அண்ணாமலையைக்கடுமையாகவசைப்பாடியது: மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிக மோசமாக பேசியுள்ளார். போலீஸ் வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு ஓடி வந்த அண்ணாமலை திமுகவை பற்றி பேசுகிறார். பிரான்சில் வாங்கிய வாட்சை இந்தியாவில் கட்டிக்கொண்டு தேச பக்தியை பற்றி பேசுகிறார். அவர் தாய் அவரை எப்படி பெற்றெடுத்தார் என்று மிக மோசமாக விமர்சித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை உருவ கேலி செய்து பேசியது அதிமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. கவர்னரை அவதூறாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் கடந்த சில நாட்களாக பேசி வரும் தி.மு.க,வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்[1]. இது குறித்து அவர் கூறியதாவது[2]: கவர்னர் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய அந்த தரம் கெட்ட வார்த்தைகள் தி மு கவின் ஒப்புதலோடே பேசப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்யும்.
சிவாஜிகிருஷ்ணமூர்த்திமற்றும்ஆர்.எஸ். பாரதிஆகியோர்திமுகதலைமையின்ஒப்புதலோடு, ஆசியோடுதான்ஆளுநரைதரக்குறைவாக, கொலைமிரட்டல்தொனியில்பேசியுள்ளனர்: “சிவாஜிகிருஷ்ணமூர்த்திமற்றும்ஆர்.எஸ். பாரதிஆகியோர்திமுகதலைமையின்ஒப்புதலோடு, ஆசியோடுதான்ஆளுநரைதரக்குறைவாக, கொலைமிரட்டல்தொனியில்பேசியுள்ளனர்என்பதுதெளிவாகிறது. தமிழககாவல்துறைதலைவர் ,சென்னைமாநகரஆணையர்உடனடியாகஇந்தநபர்கள்மீதுகடும்நடவடிக்கைஎடுத்துகைதுசெய்யவேண்டியதுஅவசியம்மட்டுமல்லஅவசரமும்கூட. உண்மையில், முதல்வர்ஸ்டாலினுக்குஇந்தபேச்சுகளில்உடன்பாடுஇல்லையெனில், சிவாஜிகிருஷ்ணமூர்த்திமற்றும்ஆர்எஸ்பாரதிஇருவரையும்கைதுசெய்யஉத்தரவிடுவதோடு, திமுகபொதுகூட்டங்களில்அமைச்சர்களின்முன்னிலையில்இந்தகருத்துக்களைகூறியிருப்பதற்குபொறுப்பேற்றுதமிழகமக்களிடம்மன்னிப்புகேட்கவேண்டும். இந்தஇருவரையும்திமுகவைவிட்டுநீக்கவேண்டும். இல்லையேல், ஆளுநர்குறித்தஅவதூறுகள்மற்றும்கொலைமிரட்டல்களுக்குமுதல்வர்ஸ்டாலின்பொறுப்பேற்கவேண்டும்,”. இவ்வாறு அவர் கூறினார்.
திக–திமுகவினரின்கெட்டவார்த்தைபாரம்பரியம்:
தி.மு.க..வின் துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, தேர்தல் பரப்புரையின் போது, கள்ள உறவில் பிறந்த குறைப் பிரசவம் தான் எடப்பாடி பழனிசாமி என தமிழக முதல்வரின் பிறப்பைப் பற்றி அருவருப்பான வகையில் பேசியுள்ளார்.
தி.மு.க.வின் தலைவர் அண்ணாதுரையே இம்மாதிரியான பேச்சுகளுக்கு அடித்தளம் அமைத்தவர். காந்தியார் மீரா பாயுடனும், சுசிலாக்களுடனும், சத்காரியாதிகளிலே ஈடுபட்டுச் சரோஜினிகளின் பராமரிப்பில் பிர்லா மாளிகையில் இருந்தார் என எழுதியவர்.
1962 அக்டோபர் மாதம் 23ந் தேதி பாரத பிரதமர் நேரு இலங்கை விஜயத்தின் போது, சிறிமாவோ பண்டாரநாயக்காவை சந்தித்து, ஒரு மணி நேரம் விவாதித்த செய்தியை, அண்ணாதுரை, தம்பி, நேருவோ மனைவியை இழந்தவர், சிறிமாவோ கணவனை இழந்தவர், இருவரும் ஒரு மணி நேரம் தனிமையில் சந்தித்தார்கள் என்றால் என்ன நடந்திருக்கும் என சிந்தித்து பார் தம்பி என கட்டுரை எழுதியவர்.
1962-ல் சேலத்தில் நடந்த தி.க. மாநாட்டில் மாற்றான் மனைவி மற்றொருவனை விரும்பினால் அதை குற்றமாக கருத கூடாது என தீர்மானம் இயற்றிய ஈவெ. ராமசாமி நாயக்கர்.
சேலத்தில் நடந்த தி.முக. பொதுக் கூட்டத்தில், அண்ணாதுரை, சினிமா நடிகையின் கற்பு பற்றி கீழ்தரமாக விமர்சனம் செய்தவர். அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல என கூறியது மட்டுமில்லாமல், அவள் தபால்நிலையத்தில் உள்ள மைக்கூடு, அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், நானும் பயன்படுத்தினேன் என்றார்.
சட்டசபையில் திராவிட நாடு எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் திருமதி அனந்தநாயகிக்கு பெண் உறுப்பினரிடம் பாவாடை நாடா பற்றி விரசமாகச் சொன்னவர் கருணாநிதி.
மதுரையில் இந்திரா காந்தி வருகை தந்த போது, கருப்பு கொடி ஆர்பாட்டம் என்ற பெயரில் தாக்குதல்களை நடத்தியவர்கள் தி.முக.வினர்.
தாக்குதலின் போது இந்திரா காந்தியின் நெற்றியில் கல் பட்டு ரத்தம் வழிந்தது. இது பற்றி கருணாநிதி முன் வைத்த விமர்சனம், அம்மையாருக்கு மாதவிடாய் ஏற்பட்டு இருக்கும் என்ற ஈனத்தனமாக விமர்சித்தவர்.
1972ல் எம்ஜிஆர் திமுக விலிருந்து பிரிந்து கணக்கு கேட்ட போது, கருணாநிதியின் பதில்களில் முக்கியமான பதில், ‘யாரிடம் கேட்கிறார் கணக்கு, போய் லதாவிடம், சரோஜா தேவியிடம், மஞ்சுளாவிடம் கணக்குக் கேள்’ என்பதுதான்.
அன்பழகனை ஜெயலலிதா உதவிப் பேராசிரியர் என்று குறிப்பிட்டு பேசியதற்கு (திமுகவினர் அன்பழகனை ‘பேராசிரியர்’ என்றே பல காலம் கூறி வந்தனர். சமீபத்தில் தான் ஜெயலலிதா போட்டு உடைத்தார். அவர் கடைசியாக வகித்த பதவி ‘உதவிப் பேராசிரியர்’ என்று கூறியதற்கு, அன்பழகன் சட்டசபையிலேயே “எனக்கு நான் முன்பு செய்த தொழில் தெரியும் உங்களுக்கு உங்கள் பழைய தொழில் தெரியுமா” என்று விரசமாகப் பேசினார்.
கல்லக்குடியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடும் விமர்ச்சனம் செய்தார். அதில், அவர் எடப்பாடி இல்ல. டெட்பாடி.
உதயநிதி ஸ்டாலின் – முதல்வர் பதவிக்காக, சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து வந்தாரு. விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என்று நக்கல் நையாண்டி செய்தார்.
“அழுக்குவார்த்தைகள்: தூற்றுதல்மற்றும்துஷ்பிரயோகத்தின்கலாச்சாரவரலாறு” – வெங்கடாசலபதி: 07-01-2017 அன்று மாலை, சென்னை, சென்னை மேம்பாட்டு ஆய்வுக் கழகத்தின் பேராசிரியர் வெங்கடாசலபதி அவர்களால் “அழுக்கு வார்த்தைகள்: தூற்றுதல் மற்றும் துஷ்பிரயோகத்தின் கலாச்சார வரலாறு” வழங்கப்பட்டது. அவர் விசித்திரமான, கோபமான மற்றும் வினோதமான சூழ்நிலைகளில் மக்களால் துஷ்பிரயோகம், சாபம், பெயர்-அழைப்பு, கெட்ட மொழி பயன்படுத்துதல் போன்றவற்றைக் கையாண்டார். 19 ஆம் நூற்றாண்டில், ஷேக்ஸ்பியரில் தோன்றிய அழுக்கு வார்த்தைகள் தாமஸ் பவுட்லரால் அகற்றப்பட்டு “பவுட்லெரிசடோயன்” என்று அழைக்கப்பட்டது. அதே வழியில், பிரிட்டிஷ் அரசாங்கம் சில பகுதிகளை வெளியேற்றிய பிறகு சில தமிழ் இலக்கியங்களை அனுமதித்தது. கமல்ஹாசனின் “அபூர்வ ராகங்கள்” என்ற வார்த்தையில் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிடும் இலக்கியங்களை விட சினிமாக்களில், அரிதாகவே மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. அவர் தேர்ந்தெடுத்த எடுத்துக்காட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டவை, இது போன்ற மோசமான மொழியைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள், மற்றவர்கள் பயன்படுத்தவில்லை. திராவிடத் தலைவர்கள் மேடைகளில் எப்படி அநாகரிகமான, ஒழுக்கக்கேடான வார்த்தைகளால் அவதூறாகப் பயன்படுத்தினார்கள் என்பதை வசதியாக அடக்கி வைத்திருந்தார். பெண்கள் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்வது போல், இயற்கையில் “ஆணாதிக்கம்” போன்ற துஷ்பிரயோகங்களை அவர் பின்பற்ற முயன்றார். அவர் லாவகமாகவும், முரட்டுத்தனமாகவும், வாய்மொழியாகவும் இருந்தபோதிலும், “அடப்பாவி” என்பதைத் தவிர, எந்த ஒரு மோசமான வார்த்தையையும் அவர் ஒருபோதும் உச்சரிக்கவில்லை. அவர் நான்கு வார்த்தைகளை குறிப்பிட்டார், சில உதாரணங்களை மேற்கோள் காட்டி “F….K” என்ற வார்த்தை. முட்டாள், தட்டான், போர்ச்சுகீசியர் பறவர்களை, முகமதியர் திட்டுவதால் தான் மதம் மாறினர். அதாவது, சேவியர், பாதுகாப்பேன் என்ற சரத்துடன் தான் அவர்களை மதம் மாற்றினார்[3].
