிக்-கும் போலி நாத்திகர்களுக்கு நாம் இடம் கொடுத்ததாக ஆகிவிடும்.

கடவுள் நம்பிக்கை நமக்கு இல்லை என்பதையும், இயற்கையை மீறிய அனைத்து வகை மதக்கோட்பாடு-களையும் நாம் ஏற்பதில்லை என்பதை-யும் விளக்கி நாம் பேசவேண்டிய நேர-மிது. மதங்கள் முற்றிலுமாக அழிக்கப்-பட்டு விடமுடியாது. நமது நோக்கமும் அதுவல்ல. என்றாலும் மதத்துடன் தொடர்புடைய பல மூடநம்பிக்கை-களை மக்களுக்கு நாம் எடுத்துக் கூற-வேண்டும். எந்த மதத்தினருக்கும் பகுத்தறிவு கிடையாது என்பதையும் கொடுமை, சோகம், அறியாமை மனித உரிமை மறுப்பு அல்லது மீறல் ஆகியவற்றை அனைத்து மதங்களும் வளர்க்கவே செய்கின்றன என்பதையும் நாத்திகர்களான நாம் தெளிவாக எடுத்துக் கூறத்தான் வேண்டும். மதத் தலைவர்கள் ஒழுக்க நெறியில் நமக்கு வழிகாட்டிகள் அல்ல. ஒழுக்கத்தைப் போதிக்கும் அதிகாரத்தை மதபோதகர்-களுக்கும், இமாம்களுக்கும், சாமியார் களுக்கும், கடவுள் மனிதர்களுக்கும் அளிக்கப்பட்டு இருப்பதை நாம் தட்டிக் கேட்கத்தான் வேண்டும்.

(நன்றி: ‘தி ஆஸ்திரேலியன் அதிஸ்ட்’ – நவம்பர் – டிசம்பர், 2009
மொழியாக்கம்: த.க.பாலகிருட்டிணன்)

அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால்!

திசெம்பர் 26, 2009

அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால்!

பெரியார் திடலில் அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு தொடங்கியது. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அறிவியல் மனப்பான்மை, மனித நேயம் கொண்ட புதிய சமுதாயத்தை நவீன சாதனங்கள்மூலம் உருவாக்குவோம்!

அகில இந்தியப் பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் 7 ஆவது இந்திய மாநாட்டு மலரை விஜயவாடா நாத்திக மய்யத்தின் இயக்குநர் டாக்டர் விஜயம் வெளியிட்டார் (சென்னை, பெரியார் திடல், 26.12.2009).

சென்னை, டிச. 26-_ அறிவியல் மனப்பான்மை, மனித நேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உரு-வாக்குவோம் என்று இன்று சென்னை பெரி-யார் திடலில் தொடங்-கிய பகுத்தறிவு சங்கங்-களின் கூட்டமைப்பின் 7 ஆவது தேசிய மாநாட்-டில் திராவிடர் கழக தலை-வர் தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவித்தார்.

வீரமணியின் உரை: மாநாட்டை தொடங்கி வைத்து கி.வீரமணி அவர்கள் இன்று ஆற்றிய உரை வருமாறு:-

