காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு செக்ஸ் அர்ச்சகன் சிக்கினான்!

காஞ்சிபுரத்தில் பரபரப்பு: மேலும் ஒரு செக்ஸ் அர்ச்சகன் சிக்கினான்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும்

காஞ்சிபுரம், டிச. 7_- காஞ்சிபுரத்தில் செக்ஸ் அர்ச்சகன் தேவநாதன் கைது செய்யப்பட்டு சிறை-யில் அடைக்கப்-பட்டுள்ள நிலையில் தற்போது இன்னொரு அர்ச்சகனும் சிக்கி உள்ளான்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பல பெண்-களுடன் செக்ஸ் லீலை-யில் ஈடுபட்டதாக அர்ச்ச-கன் தேவநாதன் மீது சிவ-காஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவன் காஞ்சிபுரம் நீதி-மன்றத்தில் சரண் அடைந்-தான். அர்ச்சகன் தேவ-நாதனை சிவகாஞ்சி காவல்துறையினர் 5 நாள் காவலில் எடுத்து விசா-ரணை செய்து வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. தேவநாதன் கோவில் கருவறையிலும், காஞ்சிபுரத்தில் முக்கிய விடுதிகளிலும், மருத்துவ-மனையிலும் பல வி.அய்.பி. பெண்களிடம் உல்லாச-மாக இருந்துள்ளான்.

கருவறையில் விபச்சாரம்: கோவில் கருவறையில் விபச்சார பெண்களை அழைத்து வந்து உல்லா-சமாக இருந்துவிட்டு அங்கேயே பணத்தை கொடுத்துள்ளான். காஞ்-சி-புரம் பூக்கடை சத்திரம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தேவநாதன் தன்னை மயக்க சாக்லெட் கொடுத்து கற்பழித்து விட்ட-தாக-வும், அதை செல்போ-னில் படம் பிடித்து மிரட்டி பலமுறை தன்னை கோவிலின் கருவறையில் வைத்து உல்லாசம் அனு-பவித்ததாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: அதன் அடிப்படை-யில் காவல்துறையினர் அர்ச்சகன் தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்கை புதிதாக சேர்த்தனர். இந்த பரபரப்பான சூழ்-நிலையில் அர்ச்சகன் தேவநாதன் செக்ஸ் லீலைகளில் மேலும் ஒரு அர்ச்சகனுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிர விசாரணையில் அர்ச்சகன் தேவநாதனின் நெருங்கிய நண்பர்-களுக்-கும் (பெயர் வெளியிட-வில்லை) தொடர்பு இருப்-பது தெரியவந்துள்ளது. இவன் வேறு ஒரு கோவி-லில் அர்ச்சகனாக வேலை செய்து வருகிறான். தேவநாதன் கோவில் கருவறையில் பெண்களு-டன் எடுத்த செக்ஸ் லீலை காட்சிகளை நண்-பனுக்கு முதலில் காட்டு-வானாம்.

அவன் கொடுத்த உற்-சாகம்தான் தேவநாதன் மேலும் மேலும் தவறு-கள் செய்ய தூண்டு-கோலாக இருந்துள்ளது. அர்ச்சகன் தேவநாத-னுக்கும், அவரது நண்ப-னுக்கும் எந்த அளவுக்கு தொடர்பு உள்ளது என காவல்துறை வட்டாரம் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது. அவனை இந்த வழக்கில் சேர்த்த பின்பு மேலும் அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் வெளியாகும் என எதிர்-பார்க்கப்படுகிறது.

விமர்சனம்:

1.  தலைப்பிலோ” மேலும் ஒரு செக்ஸ் அர்ச்சகன் சிக்கினான்” என்றிருக்கிறது!

2. இவன் வேறு ஒரு கோவி-லில் அர்ச்சகனாக வேலை செய்து வருகிறான். தேவநாதன் கோவில் கருவறையில் பெண்களு-டன் எடுத்த செக்ஸ் லீலை காட்சிகளை நண்-பனுக்கு முதலில் காட்டு-வானாம்.தீர்மானமாகத் தெரியும் முன்னரே, செய்தி!

3. அவன் கொடுத்த உற்-சாகம்தான் தேவநாதன் மேலும் மேலும் தவறு-கள் செய்ய தூண்டு-கோலாக இருந்துள்ளது.இதேமாதிரியான செய்தி, இங்கேயும் காணப்படுகிறது

http://thatstamil.oneindia.in/news/2009/12/06/one-more-archakar-involved-devanath.html

அது கொடுக்கும் தலைப்போ:

தேவநாதன் காம லீலையில் இன்னொரு அர்ச்சகர் சிக்கினார்.
4. அர்ச்சகன் தேவநாத-னுக்கும், அவரது நண்ப-னுக்கும் எந்த அளவுக்கு தொடர்பு உள்ளது என காவல்துறை வட்டாரம் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது.

5. அவனை இந்த வழக்கில் சேர்த்த பின்பு மேலும் அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் வெளியாகும் என எதிர்-பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னமே பரபரப்பு-செய்தி!

நேற்று மாலையிலேயே, ஒரு பத்திரிக்கை இவ்வாறான செய்தியை வெளியிட்டிருந்தது!

2 பதில்கள் to “காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு செக்ஸ் அர்ச்சகன் சிக்கினான்!”

  1. vedaprakash Says:

    அர்ச்சகரின் ஆபாச லீலைகள் 20 சி.டி.க்கள்
    [ புதன்கிழமை, 25 நவம்பர் 2009, 10:42.01 AM GMT +05:30]

    என்ற தலைப்பில், இந்த இணைதளத்தில் கொடுத்துள்ள விஷயம்:
    http://www.newindianews.com/view.php?224Yld0b34c0Qd4d3AMM3a0cKmV34de1D4y203eoOA2e2UC4mbcc3JOe4e

    …………..இதே போல் கோவில் கருவறையில் இன்னொரு பெண்ணுடன் தேவநாதன் உல்லாசம் அனுபவித்ததும் அவருக்கு பணம் கொடுக்கிறார். அந்த பெண்ணும் பணத்தை வாங்கிக் கொண்டு ஜாக்கெட்டில் வைத்து கொள்கிறார்.

    …………………..?

  2. குப்புசாமி Says:

    இந்த அர்ச்சகரை இன்னுமா தேடிக் கொண்டிருக்கிறார்கள்?

    அந்த வீடியோ கடைக்காரனைக் கேட்டால் சொல்லமாட்டானா?

பின்னூட்டமொன்றை இடுக