10 ஆண்டுகளுக்குமுன்பு (2008) பெரியாரைசெருப்பால்அடிப்பேன்என்றுக்கூறியதைபொறுத்துரௌத்திரம்பழகாததன்விளைவைதான்தற்போதுஅனுபவிப்பது (2018): ஆரூர் புதியவனின் “சொற்களால் ஒரு சுதந்திரப் போர்” நூல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி எம்.பி நூலை வெளியிட்டதுடன், சிறப்புரை நிகழ்த்தினார். ஜி.எஸ்.டி., முத்தலாக் என எல்லா திசைகளிலும் மக்களை ஒடுக்கும், அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடைபெறுவதாக குறிப்பிட்ட கனிமொழி, இவைகள் குறித்து பேசாததன் விளைவாக நமது மௌனமே நம்மை அழித்துவிடும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழன் ரௌத்திரம் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் தான் இந்த நிலையில் தமிழன் உள்ளதாகக் கூறிய கனிமொழி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை நாம் பொறுத்துக் கொண்டு ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவித்து வருவதாக அதே நூல் வெளியீட்டு விழாவில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதை நினைவுக்கூர்ந்து அது சரியான கருத்து என்றார். சுயமரியாதையை இழந்துவிட்டு ஏதுமில்லை என்றுக் கூறிய கனிமொழி, நம் வாழ்க்கையில் வெள்ளை என்ற ஒளி உருவாக வேண்டும் எனில் நாம் கருப்பில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றும், பெரியார் என்ற கருப்புச்சட்டை இல்லாமல் விடியல் இல்லை என்று குறிப்பிட்டார்.
ஆண்டாள்எந்தசாதியில்பிறந்திருந்தால்என்ன?: ஜாதி என்ற சொல்லையே அழிக்க வேண்டும், ஜாதியே இல்லாத நிலையை உருவாக்குவதே திராவிட அரசியலின் அடிநாதம் என்றுக் கூறிய கனிமொழி, ஜாதியைக் கொண்டு ஒருவன் ஒருவரை ஒடுக்கினால் அதையே ஆயுதமாக தூக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டார். நாம் தூக்க வேண்டிய ஆயுதம் எதுவென தீர்மானிப்பது எதிரியே என்றும் கனிமொழி தெரிவித்தார். ஜாதி இல்லை என்று எல்லோரும் சொல்கிறோம், எந்த ஜாதியில் பிறந்தவரும் என்னை வந்து சேரலாம் என்று கண்ணபிரான் கூறுவதாக கீதை சொல்கிறது எனில், ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன? ஆண்டாள் பிறப்பால் தலித்தாக இருந்திருக்கலாம், எந்த சாதியாகவும் இருந்திருக்கலாம் எதுவாய் இருந்தால் என்ன? அதில் என்ன பிரச்சனை எனவும் கனிமொழி குறிப்பிட்டார். இப்படிப்பட்ட விவாதங்களை நிகழ்த்தவில்லை எனில், பயந்திருப்போம் எனில், நிச்சயமாக தமிழினம் சுயமரியாதை அற்ற இனமாக, அடையாளம் அற்ற இனமாக, எதையெல்லாம் போராடி சாதித்தோமோ அதையெல்லாம் இழந்துவிடும் இனமாக மாறிவிடும் சூழல் நிலவுவதாக கனிமொழி தெரிவித்தார்.
கடவுளைஎதிர்த்துபேசிப்பேசிதான்கருணாநிதிக்குபேசமுடியாமல்போய்விட்டதாகசிலர்பேசுவதாகவேதனைதெரிவித்தகனிமொழி: கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி என்று தெரிவித்தார். தனது தாயார் கோவிலுக்குச் செல்வது குறித்து சிலர் கேட்பதாகவும், தனது தாயார் கோவிலுக்கு செல்வதற்கான உரிமைக்காகவும் தான் போராடுவதாக தெரிவித்தார்[1]. நிகழ்வின் போது தனது வீட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு கனிமொழி பேசினார். “இப்போதும் இருவரும் (கருணாநிதி, கனிமொழி) கடவுளை மறுப்பது ஏன்?” என தனது தாயார் கேட்டதாகவும், “தலைவர் (கருணாநிதி) தற்போது (கடவுள் விடயத்தில்) தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[2]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று குறிப்பிட்டார்[3]. மேலும், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்[4].
15-01-2018 கனிமொழிபேச்சு: ஆரூர் புதியவனின்[5] புத்தக வெளியீட்டின் போது, இவ்வாறு கனிமொழி பேசியது பல உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. ராம கோபாலன், “இவர்கள் எல்லோருமே, தங்களது பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகின்ற கூட்டம்”, என்று பேசியதுண்டு. அதை கனிமொழி இப்பொழுது ஒப்புக் கொண்டுள்ளார் என்றாகிறது. அம்மாவின் “சாமி கும்பிடுகின்ற உரிமைக்கு”. இவர் என்ன போராடுவது? அப்பொழுது அவ்வுரிமையை யார் பறித்தது என்ற கேள்வி எழுகின்றது. நாத்திக துணைவன் அவ்வாறு தடுத்துக் கொண்டிருந்தால், அது அவனது ஆணாதிக்கத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது. 93 வயதாகியும் துணைவியை ஆட்டிப் படைக்கிறார் என்றால், அதை மகள் எடுத்துக் கஆட்டவேண்டும். மாறாக அவரது உரிமைக்குப் போராடுகிறேன் என்றால், தந்தையை எதிர்த்தாப் போராடப் போகிறார்?
“கடவுளைஎதிர்த்துபேசிப்பேசிதான்கருணாநிதிக்குபேசமுடியாமல்போய்விட்டது”: “கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி”, என்ற போதும் அவரது மனம், மனசாட்சி உறுத்துவதை அறியலாம். உதவியாளர் விபூதியை வைப்பதற்கு கருணாநிதி ஏன் அனுமதிக்க வேண்டும், பிறகு ஏன் அழிக்க வேண்டும்? அப்படியென்றால், வைத்தால் ஏதோ பலன் கிடைக்கும் அன்ற ஆசை, நப்பாசை உள்ளுக்குள் இருக்கிறது என்றாகிறது. முதல் நாத்திகப் பழமான, கனிக்கு அத்தகைய நம்பிக்கையே இருக்கக் கூடாது ஆயிற்றே? யாரோ சொன்னார்கள் என்றால் பலித்து விடுமா என்ன? அதென்ன சாபமா, செய்வினையா, திருஷ்டியா, ….அதையெல்லாம் நம்ப வேண்டிய அவசியமே இல்லையே? பிறகு, அப்படி நம்பி வருத்தப் படுவது எடைக் காட்டுகிறது? வைத்த விபூதியையேத் துடைத்துப் போடும் அளவிற்கு நாத்திகம்-பகுத்தறிவு ஊறியிருக்கும் போது, இதெல்லாம் ஒரு விசயமா என்ன?
கருணாநிதியின்மவுனம்கூடநாத்திகம்பேசும்: “கடவுள் விடயத்தில் தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[6]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று கனிமொழி குறிப்பிட்டார்[7]. அதாவது ராஜாத்தி அம்மாள் கோவில்-கோவிலாக சென்று, கும்பிட்டு, அர்ச்சனை செய்து, பிரசாதம் வாங்கி வருவார், புருடன் சாப்பிடுவான் என்று, ஆனால் சாப்பிட்டப் பட்டதா-இல்லையா என்பது ரகசியம். பிறகு, சாய் பாபா வந்தபோது ஏன் காலில் விழுந்து கும்பிட வேண்டும்? எப்படியோ கனிமொழியின் மனம், மனசாட்சி உறுத்த ஆரம்பித்து விட்டது. அதனால், இந்த அளவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாக உள்ளது போலும்.
[5] பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி, சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், தமுமுக வின் மாநிலச் செயலாளர், மக்கள் உரிமை வார இதழின் இணை ஆசிரியர்.
மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (2)!
திமுகவினரின் கருத்தைத் தொகுத்து, அதே நேரத்தில் தீர்ப்பளிக்கும் முறையில் கருணாநிதி பேசியது கவனிக்க வேண்டிய விசயமாக இருக்கிறது. காங்கிரஸைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்[1], ஆனால், பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டால் நல்லது என்றும் பேசியிருக்கிறர்கள். தினகரன் அவரது பேச்சை வெளியிட்டுள்ளது[2]. பொதுவாக நக்கீரன் அம்மாதிரி வெளியிடும், ஆனால், இப்பொழுது சுருக்கத்தை வெளியிட்டுள்ளது[3]. கருணாநிதி செய்தியாளர்களிடம் வழக்கம் போல பதில் சொல்லி சமாளித்திருக்கிறார்[4]. பிஜேபியும் இல்லை, காங்கிரஸும் இல்லை எனும் போது, வேறு யாடுடன் கூட்டு என்பது விந்தையாக இருக்கிறது[5]. ஆங்கில ஊடகங்கள் மட்டும் திட்டவட்டமாக பிஜேபி அல்லது காங்கிரஸ் கூட, கூட்டு இல்லை என்று தெரிவித்திருப்பது நோக்கத்தக்கது[6]. இதனை நேற்று இரவே (15-12-2013) ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டு விட்டன.