பெரியாருடைய நிலமாகிய தமிழகம் ஒரு பகுத்தறிவு மாநிலம். இது மனிதநேய மாநிலம்; சமூகநீதி மாநிலம்; இவற்றையெல்லாம் குறிப்பது சுயமரியாதை இயக்கம் என்பதாகும். இப்பொழுது மின்னி-யல் ஊடகங்கள்மூலம் செய்திகள் பரவுகின்றன. இப்பொழுதுள்ள தொலைத்தொடர்பு ஊட-கங்கள் வரப்-போவ-தைப் பற்றி 50, 60 ஆண்டு-களுக்கு முன்பே பெரியார் தொலைநோக்-காகக் கூறினார். உயர்-படிப்புப் படிக்காத பெரி-யார் இவற்றையெல்லாம் கூற முடிந்ததற்குக்காரணம், அவர் எதையும் பகுத்தறிவு அடிப்படையில் கண்டார் என்பதுதான். மூட நம்பிக்கையை வெளிப்படுத்துவதில் மறைந்த நண்பர் பிரேமானந்த் முன்னோடியாகத் திகழ்ந்தார். விஞ்ஞானிகள் சாய்பாபாவிற்குப் பணியும் காலத்தில் பிரேமானந்த், அந்தச் சாமியாரின் உண்மையான போலித்தனத்தை வெளிப்படுத்தினார். அண்மையில் காஞ்சிபுரத்தில் அர்ச்சகர் ஒருவர் கருவறையில் பல பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினார். அவர் கடவுளின் தண்டனையைப்-பற்றிக் கவலைப்படவில்லை; கருவறையில் இருப்பது கல் என்று அவருக்குத் தெரியும் [பாதிரியார்கள் அமெரிக்காவில் இல்லை சென்னையிலேயே பல பெண்களை அவ்வாறே நடத்தியுள்ளர்கள். வி ஹியூம்ஸ் என்ற காமக்கொடூரனும் இதே சென்னையில் நூற்றுக் கணக்கான சிறுமியர்-சிறுமிகளை பாலியல் வன்கலவி செய்ததுடன், வரும் அந்நிய நாட்டினருக்கும் பகிர்ந்தளித்துள்ளான். கொசுரு – பாலியில் படம் எடுப்பது, இணைதளத்தில் போடுவது. எல்லாமே சென்னையில் தான் நடந்தன. இந்த நாத்திகம் இதைப் பற்றி மூச்சு விடாது].

‘FIRA’ ஏழாவது மாநாட்டினை தொடங்கி வைத்து கி. வீரமணி உரையாற்றுகிறார் (சென்னை, பெரியார் திடல், 26.12.2009)

அமெரிக்காவின் மூட நம்பிக்கை எதனால்? நிஷீஷீபீ ஷ்வீtலீஷீut நிஷீபீ எனும் நூலில் ஒருவர் நல்லவராக இருப்பதற்கு மத நம்பிக்கை தேவை-யில்லை என்பது விளக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா செல்வச் செழிப்புமிக்க நாடாக இருக்கலாம். ஆனால், மூட நம்பிக்கையில், மத நம்பிக்-கை-யில் இருந்து அவர்கள் இன்னும் விடுபட இல்லை; இப்பொழுது மெல்ல மெல்லச் சுதந்திரமாகச் சிந்திக்-கிறார்கள். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்-பட்ட பின்பு, ஒபாமா ஆற்றிய வுரையில், அமெரிக்கா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் உரியது எனக் கூறினார்.

இந்து-விரோத நாத்திகம்: இந்து மதத்தில் இருந்து ஜாதியைக் கழித்து-விட்டால் கிடைப்பது பூஜ்யம். இந்து மதத்தின்-படி-யான சமுதாயம் படிநிலை ஏற்றத் தாழ்வைக் கொண்-டது என பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் கூறி-யுள்ளார். இந்தச் சமுதாயத்தை மாற்றியமைக்க வேண்டும். ஜாதிக்கு மூல காரணமான கடவுளை ஒழிக்கவேண்டும் என்றார் தந்தை பெரியார். பெரியார் கூறியுள்ளபடி, கடவுளை மறந்து மனித நலத்தை எண்ணி உழைக்கவேண்டும். அரசியல் வேற்றுமை கடந்து வலிமையான பகுத்தறிவு இயக்கத்தை நாம் வளர்க்கவேண்டும். தொலைக்காட்சி போன்ற நவீன சாதனங்கள்மூலம் நம் மனிதநேயப் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பவேண்டும் என்று கூறினார்.

பகுத்தறிவினால் கல்வி கொடுக்கமுடியவில்லை: இந்தியாவில் பல கோடிப் பேர் போதுமான கல்வியறிவு பெற்றவர்களாக இல்லை.உலகத்தின் உணமைகளை அறியாதவர்களாக அவர்கள் உள்ளனர்.இதனால் அவர்கள் அர்ச்சகர்கள், மந்திர-வாதிகள், சாமியார்கள், பூசாரிகள், ஜோதிடர்-கள், குறி சொல்லிகள் போன்ற மதவாத சக்திகளால் நம் மக்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். இதனால் மூட நம்பிக்கையில் பெரும்பாலான மக்கள் மூழ்கிக் கிடக்கின்றனர். சாதாரண மக்களை தந்திரமாக ஏமாற்றி அவர்களைச் சுரண்டி பிழைப்பதையே மதவாதிகள் தொழிலாக கொண்டுள்ளனர். இதுபோன்ற சமூகக் கிருமிகளிடமிருந்து அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காக பொதுகூட்-டங்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவைகளை நடத்தி பொது-மக்களை விழிப்புணர்ச்சி பெற வைப்பது பகுத்தறி-வாளர்களின் கடமை ஆகும். 1976 இல் கொண்டு வரப்பட்ட 42 ஆவது இந்திய அரசமைப்புச் சட்டம் இதனை ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகவே வரையறுத்துள்ளது. ஆனால் அரசு அதிகார வர்க்கத்தில் உள்ள மூத்த அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை இக்கடமையிலிருந்து விலகி நடப்பது வருத்தமளிக்கிறது. ஏவுகணைகள், ராக்கெட்டுகள் போன்ற விஞ்ஞானத்தின் உச்சபட்ச ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கூட அதனை விண்ணில் செலுத்துவதற்கு முன் பூஜைகள் நடத்துகின்றனர் என்பது கேவலமான நடவடிக்கை ஆகும்.

அகில இந்திய பகுத்தறிவாளர் கழக (7FIRA) கூட்டமைப்பு மாநாட்டிற்கு திரண்டிருந்த பேராளர்கள் (சென்னை, பெரியார் திடல், 26.12.2009)

காவல் நிலையத்தில் ஆடு வெட்டுவதா? அதேபோல் மக்களைக் காப்பாற்றுவதற்காக உள்ள காவல் துறையினர் அவர்கள் பணி புரியும் காவல் நிலையங்களை ‘ஆவிகளிடமிருந்து’ காப்பாற்று-வதற்காக ஆடுகள் வெட்டிப் பலி கொடுக்கும் அநியாயங்களை என்ன சொல்வது! இவ்வாறு செய்வ-தன் மூலம் இதுவரை எந்தப் பிரச்சினைக்காவது தீர்வு கண்டார்களா? தீயவழிகளில் ஈடுபட்டு பணம் சம்பதிப்பவர்கள் அதற்கு பரிகாரம் தேடும் விதமாக அடுத்தவனின் பணத்தை வைத்து இவர்கள் கோயில்களுக்கு செலவு செய்து வரும் கொடுமை இங்கே தொடர்ந்து கொண்டிருக்கிறது.இது அவர்களால் நம்பப்படும் கடவுளுக்கு லஞ்சம் கொடுபதுதானே? சொல்லப்-போனால் மனிதனின் லஞ்ச நடவடிக்கை இது போன்ற கோயில் பூஜைகளிலிருந்துதான் தொடங்-கு-கிறது என்று கூறலாம். ஆனால் இதே காரியங்களை பகுத்தறிவாளர்கள் அணுகும் முறை முற்றிலும் வேறு-பட்டுள்ளது. பகுத்தறிவாளர்களால்தான் இது-போன்ற குருட்டு நம்பிக்கைகளை அழித்தொழித்து மக்களை விழிப்புணர்ச்சி அடையச் செய்ய முடியும். அதனால்-தான் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட இந்த மகத்தான பணி மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாறத் தொடங்கி உள்ளது என்று கூறினார். [முஸ்லிம்கள் மாடு, ஒட்டங்கள் வெட்டுவது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ஏன்?]