ஒரு இயக்கத்தையே, ஒரு பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தில் சிக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார்யார் என்று எனக்கு இன்னமும் நன்றாகத் தெரியும்: “நீங்கள்இந்தப்பொதுக்குழுதீர்மானங்கள்மூலமாகஅனுமதித்திருக்கின்றஅந்தக்குழுவிலேஇடம்பெறுகிறவர்கள், அந்தக்குழுயாரிடத்திலேதன்னுடையமுடிவினைத்தெரிவிக்கவிரும்புகிறதோ, அந்தமுடிவைப்பற்றியோசித்து, இறுதிமுடிவுஎடுக்கவேண்டியஇடத்திலேஇருக்கின்றநானும், அன்பழகனும், ஸ்டாலினும்அத்தனைபேரும்இவைகளைஎல்லாம்மறந்துவிடமாட்டோம்.மறந்துவிட்டுஏமாந்துவிடாதீர்கள்
இந்திய மீனவர்களைக் கூட பாதுகாக்க முடியாத நிலையிலே இருக்கிறோம்: “இதையெல்லாம்விடமுக்கியமாகஇலங்கைத்தமிழர்பிரச்சினையில்இன்றையமத்தியகாங்கிரஸ்அரசால்நாங்கள்எந்தஅளவிற்குஏமாற்றப்பட்டோம்என்பதும், தொடர்ந்துதாக்கப்படுகின்றஇந்தியமீனவர்களைக்கூடபாதுகாக்கமுடியாதநிலையிலேஇருக்கிறோம்என்பதும்மறந்துவிடக்கூடியஒன்றாஎன்ன? ஆகவே, உங்களுக்குசொல்லிக்கொள்கிறேன். இவைகளைஎல்லாம்மறந்துவிட்டுநாங்கள்மீண்டும்காங்கிரசுடன்சேருவோம்என்றுதயவுசெய்துநீங்கள்எண்ணவேண்டாம்[7].
இரண்டு கட்சிகள் விடப்பட்டு விட்டன – தனித்து நிற்போம்: “நம்மோடுஅணிசேரஎந்தக்கட்சியும்விரும்பாவிட்டாலும்கூட, நாம்அதற்காகக்கவலைப்படப்போவதில்லை. 75 இலட்சம்பேர்கட்சிஉறுப்பினர்களாகஇருக்கிறார்கள். அந்த 75 லட்சம்பேரும், அவருடையவீட்டார், குடும்பத்தார், உற்றார்உறவினர்களைஎல்லாம்சேர்த்துப்பார்த்தால்அந்தஎண்ணிக்கைகோடிக்கணக்கில்வரும். அவைகளைஎல்லாம்நாங்கள்
நான் தலைவன் என்ற அந்த முறையிலே, அந்த தகுதியைக் கூட மறந்து விட்டு உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்: “இன்னும்சொல்லப்போனால், நான்தலைவன்என்றஅந்தமுறையிலே, அந்ததகுதியைக்கூடமறந்துவிட்டுஉங்களைக்கெஞ்சிக்கேட்கிறேன். கழகத்தை, மாற்றாருக்குவிலைபேசிவிடாதீர்கள்.
அதே நேரத்தில் ஒரு தேர்தல், நமக்குச் சோதனை:ஆனால்அதேநேரத்தில்ஒருதேர்தல், நமக்குச்சோதனை. என்னசோதனைஎன்றால், நாம்எந்தஅளவிற்குஒற்றுமையாகஇருக்கிறோம், எந்தஅளவிற்குநாணயமாகஇருக்கிறோம், எந்தஅளவிற்குஒருவரையொருவர்காட்டிக்கொடுக்காமல்இருக்கிறோம், எந்தஅளவிற்குஒருவரையொருவர்வீழ்த்தாமல்நல்லஎண்ணத்தோடுபழகிக்கொண்டிருக்கிறோம்என்பதைஅளக்கும்கருவி. நாளையதினம்எந்தஅணியோ,எந்தக்கட்சியோடு
2014 தேர்தல்திமுகவிற்குசோதனைஎன்பதுவேடிக்கையாகஇருக்கிறது. 2014 தேர்தல், நிச்சயமாகமோடிக்குசோதனை. ஏனெனில்வெற்றிபெறாவிட்டால், அவரதுஅவரதுதேசியஅரசியல்முடங்கிவிடும். காங்கிரசுக்குசோதனை, ஏனெனில், தோற்றுவிட்டால், இனிதலையெடுக்கமுடியாது. ஆனால், திமுகவிற்குஏன்சோதனைகாலம்வரவேண்டும்என்றுதெரியவில்லை!
அதுஎங்களுக்காகஅல்ல, உங்களுக்காக, உங்களுடையஎதிர்காலசந்ததிகளின்வாழ்வுக்காக, தமிழுக்காக, தமிழர்களுக்காக, திராவிடஇனஉணர்வைக்கட்டிக்காப்பாற்றுவதற்காகஎன்பதைதெரிவித்துகொள்கிறேன்”, இவ்வாறு கருணாநிதி பேசினார்.
இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை, சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி. உடன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், வருவாய் மற்று
“குற்றங்களைப் பெரிதாக்கி திமுக ஆட்சியை கவிழ்க்க எண்ண வேண்டாம்”: சென்னை, ஜன.1: “குற்றங்களைப் பெரிதாக்கி திமுக ஆட்சியை கவிழ்க்க எண்ண வேண்டாம்” என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார், கருணாநிதி. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:”கடந்த 2001-ம் ஆண்டில் வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. காரணம், அந்த ஆண்டில் தேர்தல் முடிந்து வேறு ஆட்சி வந்தது. அவர்கள் இந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். திமுக அரசு இப்படி நிறுத்தியிருந்தால், வாரந்தோறும் சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், விழுப்புரம் என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று இருக்கும். இப்போது அப்படி நடைபெறாமல் இந்தத் திட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
நிறுத்தப்பட்டதற்குக் காரணம்: 2001-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், 2002, 2003-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை.ஆனால், 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அந்த ஆண்டு இந்தத் திட்டத்தை மீண்டும் அன்றிருந்த ஆட்சியாளர்கள் அரைகுறையாக நிறைவேற்றினார்கள்.திமுகவைப் பொறுத்தவரை, தேர்தலுக்காக அல்ல; கட்சி அரசியலுக்காக அல்ல, மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய பொங்கல் கொண்டாடுகின்ற அந்த நாளிலாவது அவர்கள் பூரிப்போடு இருக்க வேண்டும். இதனால், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம். ஒரு அரசு மக்களுக்காக இருக்கின்ற அரசு; தேர்தலுக்காக இருக்கின்ற அரசு அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில் இந்தத் திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
குறை இல்லாமல்: ஒரு நாட்டில் ஒரு அரசு, அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்த மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். அதை குறை கூறுபவர்களும் இருப்பார்கள். குறை இல்லாமல் ஒரு அரசு இருக்க முடியாது. குறை இருந்தால் சொல்லுங்கள்; கேட்கிறோம். குற்றம் இருந்தால் கண்டியுங்கள்; தண்டியுங்கள். அதற்குப் பணிகிறோம் என்பதுதான் இந்த அரசின் கொள்கை, லட்சியமாக இருந்து வருகிறது.குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே குறை சொல்லிக் கொண்டிருந்தால் அது ஜனநாயகம் அல்ல. குறை கண்ட இடத்தில் அதைச் சொல்வதும், அதைத் திருத்திக் கொள்வதும்தான் ஜனநாயகம்.
நிலவுக்கே களங்கம்: நிலவுக்கே களங்கம் இருப்பதாகச் சொல்கிறோம். அதைப் போல முழு நிலவாக இருந்தாலும் எங்கேயோ ஒரு கரும்புள்ளி இருக்கத்தான் செய்யும். அதைச் சுட்டிக் காட்டி இந்த அரசோடு ஒத்துழைத்து அதை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும். அதையே குற்றமாகச் சொல்லி அந்தக் குற்றத்தையே பெரிதாக்கி நிலவு பெரிதா, அதிலே இருக்கின்ற களங்கம் பெரிதா என்பதில் போட்டி போட்டுக் கொண்டு களங்கத்தைப் பெரிதாக்கி ஆட்சியைக் கவிழ்த்து விடலாம்; ஆட்சியை ஒழித்து விடலாம் என யாரும் கருதக் கூடாது” என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.
மன்னிக்க வேண்டும் கலைஞரே! உண்மையென்னவென்றால் “கலைஞர்” முன்னம் தமிழுக்காக செய்த காரியங்களை “கருணாநிதி” என்ற அரசியல்வாதி தமிழை, தமிழகத்தைக் கெடுத்து விட்டான் என்பதுதான் உண்மை.