அ.இ. பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் மாநாடு: அகில இந்தியப் பகுத்தறிவாளர் கூட்டமைப்பின் (திமிஸிகி) 7 ஆவது இந்திய மாநாடு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் இன்று (26.12.2009) காலை 11 மணிக்குத் தொடங்கியது. மாநாட்டுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெருமக்கள், பிரதிநிதிகள் வந்திருந்தனர். மாநாட்டுக்கு இவ்வமைப்பின் அகில இந்தியத் தலைவர் நரேந்திர நாயக் தலைமை வகித்தார். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வா. நேரு வரவேற்புரையாற்றினார். மாநாட்டுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு விழாக் குழுவினரால் சால்வை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்விக்கப்பட்டது. தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் பொதுச்-செயலாளர் வீ. குமரேசன் நிகழ்ச்சிகளை ஒருங்-கிணைத்து இணைப்புரை வழங்கினார்.

நரேந்திர நாயக், தலைவர் உரை: கூட்டமைப்பின் தலைவரும், மாநாட்டின் தலைவருமான நரேந்திர நாயக் தமது தலைமை-யுரையில் குறிப்பிட்டதாவது: இக்கூட்டமைப்பின் நிறுவனர் பிரேமானந்த் அண்மையில் இறந்தார்; வழி-காட்டி-யாகத் திகழ்ந்தார், அவரை நினைவுகூர்வோம். இப்பொழுது இக்கூட்டமைப்பில் 70 அமைப்புகள் உள்ளன. அறிவியல் பார்வை, மனித நேயம், சமயச் சார்பின்மை ஆகியவை இக்கூட்டமைப்பின் நெறிகள். தெய்வீக அதிசயங்களை வெளிப்படுத்துவது எனத் தொடங்கியபொழுது பகுத்தறிவு இயக்கம் நன்கு தெரியப் படலாயிற்று. டாக்டர் ஆபிரகாம் கோவூர் இவ்வகையில் பல இடங்களில் செய்முறையின் மூலம் பகுத்தறிவுச் சிந்தனையைப் பரப்பினார். தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கம் மக்கள் இயக்கமாக வளர்ந்தது; பெரியாருக்கு வணக்கம் தெரிவிக்காதவர் தமிழக ஆட்சிக் கட்டிலில் எவரும் இலர். நம்மிடையே உள்ள வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபடுத்தும் கூறுகளைக் கொண்டு செயல்-படுவோம்.  இன்று, ஊடகங்கள் மூட நம்பிக்கையைப் பரப்பு-வோரிடம் உள்ளன. அறிவியலை அவர்கள் பயன்-படுத்துவது வருந்தத்தக்கது.  நாம் பல இடங்களுக்குச் சென்று அறிவியலைப் பரப்பவேண்டும்; அற்புதங்களைப் பொய்யெனக் காட்டவேண்டும். கருநாடகத்தில், ரவிசங்கர் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை அரசே பாராட்டி வளர்ப்பது வேதனைக்குரியது. மந்திரமா? தந்திரமா? போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி போலித்தனங்களை, பொய்களை வெளிப்படுத்துகிறோம். ஆனால், புதிய பொய்கள் வளர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ‘யோகா’ என்பது எல்லா நோய்களையும் குணப்படுத்தும் எனக் கூறத் தொடங்கியுள்ளனர். மூட நம்பிக்கையைப் பரப்புகிறவர்கள், அண்மைக்-காலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். நாம் பகுத்தறிவைப் பயன்படுத்துவதற்கு அதைப் பயன்படுத்தவேண்டும். புதிய இளைய தலைமுறையை வளர்க்கவேண்டும் என்று கூறினார்.

நாத்திக மாநாடு மலர் வெளியீடு: மாநாட்டு மலரை விஜயவாடா நாத்திக மய்ய இயக்குநர் டாக்டர் விஜயம் வெளியிட்டார். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் கி. வீரமணி, பி. சந்தர் (நியூடெல்லி) ஆகியோர் மலரைப் பெற்றுக்கொண்டனர்.

இன்று (26.12.2009) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர் கழக (7tலீ திமிஸிகி) கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு மலரை விஜயவாடா நாத்திக மய்ய நிருவாக இயக்குநர் டாக்டர் ஜி.விஜயம் வெளியிட்டார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பி.சந்தர் (டெல்லி) ஆகியோர் மலரை பெற்றுக் கொண்டனர்.

….