* நாத்திகப் போர்வையில், ஆலயங்களை சூரையாடினாய்;
* செக்யூலரிஸக் கஞ்சி குடித்து, தாமஸ் படம் காட்டி இந்து விரோதியானாய்;
* சமத்துவம் பேசி கடவுளர்களின் படிப்பென்ன என்று கேட்டாய்;
* பலகலைகழகங்கள் பலவற்றை அதிகரித்து பட்டங்களை அள்ளினாய்;
* மனைவி-துணைவி-மகள் நெற்றிகளில் இருப்பதை மறந்து, தொண்டனின் நெற்றியில் என்ன ரத்தம் என்று கேட்டாய்;
* ஆன்மீகப் போர்வையிலே கடவுள் ஆக முயன்றாய்;
* முட்டாள்பெட்டி, மடக்கம்பி இணைப்புகள், தினசரி ஆட்டங்கள் மூலம் படிப்பைக் கெடுத்தாய்;
* ஒரு ரூபாயில் அரிசி விற்க பத்து ரூபாய் செலவு செய்கிறாய்;
சோனியா என்றால் செப்பேடு, பிஜேபி என்றால் கூப்பாடு: திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும் -III
கருணாநிதி சொன்னதாக இன்றைய பத்திரிக்கைகள் ஒரே செய்தியை மூன்றுவிதமாகக் காண்கிறேன்: “இது தொடர்பாக, காங் கிரஸ் தலைவர் சோனியா, எனக்கு எழுதிய கடிதத் தில், ” தமிழ் செம்மொழியாக அறிவித்த சாதனைக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் காரணம் என்றாலும், தி.மு.க.,தான் இதற்கு முக்கிய காரணம்’ என தெரிவித்திருந்தார். இதற்கு பிறகு, திருச்சி தி.மு.க.,மாநாட்டில், சோனியா முன்னிலையில் நான் பேசும்போது, “தமிழ் செம்மொழியானது ஒரு வரலாறு என்றால், அந்த வரலாற்றுப் பெருமையை எனக்கும் அளிக்கும் வகையில், நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப் பட்டு, என் நினைவகத்தில் இருக்கவேண்டிய ஒன்று’ என்று குறிப்பிட்டேன். தமிழைச் செம்மொழியாக அறிவித்திட வேண்டுமென்ற, லட்சியத்தை நிறைவேற்றிட, தொய்வில் லாத நடவடிக்கைகளை தி.மு.க., மேற்கொண் டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி மதிப்பை, மரியாதையை இழக்கிறார்: தமிழ் மீது எனக்கும் அபிமானம்-காதல் தான், கருணாநிதிமீது மதிப்பு-மரியாதைதான். முன்பு தாத்தா என்றால் எங்கள் “வாத்தியார்” என்ற எம்ஜியார்தான். பிறகு அந்த தாத்தா-இடத்தை கலைஞர் கருணாநிதி பிடித்தார், வயதினால், மரியாதையால். ஆனால் தொடர்ச்சியாக அவர் பேசும் பேச்சுகள், நடவைக்கைகள் அவர் மீது வெறுப்புக் கொள்ளச் செய்கின்றன. ஏன் அப்படி இந்த வயதிலும் இவ்வாறு பேசுகிறார், நடந்து கொள்கிறார், மரியாதை இழக்கிறார் என்று பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. 1960களிலிருந்து அவரையும், அவரது பேச்சுகள், எழுத்துகளைக் கூர்ந்து கவனிக்கும் அவரது போக்கு மோசமாகி வருகின்றது. வயதானால் பக்குவம், விவேகம், பாரபட்சற்றத்தன்மை முதலியன வளரும் என்பார்கள். ஆனால் கருணாநிதிற்கு வயதாலும் பொய் சொல்லும் புத்தி போகவில்லை. திராவிட போலித்தனம் நிர்வாணமாக அலையத் திரிய ஆரம்பித்துவிட்டது!
தமிழுக்காகப் பொய் சொல்லி வாழவேண்டிய நிலை தமிழுக்கு தமிழனுக்குத் தேவையில்லை: தமிழுக்கு கருணாநிதி செய்த தொண்டினை தமிழர்கள் நிச்சயம் ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த மதிப்பையும்-மரியாதையையும் இப்படிக் கெடுத்துக் கொள்ளவேண்டாம். சரித்திர ரீதியில் பல உண்மைகள் உள்ளன. அவற்றை மறந்து-மறைத்து-மறுத்து திராவிட போர்வையில், இன்றைய “பகுத்தறிவு”வாதிகள், ஒரு புதிய மூட நம்பிக்கையை வளர்த்து, அதிலேயே மூழ்கித் திளைக்கின்றனர். பட்டமும், பதவியும் அதற்கும் மேலாக லட்சங்கள்-கோடிகள் கிடைக்கின்றன என்று புதிதாக ஒரு கூட்டம் “கருணாநிதி” என்ற “தமிழ் வல்லுனரை” கெடுத்து, சீரழிக்கின்றதோ, என்னவோ? அதற்கு அறிந்தே கருணாநிதி துணைபோனால் சரித்திரம் அவரை மன்னிக்காது. ஏற்கெனவே தமிழ்-தமிழ் என்று தம்பட்டம் அடித்தே, தமிழுக்கு நிறைய கெடுதல் செய்துவிட்டார் என்று முதியவர்-படித்தவர்களின் மனங்களில் வருத்தம் உள்ளது.
தமிழுக்கு அரசியல் கருணாநிதி வேண்டாம்: அரசியல் கருணாநிதியை என்னைப் போன்ற முந்தைய திமுக அபிமானிகளாக்கு அதிகமாகவேத் தெரியும். அதையெல்லாம் சொன்னால் இருக்கும் மரியாதையும் இருக்காது. பெரியார், அண்ணா, போன்ற எல்லோருக்கும் அத்தகைய மரியாதையற்ற மறுமக்கம் உள்ளது. ஆனால், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு என்னைப் போன்ற பழசுகள், பெரிசுகள், கிழடுகள் அமைதிக் காக்கின்றன. ஏனெனில் ராஜா / அரசன் கடவுளாவதால், அவனைப் பற்றி குறை சொல்வதில்லை. ஆனால் அக்கால ராஜாக்கள் / அரசர்கள் நீதி-தர்மம் படி ஆட்சி செய்வார்கள். தவறு செய்தால் தனது மகனையே தேர்க்காலில் வைத்து கொல்வார்கள், தனது கையை வெட்டிக் கொள்வார்கள். ஆனால் இன்று நிலையோ வேறு மாதிரியாக உள்ளது. இனிமேல் தமிழுக்கு உழைப்பேன் என்று சொல்லிக் கொண்டு இப்படி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடவேண்டாம். ஆகவே இந்த வயதில் எங்களுக்கு சாணக்கிய கருணாநிதி வேண்டாம்; தமிழுக்கு அரசியல் கருணாநிதி வேண்டாம்.
பழைய ஏடுகள் பேசுவது என்ன? இந்திரா காந்தியைக் கொலை செய்ய முயன்று[1], ஒரே வாரத்தில் பல்டி அடித்து “நேருவின் மகளே வருக, நல்லாட்சித் தருக” என்று பேசியவரிடம் என்னத்தை எதிர்பார்க்க முடியும்? இந்திரா காந்திக்கு எதிராகக் கறுப்புக் கொடி பிடித்தது, கற்களை எறிந்து இந்திரா காந்தியை கொல்ல நினைத்தது, …………………………..முதலியவை இப்பொழுது ஞாபகம் இல்லை. அப்பொழுது இந்திரா காந்தியைக் காப்பாற்றப்போய் காயமடைந்த பழ.நெடுமாறனை, எட்டப்பன், ஆஞ்சநேயன், துரோகி என்று அர்ச்சித்த தமிழையும் மறந்தது போலும்! பாரதிய ஜனதா கட்சியினரைப் பண்டாரங்கள், பரதேசிகள் எனத் திட்டிவிட்டு “அரசியலில் தீண்டாமை இல்லை” என்று சொல்லிக்கொண்டு அவர்களோடு கை கோர்த்து மாறனுக்கு பதவி வாங்கிக் கொடுத்தபோது தப்பேடாக இருந்தது!
தாத்தாகட்டிக்காத்தசெப்பேடு[2]: இன்று எழுதுகிறார், “அஞ்சாதீர்கள்” என்று சொல்லும் இன்றைய மத்திய ஆட்சி தமிழை செம்மொழி என்று அறிவித்திருக்கிறது. சோனியா காந்தி நவம்பர் 8ம்தேதி 2009 எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘தமிழை செம்மொழியாக ஆக்குவதற்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து அது நிறைவேறி விட்டது. இந்தச் சாதனைக்கு குறிப்பாகவும் சிறப்பாகவும் நீங்கள்தான் காரணம்’ என்று குறிப்பிட்டார். இது ஒரு கடிதமாக அல்ல. காலா காலத்திற்கும், இன்னும் நூறாண்டுகாலம், இருநூறாண்டு காலத்திற்கும் பிறகு என் கொள்ளுப் பேரன் எடுத்துப் படித்து நம்முடைய தாத்தா கட்டிக்காத்த செப்பேடு இது என்று பாராட்டும் அளவிற்கு ஆக வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன் நான். “தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது பற்றி சோனியாகாந்தி எனக்கு எழுதிய கடிதம் காலத்தால் அழிக்க முடியாத செப்பேடு” என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்[3]. இது தொடர்பாக, காங் கிரஸ் தலைவர் சோனியா, எனக்கு எழுதிய கடிதத் தில், ” தமிழ் செம்மொழியாக அறிவித்த சாதனைக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் காரணம் என்றாலும், தி.மு.க.,தான் இதற்கு முக்கிய காரணம்’ என தெரிவித்திருந்தார். இதற்கு பிறகு, திருச்சி தி.மு.க.,மாநாட்டில், சோனியா முன்னிலையில் நான் பேசும்போது, “தமிழ் செம்மொழியானது ஒரு வரலாறு என்றால், அந்த வரலாற்றுப் பெருமையை எனக்கும் அளிக்கும் வகையில், நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப் பட்டு, என் நினைவகத்தில் இருக்கவேண்டிய ஒன்று’ என்று குறிப்பிட்டேன். தமிழைச் செம்மொழியாக அறிவித்திட வேண்டுமென்ற, லட்சியத்தை நிறைவேற்றிட, தொய்வில் லாத நடவடிக்கைகளை தி.மு.க., மேற்கொண் டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்[4].
[1] Karunanidhi & seven Ors vs Indira Priyadarshini Nehru Gandhi – AIR 1967 SC could be seen for details for the attempted murderous act committed on Indira Gandhi at Madurai by the DMK leaders.
ராமன் தான் மிகப்பெரிய பயங்கரவாதி என்று சொல்லி ஏசு பிறந்த நாள் கொண்டாடும் திராவிடம்!
கோபதி நாராயணச்செட்டித்தெருவில் உள்ள ஹோட்டலில் இன்று மாலை (24-12-2009) அமர்க்களமான விழாவாம்! தேவசகாயம் கலந்துகொள்ளும் ஏசு பிறந்தவிழாவில், திருமா கொண்டாட்டமாம்!
இந்த அரசியல்வாதிகளை எங்கே பத்து நாட்கள் முன்பு காணோம்!
ஆறுமுக நாவலர் இல்லையே என்றுதான் நினைப்பு!
அவர் இருந்தால், இந்த போலித்தமிழர்களின் தோலையுரித்து இருப்பாரே?
ஆனால், அவரைவிட்டு, தமிழ் எதிரிகளுக்கு இந்த எதிரிகள் விழா எடுக்கின்றனர்!
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது, திருமாவளவன் ஒரு கிருத்துவன் என்று. பிறகு எதற்கு இப்படி செக்யூலர் வேடமிட்டு தமிழர்களை ஏமாற்றுவது?
இப்பொழுது நன்றாகவே தெரிகிறதே, நீ ஏன் எச்சுவைத் திட்டமாட்டாய் என்று?
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் கிருஸ்துவின் பெயரில்தான் மக்களைக் கொன்று குவிக்கின்றனர்.
அங்கு “லிபெரேஸன் தியோலஜி” மீட்பு இறையியல் பேசி, ஏசுவை ஏ-கே-47வுடன் தான் ஏசு சித்தரிக்கப்படுகிறார். அப்பொழுது ஏசு தீவிரவாதி இல்லையா?
காலை 7:30 மணிக்கு ‘கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்’ இடம்பெறும். இதில் ஏசுவை போற்றும் பாடல்கள், அருளுரை ஆகியவை இடம்பெறும். சாம் செல்லத்துரை, மோகன் சி. லாசுரஸ், பாதரியார் ஜான் …
செக்யூலரிஸம் பேசியோ, இஸ்லாம் பேசியோ விளக்கேற்ற மறுத்தது செக்யூலரிஸ நாட்டின் அமைச்சர் அஹமது!
அவர் மறந்தது தான் எல்லா இந்தியர்களுக்கும் இந்திய நிர்ணயச் சட்டத்தின் படி அமைச்சர் என்பதை!
அங்குதான் அவரது அசட்டுத்தனம் வெளிப்பட்டது!
செக்யூலரிஸத்தை மதிக்கும் / மித்திக்கும் போக்கையும் இந்தியர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.
இந்த கருவைப் பற்றிப் பேசவே வேண்டாம்.
வயசானாலும், செக்யூலரிஸ விசயத்தில் பத்து அஹமதுக்களையும் மேலேயுள்ள நிலையில் உள்ளவர்.
அதில் ISO 9001, 10009 என்றெல்லாம் கொடுத்தாலும் தகும்!
அவர் சொல்கிறார், “ரயில் இன்ஜின் மத்திய அரசு என்று வைத்துக் கொண்டால், அதில் இணைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் மாநில அரசுகள் மாதிரி. சில பெட்டிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது“, என்றெல்லாம்!
இங்கு வரிசையாக நின்றுகொண்டு பச்சைக் கொடிகள் ஏந்தியுள்ளனர்?
ஏன் சிவப்புக் கொடிகள் கூடாது?
கொடிகளைக் கவிழ்த்து ஆட்டுகிறார்களே?
ஏன் தூக்கி ஆட்டக்கூடாது?
இன்று இப்படியெல்லாம் பேசும் தேசியம், இன்றும் அப்படி-இப்படி மாநில சுய ஆட்சி என்ற பிரிவினையும் பேசுகிறதே, ஏன்?
இத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலும், இந்தியாவைப் பற்றி தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றனறே, அம்மாதிரி நடிக்க்கின்றனறே, அதுவும் இந்த பழுத்த, முதிர்ந்த, பக்குவப்பட்ட நிலையில் அவ்வ்வாறு பேசுகின்றனறே, அதை என்னவென்பது?
மாநில அரசுகள் போன்றது ரயில் பெட்டிகள் : முதல்வர் கருணாநிதி பேச்சு
சென்னை : “மாநில அரசுகள் போன்றது ரயில் பெட்டிகள். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் பல புதிய ரயில்களும் இயக்க வேண்டும் ,’ என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.
சென்னை சென்ட்ரல் – மங்களூர் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ், வாரத்தில் ஆறு நாட்களுக்கும், ஜம்முதாவி – மதுரை இடையே வாரம் இருமுறை இயக்கப்பட்டு வந்த ஜம்முதாவி – மதுரை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட்டும், திருநெல்வேலி – பிலாஸ்பூர் இடையே வாராந்திர ரயிலும், கன்னியாகுமரி – ராமேஸ்வரம் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் அதிவேக விரைவு ரயில்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த ரயில்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இன்னும் பல ஊர்களுக்கு ரயில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு, புதிய ரயில்களை, பாதைகளை அமைத்து தரவேண்டும். ரயில் இன்ஜின் மத்திய அரசு என்று வைத்துக் கொண்டால், அதில் இணைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் மாநில அரசுகள் மாதிரி. சில பெட்டிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது. பெட்டிகள் கழண்டு போய்விடாமலும், பிரிந்து போய்விடாமலும் ஒற்றுமைப்படுத்தி இலகுவாக இழுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தேசிய நிலை இல்லாமல் போய்விடும். எனது சொந்த ஊரான திருக்குவளைக்கு, புதிய ரயில் பாதை அமைக்க திட்டம் உள்ளது. இதை, மத்திய ரயில்வே இணை அமைச்சர் அகமது விரைவாக செயல்படுத்த வேண்டும், என்றார்.
மதுரை: ஜம்முதாவி – நெல்லை வரை நீட்டிக்கப்பட்ட ரயிலை , மதுரையிலிருந்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அனில்சிங்கால் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இன்ஜினியர் தங்கராஜ், முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் அப்துல்கபர் பங்கேற்றனர். ஜம்முதாவி-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் (6788) ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் மதுரைக்கு பகல் 2.50 மணிக்கு வந்து சேரும். பகல் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 6.20 க்கு திருநெல்வேலி சென்று அடையும். திருநெல்வேலி- ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயில் (6787) திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து பகல் 3.45 க்கு புறப்பட்டு, மதுரைக்கு இரவு 7க்கு வந்து சேரும். இரவு 7.15 க்கு புறப்படும். இவை விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சியில் நின்று செல்லும். ஜம்மு தாவியில் நாளை, திருநெல்வேலியில் டிச.,25 லிருந்து முறைப்படி இயக்கப்படும்.
நெல்லை: திருநெல் வேலி – பிலாஸ்பூர் ரயில் துவக்க விழா நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. நெல்லை எம்.பி.,ராமசுப்பு, மதுரை மண்டல மூத்த வணிக அதிகாரி ஹோசியார்சந்த், மண்டல இன்ஜினியர் ராம்கிஷோர், நெல்லை நிலைய அதிகாரி கல்யாணி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆளுநர் உரை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பேரவைக்கு எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதா வந்திருந்தார். உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய அவர், கடைசியாக எம்ஜிஆரின் பாடல் ஒன்றைச் சொல்லி பேசி முடித்தார். அதற்கு முதலமைச்சர் கருணாநிதி அதே பாடலை வைத்தே ஒரு விளக்கத்தை அளித்தார்.
கருணாநிதி பேசுகையில், ” எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தன்னுடைய உரையின் இறுதியிலே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பாடலை இங்கே சொன்னார்கள். அந்தப் பாட்டு அவர்களுக்காகப் பாடியதல்ல. எனக்குத் தெரியும் – எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை மனதிலே கொண்டு பாடிய பாடல் அது. ஏனென்றால் என்னுடைய நாற்பதாண்டு கால நண்பர் அல்லவா? இன்னும் சொல்லப் போனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சித் தேர்தல் நடைபெற்ற போது – தலைவராக நான் தான் வர வேண்டுமென்று எண்ணி அதற்காகப் பாடுபட்டவர், அதற்காக ஆட்களைச் சேர்த்தவர். அந்த நன்றி எனக்குண்டு, சாகின்ற வரையிலே உண்டு. அதைப் போல இந்தப் பொறுப்புக்கு நான் வர வேண்டுமென்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர். ஆகவே நான் அவருக்கும் எனக்கும் உள்ள நாற்பதாண்டு கால நட்பின் காரணமாக சொல்லுகிறேன். இங்கே அவர் இறுதியில் ஒரு பாடலைச் சொன்னாலுங்கூட – அதனை நான் இப்படித் தான் கருதிக் கொள்கிறேன்.
என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே!
இருட்டினில் நீதி மறையட்டுமே!
தன்னாலே வெளி வரும் தயங்காதே!
ஒரு “தலைவன்” இருக்கின்றான் மயங்காதே!
அதாவது ஒரு தலைவன் இருக்கின்றான் மயங்காதே என்று தான் – என்னைக் குறிப்பிட்டுத் தான் சொல்கிறார் – ஒரு தலைவி இருக்கிறார் மயங்காதே என்று சொல்லவில்லை (மேஜையைத் தட்டும் ஒலி) . இதை இந்த அவையிலே உள்ள உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருடைய அந்த நம்பிக்கையான வார்த்தையை ஏற்றுக் கொண்டு, இந்த அவையை சிறப்பாக நடத்த வேண்டும்” என்று பேசினார்.
“ஜெயலலிதாவின் பேச்சு கருணாநிதிக்கு பிடிக்கும்“
சென்னை: “எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு முதல்வருக்கு மிகவும் பிடிக்கும் என்று அமைச்சர் அன்பழகன் கூறினார். சட்டசபையில் ஜெயலலிதா பேசும்போது;”திருட்டு விசீடி” தொழிலை ஒழிக்க முதல்வர் நடவடிக்கை எடுத்ததற்காக அடுத்த மாதம் திரைப்படத் துறையினர் பாராட்டு விழா நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. “திருட்டு விசீடி” தொழிலில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு நான் தான் நடவடிக்கை எடுத்தேன்.
ஆளும் கட்சி உறுப்பினர்களின் பாராட்டு முதல்வருக்கும் பெரிய வியப்பை அளிக்காது. அதனால்தான் திரைப்படத் தயாரிப்பாளர்கள்,இயக்குநர்கள், நடிகர்கள் புகழ்ந்துபேசினால் முதல்வருக்கு மிகவும் பிடிக்கும் போலும்” என்றார்.
உடனே அமைச்சர் அன்பழகன் குறுக்கிட்டு, “எதிர்க்கட்சித் தலைவர் இப்படிப் பேசுவது எதிர்க்கட்சித் தலைவருக்குரிய கண்ணியத்தைப் பாதிக்கும். திரைப்படத் துறையினர் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது கூட முதல்வருக்கு பிடிக்கத்தான் செய்யும்” என்றார். அப்போது ,முதல்வர் கருணாநிதி சபைக்குள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி-ஜெயலலிதா சண்டை ஆரம்பித்துவிட்டது!
எதற்கு நேரம் இருக்கிறதோ இல்லையோ, இவ்விருவருக்கும் இந்த வயதிலும் பகைமை பாராட்டுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்!
கருப்பு நிறத்தில் இருப்பது “விடுதலையில்” வெளிவந்தது! சிவப்பு நிறத்தில் இருப்பது என்னுடைய விமர்சனம்!
சிறுபான்மையினருக்கு தி.மு.க. ஆட்சி உதவி செய்யவில்லையா? முதலமைச்சர் கலைஞர் பதில்
சென்னை,டிச.16_ முதல்-வர் கலைஞர் நேற்று வெளி-யிட்டுள்ள-அறிக்கை வருமாறு:
வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல். எதிர்க்-கட்சி-யின் சார்பில் இது-தான் தருணம் என்று ஏதேதோ குற்றச்சாட்-டுகளை நம்மீது சாற்று-கின்றனர். மீனவர்களுக்கு நாம் எதுவும் செய்ய-வில்-லையாம். சிறுபான்-மை-யோருக்கு அவர்கள்-தான் பிரதிநிதிகளாம். அருந்த-தியர்களுக்காக நாம் கொடுத்த வாக்கு-றுதி-களை அமலாக்கவில்-லை-யாம்,பேசியிருக்கி-றார்-கள் திருச்செந்தூரிலே சென்று.
சிறுபான்மையினரைத் தாக்கியவர் ஜெயலலிதா: 1992ஆம் ஆண்டு கர-சேவையின்போது பெரும்-பான்மையினருக்கு ஆதர-வாக ஜெயலலிதா பேசும்-போது சிறுபான்மையி-னரைத் தாக்கிப்பேச-வில்லையா? அப்போது என்ன பேசினார்? அரசி-யல் சட்டத்தின்படி பெரும்-பான்மையின-ருக்குக் கிடைக்கும் சாதா-ரண உரிமைகளையும், சிறப்பு-ரிமைகளையும் பாதிக்கும் வகையில், தங்கள் நலன்-களை முன் வைத்து செயல்படுவது சிறுபான்-மையினருக்கு ஏற்றது அல்ல. இந்த நாட்-டில் பெரும்பான்மை-யோர் இந்துக்கள். பெரும்-பான்-மை-யினரும், அவர்க-ளுடைய உரிமைகளை சிறு-பான்மையினரைப்-போல அனுபவிக்க அனு-மதிக்க வேண்டும். அயோத்-தியில் கோயில் கட்டப்-பட வேண்டும் என்பது இந்த நாட்டின் பெரும்-பான்மையான மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்-துவப்-படுத்-துவதாக உள்-ளது. பெரும்-பான்-மை-யான மக்களின் கருத்தை நாம் புறக்கணிக்-கக்-கூடாது இவ்வாறு பேசி-யவர், இப்போது திருச்-செந்தூருக்குச் சென்று சிறுபான்மை-யி-னருக்கு வேண்டியவர் என்பதைப் போல பேசு-கிறார். இஸ்-லாமியர்க-ளுக்கும், திமுக-வுக்கும் குறிப்பாக எனக்-கும் உள்ள நெருக்கத்-தைப் பற்றி அந்த மக்கள் அறிய மாட்டார்களா? இதோ ஒன்றிரண்டு சான்-றுகள் கூறவா?
இவரும்தான் ஆதரித்து பேசினார் என்று அம்மையர் ஏற்கெனவே எடுத்துக் காட்டிவிட்டார்! எதற்கு பிறகு இத்தகைய சொதப்பலான பதில்!
சிறுபான்மையினருக்கு சலுகைகள்: 1969இல் மீலாது நபிக்கு முதன்முதல் அரசு விடுமுறை; முந்தைய அ.தி.மு.க. அரசு 2001இல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15.11.2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தது;
ஆமாம், துலுக்க நாடுகளிலேயே விடுமுறை இல்லையாம். இவருக்கு என்ன அப்படி பொத்துக் கொண்டு வ்அருகிறது என்றுத் தெரியவில்லை?
1973இல் உருதுபேசும் லப்-பைகள், தெக்கனி முஸ்-லிம்கள் ஆகியோரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது;
அடடா! இஸ்லாத்திற்கு எதிராக இப்படி செய்வதைக் கண்டு, அறிந்து எப்படி உண்மையான முஸ்லிம்கள் அமைதியாக இருக்கின்றனர்? அவர்களுக்குத் தான் ஜாதியில்லை என்று சொல்லுகின்றனெறே. பிறகு எப்படி கருணாநிதி அல்லாவிற்கு எதிராக முஸ்லிம்களை ஜாதிகள் மூலம் கட்ட முடியும்?
1989 இல் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை-யினர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்திடும் வகையில், சிறுபான்மையி-னர் நல ஆணையம் உரு-வாக்கியது;
எதற்கு பெரும்பானமை ஆணையம் உருவாக்கவில்லை? ஜெயலலிதாவும் செய்யவில்லை. இப்பொழுது புரிகிறதா, இந்த கழககங்களின் போலித்தனத்தை? 1999ல் வக்பு வாரியச் சொத்துக்களைப் பராமரிப்பதற்கென முதன்-முறையாக ரூ.40 லட்சம் வழங்கியது;
அப்பணத்தில் காஃபிர் பங்கும் இருக்குமே? பிறகு எப்படி அல்லா ஒப்புக் கொண்டார்? இன்று 2009 வரை யாரும் கேட்காமல் இருப்பது ஆச்சரியம் தான்!1999 இல் தமிழ்நாடு சிறுபான்-மையினர் மேம்பாட்டுக் கழகம் உருவாக்கியது;
1989 ல் ஏற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் நலவாரியத்திற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? பிறகு ஜெஸியா, ஜகாத் முதலியன என்னாவது? 2000-_ ஆண்டில் உலமா ஓய்வூதியத் திட்டத்தை தர்க்காக்களில் பணிபுரி-யும் முஜாவர்களுக்கும் நீட்டிப்பு செய்தது;
அல்லா இதனை ஏற்ப்பாரா?
2000_ ஆண்டில் உருது அகடமி-யைத் தொடங்கியது;
அரபி அகடமியை ஏண் உருவாக்கவில்லை?
2001இல் காயிதே மில்லத் மணிமண்டபம் ரூ.58 இலட்சத்து 69 ஆயிரம் செலவில் சென்னையில் திறக்க ஆவன செய்தது;
யாராவது கேட்டார்களா? இந்த “மணி மண்டபம்” கட்டும் வியாபாரம் பற்றி ஒன்றும் புரியவில்லை!சிறு-பான்மையினரின் நலனுக்கென தனி இயக்கு-நரகம் அமைத்தது;
ஐயோ நரகமா? முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
உலமா மற்றும் பணியா-ளர்கள் நல வாரியம் ஏற்படுத்தியது; என்று இஸ்-லாமிய சமுதாயத்திற்கு கழக அரசு வழங்கியுள்ள சலுகைகளும், நன்மை-க-ளும் கணக்கிலடங்கா-தவை.
எதற்கு பிறகு இவ்வளவு கஷ்டப்பட்டு பதில் கொடுக்கவேண்டும்?
2001 முதல் 2006 வரை அ.தி.மு.க. அமைச்-சரவையில் முதலில் ஆறு மாதம் முஸ்லிம் சமுதா-யத்தின் பிரதிநிதியாக அன்-வர் ராஜா இடம் பெற்-றிருந்தார்; அதற்குப்-பிறகு முஸ்லிம் பிரதி-நிதியே இல்லாமல்தான் அ.தி.மு.க. அமைச்சரவை நடைபெற்றது.
எதற்கு முஸ்லிம்கள் இருக்கவேண்டும்? இதென்ன சட்டமா?
தற்பொ-ழுது திமுக ஆட்சியில் உபயதுல்லா, மைதீன்-கான் ஆகியோர் அமைச்-சர்களாக உள்ளனர். முஸ்-லிம் சமுதாயத்தினருக்குப் பிரதிநிதித்துவம் இல்-லாத தி.மு.க. அமைச்சர-வையே இதுவரை இருந்-ததில்லை.
எதற்கு இந்த போலித்தனம்? ஜின்னாவையே வென்று, கருணாநிதி பாகிஸ்தானின் பிரத மந்திரியாகவா போகிறார்?
முஸ்லிம்க-ளுக்கு 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கியது திமுக அரசு.
குரானின்படி, இதுவும் ஹராம்தான்! எதற்கு இந்த ஜாதித்துவம்?
இது போலவே மீனவர்களுக்கு திமுக அரசு செய்த சாத-னை-களில் ஒரு சிலவற்றையும்ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
சிங்கார வேலல் பெயர் சூட்டினேன்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சிங்காரவேலர் பெயரைச் சூட்டியதே நான்தானே. மீனவர்களுக்கான டீசல் மானியத்தை உயர்த்திக் கொடுத்தது திமுக அரசு. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் காணாமல் போனால், அவர் திரும்பி வரும் வரையில் அவரது குடும்பத்-துக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாயும் இலங்கை படை-யினரால் சுடப்பட்டு உயிரிழக்கும் மீனவர் குடும்பத்திற்கு ரூ. ஒரு லட்சமும் வழங்கப்படுகிறது. மீன் பிடித்தொழில் மேற்கொள்ளப்படாத காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் 50 சதவிகித பங்குத் தொகை ரூ. 300 சேர்த்து வழங்கப்படும் நிவாரணத் தொகை 2006_2007இல் ஒரு லட்சத்து 79,853 உறுப்பினர்களுக்கு ரூ.21 கோடியே 20 லட்சமும், 2007_2008இல் ஒரு லட்-சத்து 76 ஆயிரத்து 17 உறுப்பினர்களுக்கு ரூ.20 கோடியே 83 லட்சத்து 29 ஆயிரத்தையும் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மீன் இனப் பெருக்கக் காலமாக கருதப்படும் காலங்களில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட முடியாத 2 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.10 கோடி நிவாரண உதவியாக வழங்கும் புதிய திட்டம் 2008_2009இல் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மீனவர் நல வாரியம் அமைக்கப்பட்டு ரூ. 5 கோடி நிதியும் திமுக அரசின் சார்பில் வழங்கப்பட்டு உள்ளது; மீனவர்கள் பயன் பெற உலகத் தரம் வாய்ந்த மீனவர் பயிற்சி நிலையம். சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி சாதனங்-களை கூடுதல் நிவாரணமாக வழங்கும் பொருட்டு ரூ.110 கோடியே 36 இலட்சம் செலவில் பொருட்கள் வழங்கப்பட்டன. 147 முதன்மை மீனவ கூட்டுறவு சங்கங்களின் மூலம் 5635 மீனவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 19 கோடியே 56 இலட்சம் கடன் மற்றும் வட்டி முழுவதையும் திமுக அரசு தள்ளுபடி செய்துள்ளது. கழக அரசைப் பொறுத்த வரையில் மீனவர்கள், சிறுபான்மையோர் என்றல்ல; அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எல்லாவித நன்மைகளையும் செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடுதான் பாடுபட்டு வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் சரிதான்!
அரிசிவிலையை யார் குறைப்பது? [அரிசி மட்டுமல்ல, பருப்பு, எண்ணை, சர்க்கரை எல்லாமே]
வெங்காயம் விலையை யார் குறைப்பது? [வெங்காயம் மட்டுமல்ல, மற்ற எல்லா காய்கறிகளும்]
இதற்கு இவ்விருவரும் என்ன செய்யப் போகிறார்கள்?
முன்னம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல, காய்கறி கடைகள் வைத்து காய்கறி விற்றாலாவது மக்களுக்குப் புண்ணியம்!
இஸ்லாமியதமிழ்இலக்கியமாநாடும், சபாபதி மோகனின் இந்து விரோத பேச்சும்!
இஸ்லாமியதமிழ்இலக்கியமாநிலமாநாடு: இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு சோழிங்க நல்லூரில் உள்ள முகமது சதக் கலை அறிவியல் கல்லூரியில் 13-12-2009 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இஸ்லாத்தின் பல பரிமாணங்கள் ஆய்வுக் கட்டுரைகள் மூலம் விவாதிக்கப் பட்டது. அவை அடங்கிய – 89 ஆய்வுக் கட்டுரைகள் – ஆய்வுத் தொகுப்பும் வெளியிடப் பட்டது.
இந்துவிரோத பேச்சு: அதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன் பேசிய பேச்சு இந்து விரோதமாக இருந்தது கண்டு சிலர் வியந்தனர். தான் ஒரு நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு அவர் பேசியவிதம் சரியாகயில்லை. வேடிக்கை என்னவென்றால் அத்தகைய நாத்திகம் பேசுபவர்கள் எப்படி முஸ்லீம்களுடன் ஒத்துப் போகின்றார்கள் என்பதுதான்? அத்தகைய முரண்பாடுகளைக் கவனிப்பவர்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்வார்கள், அத்தகைய நாத்திகவாதிகள் இந்து-விரோதிகளாக இருப்பதனால் தான் முஸ்லீம்கள் அவர்களை தங்களது மேடைகளில் இடம் கொடுத்துப் பாராட்டுகின்றனர். கிருத்துவர்களின் போக்கும் இதுமாதிரியே உள்ளது.
லுங்கி கட்டிய முஸ்லீம், சிலுவை போட்ட கிருத்துவன்: தனது தலைவர்கள் லுங்கி கட்டிய முஸ்லீமாக, சிலுவை போட்ட கிருத்துவனாக இருந்தனர் என்று சொல்லி இந்துக்களைத் தாக்கிப் பேசுவது பண்பற்ற முறையாகத் தோன்றியது. பிறகு எதற்கு “இந்து” என்று பல விண்ணப்பங்களில், ஆவணங்களில் தங்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்? இத்தகைய போலி நாத்திகர்கள் கோடிக்கணக்காக உள்ள இந்துக்களின் நம்பிக்கையை எடைபோடவும் தகுதியில்லை, விமர்சனிக்கவும் யோக்கியதை இல்லை.
இந்துக்களின் மூடநம்பிக்கை மற்றும் தீவிரவாதம்: திராவிட நாத்திகம் தமிழகத்தில் இருப்பதனால்தான் இந்துக்கள் இங்கு ஒன்றும் செய்யமுடியவில்லை. அப்படி அவர்கள் யாதாவது செய்தால், திராவிட சம்மட்டி அவர்களை அடக்கிவிடும், இந்துக்கள் ஏதோ மூடநம்பிக்கை உள்ளவர்கள் போலவும், அவர்களது தீவிரவாதம் அடக்கப்படவேண்டுமானால், அத்தகைய இஸ்லாமிய மாநாடுகள் எல்லா நகரங்களிலும் நடத்தப் படவேண்டும் என்றெல்லாம் பேசியது வியப்பாக இருந்தது.
“மதத்தால் முஸ்லீம், மொழியால் தமிழன்” என்றால் தமிழர்களில் இந்துக்கள் இல்லையா, அல்லது இந்துக்கள் தமிழர்களாக இல்லையா?: இவ்வாறு முஸ்லீம்கள் பேசி பெருமைக் கொள்ளும்போது, இவர்கள் மட்டும் எப்படி, நாங்கள் நாத்திகர்கள், தமிழர்கள் என்று கூறிக் கொள்ளமுடியும்? மதத்தால் இந்துக்கள், மொழியால் இந்துக்கள் என்றுள்ளவர்கள் என்ன இத்தகைய கூட்டாளிகளைவிட தாழ்ந்தவர்களா? யாரை ஏமாற்ற இத்தகைய வாசகங்கள்? இந்துக்கள் தமிழராக அல்லது தமிழர் இந்துக்களாக இருக்கமுடியாது என்று இப்படி மறைமுகமாக உணர்த்த இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இப்படி பேசுவதற்கு ஒரு பல்கலைகழகத்திற்கு துணைவேந்தர் என்றிருக்கும் இவருக்கு வெட்கமாக இல்லை? ஏன் அவர் பல்கலையில் படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?
உயர்ந்தவர் / தாழ்ந்தவர்: தேவையில்லாமல், இந்துக்கள் நடத்தும் விழாக்களில் அவர் கீழே உட்காரவேண்டும், ஆனால் இங்கு மற்றவர்களுடன் மேடையில் உட்கார சந்தர்ப்பம் கிடைத்தது என்று பேசியதில் பொருளே இல்லை. மேலே மேடையில் அன்று உட்கார்ந்திருந்தவர் எல்லோரும் பெரியவர்கள் / உயர்ந்தவர் இல்லை. கீழே பிளாஸ்டிக் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர் எல்லோரும் சிறியவர் / தாழ்ந்தவர் இல்லை. சந்தர்ப்பம் கிடைத்ததால், மேடையில் உட்கார்ந்திருக்கின்றனர்!
பேசியதையே திரும்ப பேசுதல்: பேச்சின் முடிவில் 90 மலர்களின் பெயரைச் சொல்லி வாழ்த்தியதும் செயற்கையாக இருந்தது, ஏனெனில், அவர் எல்லா இடங்களிலும் அவ்வாறே பேசுவது சிலருக்குத் தான் தெரியும். அப்படியே “டப்பா அடுத்து வைத்ததினால்” அவ்வாறு கூறுகிறார்! உதாரணத்திற்கு, பாரதியார் பல்கலையில் அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழா 07-10-2009 அன்று நடந்தபோது, அவ்விழாவில் 90 விதமான மலர்களின் பெயரை கூறி மாணவர்களை சபாபதி மோகன் வாழ்த்தினார்! இங்கும் இன்று 13-12-2009, அதே பாட்டு பாடி பேச்சை முடித்துக் கொண்டார்!
யார் இந்த நபர்? “நான்உங்களில் (திமுக) ஒருவனாகஇருப்பேன்” : சபாபதி மோகன் பேச்சு, பரபரப்பு (10-05-2008): பாளையங்கோட்டையில் திருநெல்வேலி மாவட்ட திமுக அவைத் தலைவர் சுப. சீதாராமன் எழுதிய “அதியமான் நெஞ்சமும் -அன்புத் தலைவர் உள்ளமும்’ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் நூலை வெளியிட்டார். விழாவில் சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
திமுக கொடுத்த பதவி: வெளியீட்டு விழாவில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சபாபதிமோகன் கலந்து கொண்டு பேசினார். “ இந்தவிழாவில்நான்கலந்துகொண்டதன்மூலம்என்றும்உங்களோடுதான்இருப்பேன்என்றுகூறிக்கொள்கிறேன். கறுப்பு–சிவப்புகரைவேட்டிகட்டியவனாகஇல்லாவிட்டாலும்உங்களில்ஒருவனாகஇருப்பேன்….இங்குநான்துணைவேந்தராகபொறுப்பேற்றபிறகுஎனக்குவீடுபார்ப்பதுமுதல்எல்லாபணிகளையும்கட்சிநிர்வாகிகள்செய்துவருகின்றனர். தலைவர்உள்ளம்எப்படிப்பட்டதுஎன்பதற்குநான்உட்கார்ந்திருக்கும்நாற்காலியைபார்த்தாலேதெரியும். அதுஎத்தனைபெரியநாற்காலிஎன்பதுஎல்லோருக்கும்தெரியும். எனக்குஅந்தவாய்ப்பைத்தந்ததலைவரைவணங்குகிறேன்”. அப்பதவியே சர்சைக்குரியது: சபாபதி மோகனுக்கு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி கொடுத்ததற்கு பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த பேச்சு குறிப்பிடத்தக்கது. கட்சிமாறிகளுக்குப் பதவி கிடைத்ததால், விசுவாசம் பொங்க பேசி தனது பதவியைத் தக்கவைக்க வேலை செய்து வருகிறார். அதனால் கீழ்கண்டவாறு கருணாநிதி புராணம் பாடுகிறார்!
.ம.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்குத் தாவி பின்னர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தரான சபாபதி மோகன் பேச்சு: “தனது 14ம் வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டம், 16ம் வயதில் தமிழ் மாணவர்கள் சங்கம், 17ம் வயதில் அன்பழகனை அழைத்து சங்கம் சார்பில் மாநாடு, 29ம் வயதில் கல்லக்குடி ரயில் மறியல். மேலும், பல போராட்டங்களிலும் கருணாநிதி பங்கு பெற்றார். கடந்த 1958ம் ஆண்டில் சட்டசபையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றி பேசினார். 50 ஆண்டுகளுக்கு முன்னர் தனது பாட்டு மூலம் நதிகளை இணைத்தார்; தற்போது தனது 84ம் வயதில் நாட்டு நதிகளை இணைப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்”, என்றேல்லாம் பேசுகிறார்!
இந்துக்களுக்கு அடையாளம் இல்லையா? லுங்கி கட்டியவன் முஸ்லீம், சிலுவை போட்டவன் கிருத்துவன் என்றால் இந்து யார்? அவனது அடையாளம் என்ன என்பதுதானே கேட்கப்படுககறது? அதனால்தானே நெற்றியில் குங்குமம், விபூதி, திருமண், பொட்டு என வைத்தால் கேலியும் கிண்டலும் பேசப்படுகிறது? அதற்காகத் தானே கருணாநிதி தமது தொண்டர்களயும் பெயர்சொல்லி என்ன நெற்றியில் ரத்தமா என்று நக்கலாகக் கேட்கிறார்? அதுவே குல்லா போட்டு கஞ்சிக் குடிக்கும்போது அத்தகைய நக்கலும், கிண்டலும், கேலியும் வருவதில்லையே? வந்தாலும் அது இந்துக்களுக்கு எதிராகத் தானேத் திரும்புகின்றன?.
சமய நல்லிணக்க உணர்வு: “இம்மாநாடுகளால் சமய நல்லுணர்வு மலர்ந்திருக்கிறது”, என்று கூறுகிறார்கள்! எப்படி, இங்கு “சமயம்” என்றால் “சந்தர்ப்பம்” என்று பொருள் கொண்டு, இவ்வாறு முஸ்லிம்கள் மற்றும் இந்து-விரோதி திராவிட நாத்திகர்களின் “கூட்டு சமய” உணர்வு, பனப்பாங்கு, அவ்வாறானப் பேச்சுகள் நன்றாக மலர்ந்திருக்கிறது என்கிறார்களா? ஆகவே முஸ்லிம்கள் எந்த சமய, யாருடைய சமய நல்லுணர்வு மலரச் செய்கிறர்ர்கள் என்பதனைத் தெளீவு படுத்த வேண்டும்.
இலக்கியத்தால் மட்டுமே இதயங்களை இணைக்க முடியும்: இத்தகைய இந்து-விரோத பேச்சுகளால் எப்படி இதயங்களை இணைக்கப் போகிறர்கள்? திராவிட நாத்திகம் எப்படி இதற்கு உடன் போகும்? இப்பொழுது கூட இஸ்லாம் இல்லாத இலக்கியத்தை வெறுத்து, தூஷிக்கிறதே? அதாவது குறிப்பாக இந்து இலக்கியங்களை அவமதிப்புச் செய்கிறதே? பிறகென்ன இணக்கம்? புதிய முழக்கம்?
முஸ்லீம்களின் கவனத்திற்கு: ஏற்கெனவே ரம்ஜான் கஞ்சி விழாக்களை அரசியலாக்கி, இந்து விரோத விழாக்களாக மாற்றி உள்ளது அனைவரும் அறிவர். இந்துக்களுக்கும் அத்தகைய உண்ணாநோன்புகள் உண்டு ஆனால், அவர்கள் அப்பெயரில் நிறைய பட்சணங்கள் செய்து சாப்பிடுவர், ஆனால் முஸ்லீம்கள்தான் உண்மையாக 40 நாட்களும் உண்ணாநோன்பு கடைப் பிடிக்கின்றர் என்றெல்லாம் குல்லாப் போட்டுக் கொண்டு கஞ்சி குடித்துக் கொண்டே கருணாநிதி கேலி பேசியது அனைவருக்கும் ஞபகம் இருக்கிறது. இன்றைய வருடம் அந்த கேகிக்கூத்தை பேராசிரியர் என்று சொல்லிக் கொள்ளும் அன்பழகன் செய்தார்!
இதுப்போலத்தான், இந்த சபாபதி மோகனின் பேச்சு. ரம்ஜான் கஞ்சி குடிக்கும் விழாக்கள் மாதிரி இப்படி எல்லா முஸ்லிம் மேடைகளையும் “நான் நாத்திகன்” என்று சொல்லிக் கொண்டு இந்துக்களை விமர்சனிக்க தொடர்ந்து உபயோகிக்கப் பட்டால், பிறகு இதில் முஸ்லிம்களுக்கும் அத்தகைய நாத்திகர்களுக்கும் தொடர்பு உள்ளது மற்றும் அவர்கள் திட்டமிட்டே அவ்வாறான பேச்சுகளைப் பேசுகிறார்கள் என்று கொள்ளவேண்டியதாக உள்ளது.
நிச்சயமாக இப்போக்கு முஸ்லீம்களின் இந்து-விரோத மனப்பாங்கைத் தான் காட்டுகிறது. இப்படி வெறுப்பை, காழ்ப்பை, பகைமையை வளர்ப்பது நல்லதா என்று அவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
திராவிட பாரம்பரயம், சம்பிராதயம், கலாச்சாரம் மற்றும் நாகரிகம் பேசும் புரட்சிப் பெண், கலைஞரின் வழித்தோன்றல், சித்தர்களுக்கும் புதுவிளக்கம் கொடுக்கும் “வார்த்தை பெண்-சித்தர்”, திருமதி கனிமொழியின் சமத்துவம், சகோதரித்துவம், மதசார்பின்மைப் பற்றி யாரும் பேசுவதாகத் தெரியவில்லை!
ஊடகங்கள் ஒரு தனிப்பட்ட பெண்ணிற்கு, அரசியல் ரீதியாக, மற்ற சமூக நிகழ்வுகள், மற்ற பிரச்சினகளில் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அதுவும் தமிழகத்லிருந்து தேந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற அங்கத்தினராக இருக்கும் அவரது பேச்சு, எழுத்து மற்றும் சமூக உரையாடல்கள் முதலியவற்றை ஒதுக்கிவிடமுடியாது.
தமிழகப் பெண்களின் “பெண்களை”ப் பற்றிய மனப்பாங்கு அலாதியானது. “பெண்ணென்றால் பேயும் இரங்கும்” என்பது தமிழ் பழமொழி!
“பேய்” உள்ளதா இல்லையா என்பது திராவிட நாத்திகத்தில் சர்ச்சையில் இருக்கலாம். ஆனால் பெரியார், அண்ணா முதலியோர்களின் ஆத்மாக்களை நம்புகிறார்கள்! அவர்களது ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம், ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து வருகின்றன!
இந்நிலையில், கனிமொழி இந்த இடைத்தேர்தல் நேரத்தில் உலா வருகிறார். அதைப் பற்றி யாரும் கவலைப் படபோவதில்லை, ஆனால் ரம்ஜான் கஞ்சி குடித்து உளறும் பணியில் அம்மையார் இப்பொழுது தந்தையைப் பின்பற்றுவதால், அவரது முக்கியத்துவம் வருகிறது.
கனிமொழி முஸ்லிம் பெண்களுடன் கலந்துரையாடுதல்!
இதே மாதிரி, சமத்துவம், சகோதரித்துவம், மதசார்பின்மை ரீதியாக இவர் மற்ற மத / சமயப் பெண்களுடன் “கலந்துரையாடல்களை” மேற்கொண்டுவருகிறாரா என்று தெரியவில்லை!
முஸ்லிம் பெண்களுடன் பிரச்சினைகள் பற்றி உரையாடல்
இது தேர்தல் “தேர்ந்தெடுப்பு”ப் பாரபட்சமா, அரசியல்-வேறுபாடா, மத-வித்தியாசமா, திராவிட-பாகுபாடா…..எந்த கொள்கை என்று தெரியவில்லை!